புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_c10வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_m10வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_c10 
48 Posts - 51%
heezulia
வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_c10வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_m10வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_c10வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_m10வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_c10வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_m10வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_c10வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_m10வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_c10வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_m10வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_c10 
48 Posts - 51%
heezulia
வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_c10வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_m10வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_c10வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_m10வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_c10வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_m10வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_c10வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_m10வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது?


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 13, 2011 3:03 pm

ஏன்? எதற்கு ? என்ற கேள்விகள் எழும் போது தான் மனித அறிவும் மூட நம்பிக்கைகள் பலவற்றிலிருந்தும் விடுபடும் .பல அடிப்படை கேள்விகள் மனித மனங்களுக்குள் இருந்து வருவதே இல்லை. அவற்றில் ஒன்று தான் இது. ஏன் வானம் நீலம்?

சூரியனில் இருந்தோ அல்லது மின்குமிழில் இருந்தோ வரும் ஒளி வெள்ளை நிறமாக இருக்கும் ஆனால் பல நிறங்களை உள்ளடக்கியது. இதனை வானவில்லில் அவதானிக்கலா வாயுமண்டலத்தில் ( ATMOSPHERE ) கூடுதலான சதவிகிதம் (78 % நைற்றஜென்,21 % ஒக்சிஜென்) வாயுக்களும் மிகுதி நீராவியும் மாசுத்துணிக்கைகளும் உண்டு . அவற்றினூடே ஒளி பூமியை வந்தடைகிறது.

ஒளி அலைகள் வேறுபட்ட அலைநீளத்தை உடையவை. சிவப்பு நிறம் கூடிய அலை நீளம் கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் உடையது.

கூடிய அலைநீளம் உடைய ஒளி அலைகள் வந்தடைகின்றன. குறுகிய அலைநீளம் உடைய நீல நிற ஒளி வாயுத்துணிக்கைகளால் உறிஞ்சப்படுகிறது. உறிஞ்சிய துணிக்கைகள் அதை கதிர்க்கின்றன. அவை தெறிப்பு அடைந்து நீல நிறமாக வானம் தோன்றுகிறது.
ஒளி காற்று மண்டலத்தில் இடையூறில்லாமல் பயணம் செய்தாலும் காற்றிலுள்ள அணு மூலக் கூறுகள் நீர்த்துளிகள் பனிமூட்டம் போன்றவை ஒளியைச் சிதறடிக்கின்றன. சிதறிய ஒளி மேலும் மேலும் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறு நடைபெறும் போது மிக அதிகத்துடிப்புடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்படுகிறது. (சிவப்பு மிகக்குறைவாக சிதறுகிறது.)

நாம் பார்க்கும் போது அவ் ஒளி அலைகள் கண்ணை வந்தடைகின்றன. அதனாலேயே பகலில் வானம் நீல நிறமாக இருப்பது போல தோன்றுகிறது. வானம் என்பது வெறுமனே வாயுத்துணிக்கைகள், மாசுக்களால், மேலே கூறப்பட்ட ஒளி ஆல் ஆனதே தவிர அப்படி ஒன்று இல்லை என்பதே உண்மை.

பௌதீக விதிப்படி ஒரு நிறத்தின் ஒளி அலைகளின் நீளம் அதிகமா இருந்தா அவை நம் பார்வைக்குக் கிடைக்காமலே போய்விடும்.
நீல நிறத்தின் ஒளி அலைகள் குறைவாக இருப்பதால் அது நம் கண்களுக்குள் மாட்டிக்கொள்கிறது.

வானம் நீல நிறமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும் கடலும் நீல நிறமாகவே இருக்கிறது.

காலைமாலை சூரிய உதயம் அஸ்தமனம் போது மட்டும் அந்தப்பகுதி சிவப்பாக தெரியக்காரணம். சூரியக்கதிர்களில் உள்ள சிவப்பு நிறத்தின் ஒளியலைகளின் நீளம் அப்போ மட்டும் குறைவதுதானாம்!

பூமியின் மேலுள்ள காற்று மண்டலம் தான் காரணம்.சூரிய ஒளி அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கியது.வானவில்லில் அது தன் தோகையை விரித்து ஏழு வர்ணங்களைக் காட்டுகிறதே அதனுள் மற்ற வர்ணங்களும் அடக்கம். அவை அனைத்தும் ஒளியே ஆயினும் வர்ண வேறுபாடுகளுக்கு காரணம் அந்த ஒளியின் அலைநீளம் மற்றும் துடிப்பு வானவில்லின் வண்ணங்களில் நீல நிறம் மிக அதிகத் துடிப்புடனும் சிவப்பு மிகக் குறைந்த துடிப்புடனும் இருப்பவை.

நாம் 'பார்ப்பது' என்பது ஒளி நமது கண்ணில் வந்து படும்போது மட்டுமே. பார்க்கும் பொருட்கள் எல்லாமே அதில் பட்டு திரும்பும் ஒளி நமது கண்ணை வந்தடைவதால் தான் காற்று மண்டலத்தில் பலமாக சிதறடிக்கப்படும் நீல நிறமே மற்ற நிறங்களை விட பெருமளவில் நமது கண்ணில் வந்து விழுகிறது. ஆகவே தான் வானம் நீல நிறம்.

இரவில் நிலவின் ஒளி நட்சத்திரங்களின் ஒளி ஆகியவை பலம் குறைந்த ஒளியாக இருப்பதால் அந்த சிதறல்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. நேராக வரும் ஒளியை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.


தமிழ் உலகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 13, 2011 3:05 pm

இந்த தலைப்பையும் மாத்திராதிங்க
என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 13, 2011 3:09 pm

ஜாஹீதாபானு wrote:இந்த தலைப்பையும் மாத்திராதிங்க
என்ன கொடுமை சார் இது
அய்யோ பாவம் ! இனி ய்ரும் மாத்த மாட்டார்கள் என நினைக்கிறேன் பாட்டி. அதை மறந்துவிடுங்கள் !


காலையிலும் மாலையிலும் தானேவானம் நீலமாய்( ஊதா ) இருக்கும். ஆனால் கடல் எல்லா நேரங்களிலும் நீலமாய் தானே இருக்கும். வானம் சிவப்பாக தெரியும் போது கடல் சிவப்பாய் தெரியுமா ? இதில் எங்கு கடல் வானத்தின் நிறத்தை பிரதிபலிக்கிறது ?



வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Thank-you015
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Oct 13, 2011 3:13 pm

நான் துவைத்து விட்ட சோப்பின் நிறம் தான் நீலமாக மாறியதாக நினத்துக்கொண்டிருந்தேன் நல்லவேளை என்ன அய்யம் பெருமாள் சொன்னது சரிதானே

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 13, 2011 3:15 pm

kavimuki wrote:நான் துவைத்து விட்ட சோப்பின் நிறம் தான் நீலமாக மாறியதாக நினத்துக்கொண்டிருந்தேன் நல்லவேளை என்ன அய்யம் பெருமாள் சொன்னது சரிதானே

கரச்சல் அவர்களே நீங்க எந்த கடலில் துவைத்தீர்கள் ?



வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Thank-you015
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Oct 13, 2011 3:19 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
kavimuki wrote:நான் துவைத்து விட்ட சோப்பின் நிறம் தான் நீலமாக மாறியதாக நினத்துக்கொண்டிருந்தேன் நல்லவேளை என்ன அய்யம் பெருமாள் சொன்னது சரிதானே

கரச்சல் அவர்களே நீங்க எந்த கடலில் துவைத்தீர்கள் ?

நீலாம்பரி கடலில்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 13, 2011 3:20 pm

kavimuki wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
kavimuki wrote:நான் துவைத்து விட்ட சோப்பின் நிறம் தான் நீலமாக மாறியதாக நினத்துக்கொண்டிருந்தேன் நல்லவேளை என்ன அய்யம் பெருமாள் சொன்னது சரிதானே

கரச்சல் அவர்களே நீங்க எந்த கடலில் துவைத்தீர்கள் ?

நீலாம்பரி கடலில்

அது சோகம் ஆச்சே !



வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது? Thank-you015
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Oct 13, 2011 3:23 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
kavimuki wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
kavimuki wrote:நான் துவைத்து விட்ட சோப்பின் நிறம் தான் நீலமாக மாறியதாக நினத்துக்கொண்டிருந்தேன் நல்லவேளை என்ன அய்யம் பெருமாள் சொன்னது சரிதானே

கரச்சல் அவர்களே நீங்க எந்த கடலில் துவைத்தீர்கள் ?

நீலாம்பரி கடலில்

அது சோகம் ஆச்சே !

என்ன பண்றது பாட்டி கூட சேர்ந்தா சோகமாதான இருக்கணும்.தினமும் பாட்டி இப்டிதான் துவைக்குது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 13, 2011 3:26 pm

என்ன நடக்குது இங்க உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Oct 13, 2011 3:28 pm

ஜாஹீதாபானு wrote:என்ன நடக்குது இங்க உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

பாட்டியா பற்றிய பஞ்சாயத்து நடக்குது வானம் ஏன் நீலமா(நீளமா) இருக்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக