புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா அம்மா  Poll_c10அம்மா அம்மா  Poll_m10அம்மா அம்மா  Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
அம்மா அம்மா  Poll_c10அம்மா அம்மா  Poll_m10அம்மா அம்மா  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அம்மா அம்மா  Poll_c10அம்மா அம்மா  Poll_m10அம்மா அம்மா  Poll_c10 
3 Posts - 6%
heezulia
அம்மா அம்மா  Poll_c10அம்மா அம்மா  Poll_m10அம்மா அம்மா  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அம்மா அம்மா  Poll_c10அம்மா அம்மா  Poll_m10அம்மா அம்மா  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அம்மா அம்மா  Poll_c10அம்மா அம்மா  Poll_m10அம்மா அம்மா  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா அம்மா  Poll_c10அம்மா அம்மா  Poll_m10அம்மா அம்மா  Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
அம்மா அம்மா  Poll_c10அம்மா அம்மா  Poll_m10அம்மா அம்மா  Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
அம்மா அம்மா  Poll_c10அம்மா அம்மா  Poll_m10அம்மா அம்மா  Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
அம்மா அம்மா  Poll_c10அம்மா அம்மா  Poll_m10அம்மா அம்மா  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
அம்மா அம்மா  Poll_c10அம்மா அம்மா  Poll_m10அம்மா அம்மா  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா அம்மா


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Thu Oct 13, 2011 2:50 pm



தூங்கி கழிக்கும்
உணவு வேண்டாம்
துன்பம் கொடுக்கும்
நோயும் வேண்டாம்
உடல் திறத்தை ஊக்கபடுத்தும்
உழைப்புகாக தந்தாயே

அன்பு கலந்த உன் செய்கையால்
அமுது ஊட்டி மகிழ்ந்தாயே

குட்டி குட்டி கதை சொல்லி
நீதி என்பதை பதியவைக்க
தாகம் கொள்ளும் வேளையிலே
குடிப்பதற்கே நீர் கொடுத்தாய்

பல திறமை பார்த்திருந்து
உயர்திறமை கண்டறிந்து
வரலாற்று விருட்ச்சத்திலே
வாழ்வின் விதையை விட்டுவைத்தாய்

வளர்கின்ற ஒவ்வொரு நாளும்
வாழ்த்துகின்றேன் உன்னை அம்மா!



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 13, 2011 2:53 pm

கவிதை அருமை இது உங்கள் கவிதையா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 13, 2011 2:57 pm

அ.இராஜ்திலக் wrote:

பல திறமை பார்த்திருந்து
உயர்திறமை கண்டறிந்து
வரலாற்று விருட்ச்சத்திலே
வாழ்வின் விதையை விட்டுவைத்தாய்

நன்று ! தொடர்க புதிய பார்வை வாழ்த்துக்கள் !



அம்மா அம்மா  Thank-you015
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Thu Oct 13, 2011 2:58 pm

எனது கவிதைதான் இதற்குமுன்னும் பல இணைய தளங்களில் நான் கவிதை எழுதி உள்ளேனே.ஏ ன் திடீர் சந்தேகம் ?



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 13, 2011 3:00 pm

அ.இராஜ்திலக் wrote:எனது கவிதைதான் இதற்குமுன்னும் பல இணைய தளங்களில் நான் கவிதை எழுதி உள்ளேனே.ஏ ன் திடீர் சந்தேகம் ?
நீங்க சொந்த கவிதை தலைப்பில் கவிதை பதியவில்லை அதனால் கேட்டேன்
நீங்க சொந்த கவிதை பகுதியில் கவிதையை படியுங்கள் திலக் சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Thu Oct 13, 2011 3:03 pm

அந்த தவறை நானும் இப்போதுதான் கவனித்தேன். இதை எப்படி அந்த பகுதிக்கு மாற்றுவது என்பது தெரியவில்லை இனிவரும் கவிதைகளை கவனமுடன் பதிகிறேன் . தவறினை சுட்டி காட்டியமைக்கு நன்றி



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 13, 2011 3:06 pm

அ.இராஜ்திலக் wrote:அந்த தவறை நானும் இப்போதுதான் கவனித்தேன். இதை எப்படி அந்த பகுதிக்கு மாற்றுவது என்பது தெரியவில்லை இனிவரும் கவிதைகளை கவனமுடன் பதிகிறேன் . தவறினை சுட்டி காட்டியமைக்கு நன்றி

கவலையை விடுங்கள் இந்நேரம் யாராவது மாற்றியிருப்பார்கள் ! ( சிறப்பு பதிவாளர் ஒருத்தருக்கு வேற வேலையே இல்ல . நாம் இந்த மாதிரி தவறு செய்யும் போது , அதை திருத்துவதை அவர் சந்தோஷமாய் கருதுகிறார் )



அம்மா அம்மா  Thank-you015
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 13, 2011 3:07 pm

நன்றாக உள்ளது கவிதை, மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அம்மா அம்மா  Image010ycm
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Oct 13, 2011 3:09 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
அ.இராஜ்திலக் wrote:அந்த தவறை நானும் இப்போதுதான் கவனித்தேன். இதை எப்படி அந்த பகுதிக்கு மாற்றுவது என்பது தெரியவில்லை இனிவரும் கவிதைகளை கவனமுடன் பதிகிறேன் . தவறினை சுட்டி காட்டியமைக்கு நன்றி

கவலையை விடுங்கள் இந்நேரம் யாராவது மாற்றியிருப்பார்கள் ! ( சிறப்பு பதிவாளர் ஒருத்தருக்கு வேற வேலையே இல்ல . நாம் இந்த மாதிரி தவறு செய்யும் போது , அதை திருத்துவதை அவர் சந்தோஷமாய் கருதுகிறார் )

எல்லாம் நமக்கிருக்க பயமேன்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Oct 13, 2011 3:16 pm

சூப்பருங்க சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

அம்மா அம்மா  Jjji
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக