ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூவரி சிந்தனைகள் ...!

+6
பூஜிதா
kitcha
முகம்மது ஃபரீத்
இளமாறன்
ரேவதி
ஹிஷாலீ
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மூவரி சிந்தனைகள் ...! - Page 2 Empty மூவரி சிந்தனைகள் ...!

Post by ஹிஷாலீ Thu Oct 13, 2011 10:51 am

First topic message reminder :

சிரித்தாள் வெறுக்கும் மரணம்
சிந்தித்தால் கிடைக்கும்
நல்ல தருணம் .......!

மரணமே
உணவாம் மறந்தும்
ஊரும் எறும்புகள்

வளம் நிறைந்த மண்ணில்
வந்து சேரும் மக்கள்
நம் தாயகத்தில்

அடித்தான் பிடித்தான்
ஆடுகளத்தில் சதம்
கிரிக்கெட் ....!

குடிக்க கூழில்லை
கொப்புளித்தான் பன்னீரில்
வரதட்சணை ...!

அடுத்தவேளை சமயலுக்கில்லை
அவன் மடியில்
மதுபானம்

தேடினேன் காதலாய்
திருந்தினேன் சாதலால்
இதயம்


Last edited by ஹிஷாலீ on Fri Oct 14, 2011 4:59 pm; edited 3 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


மூவரி சிந்தனைகள் ...! - Page 2 Empty Re: மூவரி சிந்தனைகள் ...!

Post by பூஜிதா Thu Oct 13, 2011 2:59 pm

மூவரி சிந்தனை சூப்பர் ஹிஷாலி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

மூவரி சிந்தனைகள் ...! - Page 2 Empty Re: மூவரி சிந்தனைகள் ...!

Post by உமா Thu Oct 13, 2011 3:00 pm

ஹிஷாலீ wrote:சிரித்தாள் வெறுக்கும் மரணம்
சிந்தித்தால் கிடைக்கும்
நல்ல தருணம் .......!

நல்ல சிந்தனை

மரணமே
உணவாம் மறந்தும்
ஊரும் எறும்புகள்

எறும்பு கொல்லி மருந்தா.... சூப்பருங்க
பாவம் பார்த்தால் நருக்கென கடித்து விடுகிறது,


வளம் நிறைந்த மண்ணில்
வந்து சேரும் மக்கள்
நம் தாயகத்தில்

எப்போதுமே நாம் நாடு செழிப்புடனே இருக்கும்
அனைவருக்குமே அடைக்கலம் கொடுப்பதால்
.

அடித்தான் பிடித்தான்
ஆடுகளத்தில் சதம்
சச்சின் ....!
சூப்பருங்க சூப்பருங்க

குடிக்க கூழில்லை
கொப்பளித்தான் பன்னீரில்
திருமண சீரில்

புது மொழி...


அடுத்தவேளை சமயலுக்கில்லை
அவன் மடியில்
மதுபானம்
குடி குடியை கெடுக்கும் என்பதை படித்தும் குடிப்பான்.

தேடினேன் காதலாய்
திருந்தினேன் சாதலால்
இதயம்
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

நல்ல வரிகளே.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மூவரி சிந்தனைகள் ...! - Page 2 Empty Re: மூவரி சிந்தனைகள் ...!

Post by ஹிஷாலீ Thu Oct 13, 2011 3:02 pm

kitcha wrote:கவிதை நன்றாக உள்ளது.யதார்த்தத்தை,சிந்தனையை காண முடிகிறது.
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
ஹைக்கூ எழுத முடியவில்லை என்று கவலை வேண்டாம் ஹிஷாலி .இந்தக் கவிதைகள் அனைத்தும் ஹைகூவிற்கான அடித்தளம்.பல நாள் முயற்சி தான் ஒரு நாள் வெற்றி.முயன்றால் முடியாதது எதுவும் இல்லை முயற்சி(தன்னம்பிக்கை) உள்ளவர்களுக்கு


ஆம் அண்ணா அதர்க்காண சிந்தனையில் தான் என் யோசனைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. நிச்சையம் ஒருநாள் நானும் வெற்றி பெறுவேன் அண்ணா.
நன்றி நன்றி நன்றி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மூவரி சிந்தனைகள் ...! - Page 2 Empty Re: மூவரி சிந்தனைகள் ...!

Post by ஹிஷாலீ Thu Oct 13, 2011 3:04 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:சிரித்தாள் வெறுக்கும் மரணம்
சிந்தித்தால் கிடைக்கும்
நல்ல தருணம் .......!

நல்ல சிந்தனை

மரணமே
உணவாம் மறந்தும்
ஊரும் எறும்புகள்

எறும்பு கொல்லி மருந்தா.... சூப்பருங்க
பாவம் பார்த்தால் நருக்கென கடித்து விடுகிறது,


வளம் நிறைந்த மண்ணில்
வந்து சேரும் மக்கள்
நம் தாயகத்தில்

எப்போதுமே நாம் நாடு செழிப்புடனே இருக்கும்
அனைவருக்குமே அடைக்கலம் கொடுப்பதால்
.

அடித்தான் பிடித்தான்
ஆடுகளத்தில் சதம்
சச்சின் ....!
சூப்பருங்க சூப்பருங்க

குடிக்க கூழில்லை
கொப்பளித்தான் பன்னீரில்
திருமண சீரில்

புது மொழி...


அடுத்தவேளை சமயலுக்கில்லை
அவன் மடியில்
மதுபானம்
குடி குடியை கெடுக்கும் என்பதை படித்தும் குடிப்பான்.

தேடினேன் காதலாய்
திருந்தினேன் சாதலால்
இதயம்
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

நல்ல வரிகளே.

நன்றி உமா. அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மூவரி சிந்தனைகள் ...! - Page 2 Empty Re: மூவரி சிந்தனைகள் ...!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 13, 2011 4:14 pm

மரணமே
உணவாம் மறந்தும்
ஊரும் எறும்புகள்

இந்த சிந்தனையில் ஹைக்கூ உள்ளது.

நொடிப்பொழுது மரணம்
மறந்தபடியே.....
ஊர்ந்தன எறும்புகள்!

ஹிஷாலி இந்த கவிதை அமைப்பினை மீண்டும் மீண்டும் படித்து அந்த ஹைகூ வடிவத்தினை காணுங்கள். நிச்சயம் ஹைக்கூ வரும் உங்கள் கரங்களில்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

மூவரி சிந்தனைகள் ...! - Page 2 Empty Re: மூவரி சிந்தனைகள் ...!

Post by ஹிஷாலீ Thu Oct 13, 2011 4:20 pm

Kaa Na Kalyanasundaram wrote:மரணமே
உணவாம் மறந்தும்
ஊரும் எறும்புகள்

இந்த சிந்தனையில் ஹைக்கூ உள்ளது.

நொடிப்பொழுது மரணம்
மறந்தபடியே.....
ஊர்ந்தன எறும்புகள்!

ஹிஷாலி இந்த கவிதை அமைப்பினை மீண்டும் மீண்டும் படித்து அந்த ஹைகூ வடிவத்தினை காணுங்கள். நிச்சயம் ஹைக்கூ வரும் உங்கள் கரங்களில்.

http://www.eegarai.net/t72469-topic#654613
மிக்க நன்றி ஐயா தங்களை போல் என்னால் யோசிக்க முடியவில்லை ......
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மூவரி சிந்தனைகள் ...! - Page 2 Empty Re: மூவரி சிந்தனைகள் ...!

Post by aathma Thu Oct 13, 2011 4:21 pm




ஹிஷாலீ wrote:

அடித்தான் பிடித்தான்
ஆடுகளத்தில் சதம்
சச்சின் ....!

குடிக்க கூழில்லை
கொப்பளித்தான் பன்னீரில்
திருமண சீரில்




அனைத்தும் அருமை சூப்பருங்க
அதிலும் இவையிரண்டும் புதுமை மகிழ்ச்சி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

மூவரி சிந்தனைகள் ...! - Page 2 Empty Re: மூவரி சிந்தனைகள் ...!

Post by ஹிஷாலீ Thu Oct 13, 2011 4:48 pm

aathma wrote:


ஹிஷாலீ wrote:

அடித்தான் பிடித்தான்
ஆடுகளத்தில் சதம்
சச்சின் ....!

குடிக்க கூழில்லை
கொப்பளித்தான் பன்னீரில்
திருமண சீரில்




அனைத்தும் அருமை சூப்பருங்க
அதிலும் இவையிரண்டும் புதுமை மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழி.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மூவரி சிந்தனைகள் ...! - Page 2 Empty Re: மூவரி சிந்தனைகள் ...!

Post by அ.இராஜ்திலக் Fri Oct 14, 2011 4:35 pm

உண்மைதான் தோழி தங்களது மூவரி சிந்தனைகள் ஹைக்கூ முறைதான் நிச்சயம் சாதிப்பீர்கள் வாழ்த்துக்கள்


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

மூவரி சிந்தனைகள் ...! - Page 2 Empty Re: மூவரி சிந்தனைகள் ...!

Post by ஹிஷாலீ Fri Oct 14, 2011 4:58 pm

அ.இராஜ்திலக் wrote:உண்மைதான் தோழி தங்களது மூவரி சிந்தனைகள் ஹைக்கூ முறைதான் நிச்சயம் சாதிப்பீர்கள் வாழ்த்துக்கள்

மிக்க நன்றி தோழா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மூவரி சிந்தனைகள் ...! - Page 2 Empty Re: மூவரி சிந்தனைகள் ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum