புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_m10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10 
40 Posts - 63%
heezulia
சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_m10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_m10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_m10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10 
2 Posts - 3%
viyasan
சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_m10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_m10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10 
232 Posts - 42%
heezulia
சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_m10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_m10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_m10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10 
21 Posts - 4%
prajai
சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_m10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_m10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_m10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_m10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_m10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_m10சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க !


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Oct 12, 2011 4:28 pm

ஜோக்ஸ்


ராமு:நேத்து நான் உன் வீட்டுக்கு வந்தப்ப டி.வி.ல சீரியல் பார்த்து அழுதிட்டிருந்தே!சீரியல் பார்த்து அழுவற முதல் ஆம்பிளை நீதாண்டா.


சோமு: டேய்!அது சீரியல் இல்லடா.என் கல்யாண சி.டி.!


இரண்டு பெண்கள்:

முதல்பெண்: என் கணவர் ,திருமணமான புதுசிலே என்னைத் ’தேவயானி,தேவயானி’ ன்னு கொஞ்சுவாரு.

இரண்டாமவள்:இப்போ?

முதல்:தேவையா நீ,தேவையா நீன்னு எரிஞ்சு விழுறாரு!


ஒருவர் சொந்த விஷயமாக வெளியூர் சென்று அங்கு ஒரு ஓட்டலில் அறை எடுத்தார். அறைக்குள் நுழைந்தவுடன் ஒரு கணினி இருப்பதைப் பார்த்தார். இண்டெர்னெட் தொடர்பும் இருந்தது.

உடனே தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பத் தீர்மானித்தார். அனுப்பும் போது மின்னஞ்சல் முகவரியைத் தவறாக அடித்து விட்டார்!

ஏதோ ஒரு ஊரில் தன் கணவனை முதல் நாள்தான் பறி கொடுத்த ஒரு மனைவி, அனுதாபம் தெரிவிக்கும் மின்னஞ்சல்கள் வந்துள்ளனவா என்று பார்ப்பதற்காகத் தன் அஞ்சல் பெட்டியைத் திறந்து பார்த்தாள். மின்னஞ்சலில் வந்த தகவலைப் பார்த்தாள்;மயங்கிக் கீழே விழுந்தாள்.

அவள் மகன் பதறிப்போய் ஓடோடி வந்தான்.அம்மாவைத்தூக்கும்போதே கணினியைப் பார்த்தான்.அதில் இருந்த செய்தி----

”என் அன்பு மனைவிக்கு

என்னிடமிருந்து இவ்வளவு விரைவில் மின்னஞ்சல் வருவது உனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

வந்து சேர்ந்தவுடனேயே கணினி கிடைத்தது!

உடனே உனக்குத் தகவல் அனுப்புகிறேன். இங்கு எல்லாம் வசதியாக இருக்கிறது.

உன் வருகைக்கான ஏற்பாடுகளைத் தயார் செய்து கொண்டிருக்கிறேன்.
நாளை உன் வரவை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்.

உன் அன்புக் கணவன்.”

மயங்கி விழாமல் என்ன செய்வாள்!

.........................................................
இரண்டு ஜோக்ஸ்


ராமு:-எனக்குச் சமைப்பது,கழுவுவது,துவைப்பது இதெல்லாம் செய்து அலுத்து விட்டது;எனவேதான் கல்யாணம் செய்து கொண்டேன்.

சோமு:-அடடே! அதே காரணத்துக்காகத்தான் நான் மணவிலக்கு வாங்கினேன்!


……………….

ராமு:-நான் தினமும் அலுவலகத்துக்குச் செல்லுமுன் என் மனைவியை முத்தமிடுவேன்.நீ எப்படி?


சோமு:-நானும்தான்,நீ சென்றபின்.

--------------------------

தர்மம்-





அன்றொரு நாள்.....

ஒரு மாலை வேளை........

ரயில்வே ஸ்டேஷன் அது!

நான் டிரெயினின் உள்ளே,

நீ வெளியே.

நம் இருவரின் கண்களும்

ஒரே நேரத்தில் சந்தித்தபோது

உன் முகத்தில் தான்

எத்தனை உற்சாகம்?

அப்போது தான்

அப்போது தான்

அந்த வார்த்தையை நீ சொன்னாய்

"அய்யா...... தர்மம் போடுங்க சாமி! "


ஒரு இளம் மருத்துவர் ஒரு சிறிய கிராமத்து மருத்துவ மனையின் பொறுப்பேற்கச் சென்றார்.அங்கு அது வரை பணி புரிந்து வந்த வயதான மருத்துவர்,தான் அன்று சில நோயாளிகளைப் பார்க்கப் போகும்போது,புதிய மருத்துவரும் உடன் வந்தால் அறிமுக மாகிவிடும் என்று கூறி அவரையும் உடன் அழைத்துச் சென்றார்.

முதல் வீட்டில் இருந்த பெண், தனக்குக் காலை முதல் வயிற்றை வலிக்கிறது என்று கூற, பழைய மருத்துவர்,அவள் பழம் அளவுக்கு மீறிச் சாப்பிட்டதால் இருக்கும், எனவே பழைத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

அவரது நோய் அறுதியீட்டைக் கண்டு வியந்த புதியவர் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அப்பெண்ணைப் பரிசோதிக்காமலே எவ்வாறு முடிவு செய்தார் என வினவினார்.

பழையவர் சொன்னார்”அவசியமேயில்லை.நான் அங்கு என் இதயத்துடிப்பு மானியைக் கிழே போட்டேன் அல்லவா.அதை எடுக்கக் குனிந்தபோது கட்டிலுக்கடியில் ஏழெட்டு வாழைப்பழத் தோல்களைக் கண்டேன். எனவே அந்த முடிவுக்கு வந்தேன்.”

புதியவர் சொன்னார்”மிக அருமை.அடுத்த வீட்டில் நான் இந்த முறையைக் கடைப் பிடித்துப் பார்க்கிறேன்”

அடுத்த வீட்டுக்குச் சென்றனர்.அங்கிருந்த சிறிது இளம் பெண் அவளுக்கு மிகச் சோர்வாக இருப்பதாகக் கூறினாள்.

புதியவர் சொன்னார்”நீங்கள் கோவிலுக்காக மிக உழைக்கிறீர்கள் எனத் தோன்றுகிறது. கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.சரியாகி விடும் “என்று.

வெளியே வந்த பின் பழையவர் சொன்னார்”அந்தப் பெண்ணுக்குக் கோவில் வேலைகளில் மிக ஈடுபாடு உண்டு.நீங்கள் சொன்னது சரியே.ஆனால் எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?”

புதியவர் பதிலுரைத்தார்”உங்களைப் போலவே நானும் இதய ஒலி மானியைக் கீழே போட்டேன் . அதை எடுக்கக் குனியும்போது கட்டிலுக்கடியில் கோவில் பூசாரி இருப்பதைப் பார்த்தேன்!!”

----------------------

கேள்வியும் பதிலும்
-------------------------
1) கேள்வி:ஒரு பச்சை முட்டையை கான்க்ரீட் தரை மீது உடையாமல் போடுவது எப்படி?
பதில்: கான்க்ரீட் தரை எளிதில் உடையாது!

2) கேள்வி:ஒரு சுவரைக் கட்டுவதற்கு எட்டு ஆட்களுக்குப் பத்து மணி நேரம் ஆனதென்றால், நான்கு ஆட்களுக்கு அதைக் கட்டுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?
பதில்: கொஞ்ச நேரம் கூட இல்லை.சுவர் ஏற்கனவே கட்டப்பட்டு விட்டது!

3) கேள்வி: உன் ஒரு கையில் மூன்று ஆப்பிள்களும்,நான்கு ஆரஞ்சுகளும்,மறு கையில் நான்கு ஆப்பிள்களும்,மூன்று ஆரஞ்சுகளும் இருந்தால் உன்னிடம் என்ன இருக்கும்?
பதில்; மிகப் பெரிய கைகள்!

4)கேள்வி: ஒரு பாதி ஆப்பிள் மாதிரி இருப்பது எது?
பதில்: மற்றொரு பாதி!





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Oct 12, 2011 4:36 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அதுவும் அந்த தவறான இமெயில் அப்புறம் கட்டிலுக்கடியில் பூசாரி .... செம ஜோக் .... சிப்பு வருது



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Oct 12, 2011 4:46 pm

கே. பாலா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அதுவும் அந்த தவறான இமெயில் அப்புறம் கட்டிலுக்கடியில் பூசாரி .... செம ஜோக் .... சிப்பு வருது

காஞ்சிபுரம் தேவநாதனா இருக்குமோ?



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Oct 12, 2011 4:47 pm

dsudhanandan wrote:
கே. பாலா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அதுவும் அந்த தவறான இமெயில் அப்புறம் கட்டிலுக்கடியில் பூசாரி .... செம ஜோக் .... சிப்பு வருது
காஞ்சிபுரம் தேவநாதனா இருக்குமோ?
சே...சே ..அவருக்குதான் ஒளிவு மறைவே பிடிக்காதே சிரி பைத்தியம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 12, 2011 4:50 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக