Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்
+18
கேசவன்
இளமாறன்
ந.கார்த்தி
dsudhanandan
Aathira
rameshnaga
உமா
பூஜிதா
உதயசுதா
பிளேடு பக்கிரி
ayyamperumal
ராஜா
முகம்மது ஃபரீத்
ஜாஹீதாபானு
கா.ந.கல்யாணசுந்தரம்
ஹிஷாலீ
ரேவதி
aathma
22 posters
Page 6 of 10
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்
First topic message reminder :
பார்ப்பதென்னடி தோழி
பண் பாடுகிறேன் கேளடி
ராக தேவியாய் ரஞ்சிதமலராய் ரேவதியும்
உள்ளம் இனிக்க உதவும் உயிராய் உமாவும்
கீதம் பாடியே கீரை கடையும் கிருஷ்ணாமாவும்
பூவுலகில் இருக்கும் பூக்களின் அரசியாய் பூஜிதாவும்
அழகாய் ஆறுதல் மொழி பேசும் ஆதிராவும்
கவி மலர்கொடியாள் கருணை மலராய் ஹிஷாலீயும்
கனிவான கமாலுதீனின் குடும்பவிளக்காய் ஜாகீதாபானுவும்
உயர்ந்த உள்ளமாய் உரிமையாய் பழகும் உதயசுதாவும்
உன்னத ஈகரை நந்தவனத்திலே
உலா வரும் பொன்மலர்களடி தோழி
உள்ளம் பூரித்து நிற்பதென்னடி தோழி
உள்ளதை சொல்லடி தோழி
உலவும் பொன்மலர்கள் நம் சொந்தமானதாலா
நன்றாய் ஓர் மலர் கேட்டேனடி தோழி
நந்தவனமே என் சொந்தமெனில்
நான் செய்வதென்னடி தோழி
சஞ்சி என கொஞ்சி கூவும் குயில்களின் கூடு இது தோழி
சாதனை மங்கையர் சூழ்ந்திருக்கும் சங்கம் இது தோழி
சாகாவரம் வேண்டுமடி தோழி நமக்கு
சங்கத்தில் என்றும் இணைந்திருக்க
இனிமையாய் இன்னல் தீர்க்கும் இளமாறனும்
அருமையாய் பொதுமடல் வரையும் அய்யம்பெருமாளும்
மங்காத செல்வமாய் மாணிக்கமாய் மாணிக்கும்
ராஜ்ஜியத்தை ஆளும் ராஜாவும்
சுந்தர தமிழில் தேனமுது படைக்கும் சுதானந்தனும்
பலபல ரசனைகளை பாங்குடனே படைத்திடும் பாலா கார்த்திக்கும்
கனிவான மொழி பேசும் ந.கார்த்திக்கும்
கவிபெட்டகமாய் பின்னூட்டம் இடும் பிஜி ராமனும்
செந்தமிழை சென்னைதமிழாய் பேசும் பிளேடு பக்கிரியும்
கேள்விக்கு பதிலாய் கற்கண்டாய் கே . பாலாவும்
நானிலம் போற்றிடும் நட்புடன் வெங்கட்டும்
ரம்யமான கவிராகம் பாடும் ரமேஷ்நாகாவும்
முக்கிய புள்ளியாய் முகம்மது பரீத்தும்
கீதம் இசைக்கும் கிச்சாவும்
ஆன்மீக காணமாய் கேசவனும்
சிந்தனை சிற்பியாம் சிவாவும்
அருமை அண்ணனாய் அருணும்
பார் புகழும் ஈகரை வானிலே
பணிவாய் வீற்றிருக்கும் விண்மீன்களடி தோழி
அரிய விண்மீன்கள்
அண்ணன்களாக
அரசாட்சி புரியும்
அகிலமிது தோழி
பொன்மலர்களும் விண்மீன்களும்
பொங்கி வரும் புது வெள்ளமாய்
பாங்குடனே பண்ணமைக்க
பூவுலகம் இனிமை பெறும் தோழி
பண் பாடுகிறேன் கேளடி
ராக தேவியாய் ரஞ்சிதமலராய் ரேவதியும்
உள்ளம் இனிக்க உதவும் உயிராய் உமாவும்
கீதம் பாடியே கீரை கடையும் கிருஷ்ணாமாவும்
பூவுலகில் இருக்கும் பூக்களின் அரசியாய் பூஜிதாவும்
அழகாய் ஆறுதல் மொழி பேசும் ஆதிராவும்
கவி மலர்கொடியாள் கருணை மலராய் ஹிஷாலீயும்
கனிவான கமாலுதீனின் குடும்பவிளக்காய் ஜாகீதாபானுவும்
உயர்ந்த உள்ளமாய் உரிமையாய் பழகும் உதயசுதாவும்
உன்னத ஈகரை நந்தவனத்திலே
உலா வரும் பொன்மலர்களடி தோழி
உள்ளம் பூரித்து நிற்பதென்னடி தோழி
உள்ளதை சொல்லடி தோழி
உலவும் பொன்மலர்கள் நம் சொந்தமானதாலா
நன்றாய் ஓர் மலர் கேட்டேனடி தோழி
நந்தவனமே என் சொந்தமெனில்
நான் செய்வதென்னடி தோழி
சஞ்சி என கொஞ்சி கூவும் குயில்களின் கூடு இது தோழி
சாதனை மங்கையர் சூழ்ந்திருக்கும் சங்கம் இது தோழி
சாகாவரம் வேண்டுமடி தோழி நமக்கு
சங்கத்தில் என்றும் இணைந்திருக்க
இனிமையாய் இன்னல் தீர்க்கும் இளமாறனும்
அருமையாய் பொதுமடல் வரையும் அய்யம்பெருமாளும்
மங்காத செல்வமாய் மாணிக்கமாய் மாணிக்கும்
ராஜ்ஜியத்தை ஆளும் ராஜாவும்
சுந்தர தமிழில் தேனமுது படைக்கும் சுதானந்தனும்
பலபல ரசனைகளை பாங்குடனே படைத்திடும் பாலா கார்த்திக்கும்
கனிவான மொழி பேசும் ந.கார்த்திக்கும்
கவிபெட்டகமாய் பின்னூட்டம் இடும் பிஜி ராமனும்
செந்தமிழை சென்னைதமிழாய் பேசும் பிளேடு பக்கிரியும்
கேள்விக்கு பதிலாய் கற்கண்டாய் கே . பாலாவும்
நானிலம் போற்றிடும் நட்புடன் வெங்கட்டும்
ரம்யமான கவிராகம் பாடும் ரமேஷ்நாகாவும்
முக்கிய புள்ளியாய் முகம்மது பரீத்தும்
கீதம் இசைக்கும் கிச்சாவும்
ஆன்மீக காணமாய் கேசவனும்
சிந்தனை சிற்பியாம் சிவாவும்
அருமை அண்ணனாய் அருணும்
பார் புகழும் ஈகரை வானிலே
பணிவாய் வீற்றிருக்கும் விண்மீன்களடி தோழி
அரிய விண்மீன்கள்
அண்ணன்களாக
அரசாட்சி புரியும்
அகிலமிது தோழி
பொன்மலர்களும் விண்மீன்களும்
பொங்கி வரும் புது வெள்ளமாய்
பாங்குடனே பண்ணமைக்க
பூவுலகம் இனிமை பெறும் தோழி
Last edited by aathma on Fri Oct 14, 2011 4:42 pm; edited 1 time in total
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்
அவ்வளவு சந்தோஷமா ஆத்மா?aathma wrote:Aathira wrote:அன்புள்ள ஆத்மா,
கவிதை வரிகளில் உங்கள் ஆத்மார்த்தமான அன்பு ஒளிர்கிறது. அழகாக கவி படைத்து உள்ளீர்கள். பொன்மலர்களையும் வின்மீன்களையும் இணைத்து வண்ணக் கவிமாலையாக படைத்த திறமைக்கு என் வாழ்த்துகளும் நன்றியும். தொடர்க... கவி பொழிக... உறவுகளின் மனம் குளிர....நன்றி ஆத்மா..
ஹய் நான் ஆதிரா அக்காகிட்ட வாழ்த்துக்கள் வாங்கீட்டேன்
மிக்க நன்றிகள் அக்கா , தங்கள் மனமார்ந்த வாழ்த்திற்கு
இவ்வளவு அழகா கவிதை படைத்த ஒரு நற்றமிழ் கவிதாயினியை வாழ்த்தியதில் எனக்குத்தான் உங்களை விட பெருமை.
Re: ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்
Aathira wrote:
அவ்வளவு சந்தோஷமா ஆத்மா?
சந்தோஷமோ சந்தோஷம் நிலை கொள்ளா சந்தோஷம்
Aathira wrote:இவ்வளவு அழகா கவிதை படைத்த ஒரு நற்றமிழ் கவிதாயினியை வாழ்த்தியதில் எனக்குத்தான் உங்களை விட பெருமை.
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்
ஈகரை உறவுகள் குறித்த... நம்ப குரூப் நண்பர்கள் குறித்த... உங்களின் கவிதைக்கு என்னுடைய பாராட்டுகள்... ஒரு விண்மீனாக என்னை கண்டதற்கு அன்பு தங்கை ஸ்ரீ ம்ருத சஞ்சீவினி தேவிக்கு என் நன்றிகள்....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்
dsudhanandan wrote:ஈகரை உறவுகள் குறித்த... நம்ப குரூப் நண்பர்கள் குறித்த... உங்களின் கவிதைக்கு என்னுடைய பாராட்டுகள்... ஒரு விண்மீனாக என்னை கண்டதற்கு அன்பு தங்கை ஸ்ரீ ம்ருத சஞ்சீவினி தேவிக்கு என் நன்றிகள்....
மிக்க நன்றிகள் சுதா அண்ணா
நீங்க 'குரூப்' என எழுதுவதை இன்னும் விடவில்லை போலும்
மறக்காமல் நினைவு வைத்து இருக்கிறீர்கள் பழைய சங்கதியை
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்
aathma wrote:
மிக்க நன்றிகள் சுதா அண்ணா
நீங்க 'குரூப்' என எழுதுவதை இன்னும் விடவில்லை போலும்
மறக்காமல் நினைவு வைத்து இருக்கிறீர்கள் பழைய சங்கதியை
நம்ப குரூப்பையும் மறக்கல... உங்க முழு பேரையும் மறக்கல....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்
அருமையான கவிதை அக்கா நன்றி
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்
dsudhanandan wrote:aathma wrote:
மிக்க நன்றிகள் சுதா அண்ணா
நீங்க 'குரூப்' என எழுதுவதை இன்னும் விடவில்லை போலும்
மறக்காமல் நினைவு வைத்து இருக்கிறீர்கள் பழைய சங்கதியை
நம்ப குரூப்பையும் மறக்கல... உங்க முழு பேரையும் மறக்கல....
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்
ந.கார்த்தி wrote:அருமையான கவிதை அக்கா நன்றி
நன்றி கார்த்தி
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்
ஈகரைக்க நண்பர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து கவிதையா அழகா சொல்றீங்க வாழ்த்துக்கள் ...
ஆத்மா முதன் முதலில் ஆத்மா பற்றி பேச ஆரம்பித்து ..மனசு ஆன்மிகம் பக்கம் போய் பிறகு ஜோதிடம் பக்கம் போய் பாடல்கள் இசை பக்கம் திரும்பி இப்பொழுது கவிதை பக்கத்தில கலக்கிட்டு இருக்கீங்க ...எல்லா துறையிலும் மாஸ்டர் அ இருக்கீங்க கிரேட் கேர்ள்
ஆத்மா முதன் முதலில் ஆத்மா பற்றி பேச ஆரம்பித்து ..மனசு ஆன்மிகம் பக்கம் போய் பிறகு ஜோதிடம் பக்கம் போய் பாடல்கள் இசை பக்கம் திரும்பி இப்பொழுது கவிதை பக்கத்தில கலக்கிட்டு இருக்கீங்க ...எல்லா துறையிலும் மாஸ்டர் அ இருக்கீங்க கிரேட் கேர்ள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஈகரையில் உலவும் பொன்மலர்களும் , வீற்றிருக்கும் விண்மீன்களும்
இளமாறன் wrote:ஈகரைக்க நண்பர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து கவிதையா அழகா சொல்றீங்க வாழ்த்துக்கள் ...
ஆத்மா முதன் முதலில் ஆத்மா பற்றி பேச ஆரம்பித்து ..மனசு ஆன்மிகம் பக்கம் போய் பிறகு ஜோதிடம் பக்கம் போய் பாடல்கள் இசை பக்கம் திரும்பி இப்பொழுது கவிதை பக்கத்தில கலக்கிட்டு இருக்கீங்க ...எல்லா துறையிலும் மாஸ்டர் அ இருக்கீங்க கிரேட் கேர்ள்
மிக்க நன்றிகள் இளமாறன்
ஈகரையில இருக்கிற ஒவ்வொருத்தரின் பதிவுகளையும்
கவனமா நீங்க படிக்கிறீங்கன்னு இதிலிருந்து தெரியுது
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்!
» உயிர் மெய்யாய் உலவும் ...
» கவி கா.மு. ஷெரீப் நூற்றாண்டு: உலவும் தென்றல் காற்றினிலே...
» செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம்
» போலி சாமியார்களாக உலவும் பாகிஸ்தான் உளவுத்துறை... ராணுவத்தினருக்கு எச்சரிக்கை!
» உயிர் மெய்யாய் உலவும் ...
» கவி கா.மு. ஷெரீப் நூற்றாண்டு: உலவும் தென்றல் காற்றினிலே...
» செத்துப் போன 18 லட்சம் பேர் உயிருடன் உலவும் அதிசயம்
» போலி சாமியார்களாக உலவும் பாகிஸ்தான் உளவுத்துறை... ராணுவத்தினருக்கு எச்சரிக்கை!
Page 6 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|