புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோதிடம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா?
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- phoivazhkaiபுதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 12/10/2011
நண்பர்களே ,,,,,,இங்கு யாராவது ஜோசியர் இருந்தால் எனக்கு பதில் கூறவும் ...ஜாதகம் ,கைரேகை ,நாடி ஜோதிடம் இவற்றில் எதன் மூலம் நம் எதிர்கால வாழ்க்கை பற்றி உண்மையான தகவல்களை அறியமுடியும் ........ஜோசியம் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையா ????
நன்றி ,
sureshkumar
நன்றி ,
sureshkumar
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
உங்கள் கேள்விக்கு பதில் கூற முயல்கிறேன்,
ஜோதிடம் என்பது வேதத்தின் ஆறு அங்கங்களில் ஒன்று, ஜோதிடம் என்ற வட சொல்லுக்கு ஒளி பொருந்திய பார்வை, அல்லது பார்வையில் உள்ள ஒளி (பார்வைத்திறன்) என்று பொருள்படும். வேத புருசனின் கண்களாக பாவிக்கப்படுவது ஜோதிட சாத்திரம். எப்படி நமக்கு கண்கள் இருப்பதால் நம் கண் முன் நிகழும் சம்பவங்களைப் பார்க்க முடிகிறதோ அதைப் போல் ஜோதிடிடத்தைக் கொண்டு ஒருவரின் கடந்த காலம், எதிர் காலத்தை கணிக்கலாம். இன்றைக்கு தொலை நோக்கு கண்ணாடி மூலம் கிரகங்களை கண்டு பிடிக்கும் முன்னரே, நம் முன்னோர்கள் வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கி ஒவ்வொரு கிரகம் பற்றி அறிவியல் பூர்வமான தகவல்களை கொடுத்து உள்ளனர். இது அறிவியல் மற்றும் கணிதத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. கணிதத்தில் வரும் probability, permutation, combination போல் கிரங்களின் பல நிலைகளை வைத்து இதில் பலா பலன்கள் கூறப்படுகிறது. ஒரு பகடையை உருட்டி விட்டால் என்ன என்ன விழலாம் என்று நாம் கணிதத்தில் கூறுவது போல், ஒரு ஜாதகத்தின் உள்ள கிரக நிலைகள் மூலம் என்ன என்ன நிகழலாம் என்று கணிக்க முடியும். கணிதத்தில் என்ன விழலாம் என்று கூற முடியும், ஆனால் இது தான் விழும் என்று அறுதி இட்டு கூற முடியாதோ, அதைப் போல் ஜோதிடத்தைக் கொண்டு இன்னா இன்னா நிகழலாம் என்று கணிக்க முடியும், இது தான் நிகழும் என்று அறுதி இட்டு கூறுவது கடினம், அது நீங்கள் கேட்கும் கேள்வியைப் பொறுத்து பதிலின் உண்மை மாறலாம். இதில் பல கணித முறை உள்ளதால், கணிப்பவரின் அறிவையும் அனுபவத்தைப் பொருத்து உண்மையான தகவல்களை உணரலாம். நாம் நடந்து செல்லும் பாதையில் உள்ள இருட்டு, மேடு, பள்ளம் அறிய நம் கண்கள் பயன் படுவது போல், ஜோதிட சாஸ்திரம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் எதிர்வரும் நிகழ்வுகளை காண பயன் படும். எப்படி நம் கண்கள் எதிரே இருக்கும் விஷயத்தை பற்றி எச்சரிக்கை மட்டுமே செய்யும், ஆனால் எதிரே உள்ள விஷயத்தை மாற்றாது, அது போல் ஜோதிடம் உங்கள் விதியை மாற்றாது.
தற்போது நாடி ஜோதிடம் மற்றும் அனைத்து ஜோதிடமும் பெரும்பாலும் பொய்யர்களின் கையில் தான் உள்ளது. உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் சிறந்த ஜாதகம் அல்லது கைரேகை பார்பவரிடம் அணுகவும். இவை இரண்டுமே 80 முதல் 90 % சரியாக கணிக்க முடியும், கணிப்பவரின் திறமையைப் பொறுத்து.
scientist may fail, but science never fails
ஜோதிடம் என்பது வேதத்தின் ஆறு அங்கங்களில் ஒன்று, ஜோதிடம் என்ற வட சொல்லுக்கு ஒளி பொருந்திய பார்வை, அல்லது பார்வையில் உள்ள ஒளி (பார்வைத்திறன்) என்று பொருள்படும். வேத புருசனின் கண்களாக பாவிக்கப்படுவது ஜோதிட சாத்திரம். எப்படி நமக்கு கண்கள் இருப்பதால் நம் கண் முன் நிகழும் சம்பவங்களைப் பார்க்க முடிகிறதோ அதைப் போல் ஜோதிடிடத்தைக் கொண்டு ஒருவரின் கடந்த காலம், எதிர் காலத்தை கணிக்கலாம். இன்றைக்கு தொலை நோக்கு கண்ணாடி மூலம் கிரகங்களை கண்டு பிடிக்கும் முன்னரே, நம் முன்னோர்கள் வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கி ஒவ்வொரு கிரகம் பற்றி அறிவியல் பூர்வமான தகவல்களை கொடுத்து உள்ளனர். இது அறிவியல் மற்றும் கணிதத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. கணிதத்தில் வரும் probability, permutation, combination போல் கிரங்களின் பல நிலைகளை வைத்து இதில் பலா பலன்கள் கூறப்படுகிறது. ஒரு பகடையை உருட்டி விட்டால் என்ன என்ன விழலாம் என்று நாம் கணிதத்தில் கூறுவது போல், ஒரு ஜாதகத்தின் உள்ள கிரக நிலைகள் மூலம் என்ன என்ன நிகழலாம் என்று கணிக்க முடியும். கணிதத்தில் என்ன விழலாம் என்று கூற முடியும், ஆனால் இது தான் விழும் என்று அறுதி இட்டு கூற முடியாதோ, அதைப் போல் ஜோதிடத்தைக் கொண்டு இன்னா இன்னா நிகழலாம் என்று கணிக்க முடியும், இது தான் நிகழும் என்று அறுதி இட்டு கூறுவது கடினம், அது நீங்கள் கேட்கும் கேள்வியைப் பொறுத்து பதிலின் உண்மை மாறலாம். இதில் பல கணித முறை உள்ளதால், கணிப்பவரின் அறிவையும் அனுபவத்தைப் பொருத்து உண்மையான தகவல்களை உணரலாம். நாம் நடந்து செல்லும் பாதையில் உள்ள இருட்டு, மேடு, பள்ளம் அறிய நம் கண்கள் பயன் படுவது போல், ஜோதிட சாஸ்திரம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் எதிர்வரும் நிகழ்வுகளை காண பயன் படும். எப்படி நம் கண்கள் எதிரே இருக்கும் விஷயத்தை பற்றி எச்சரிக்கை மட்டுமே செய்யும், ஆனால் எதிரே உள்ள விஷயத்தை மாற்றாது, அது போல் ஜோதிடம் உங்கள் விதியை மாற்றாது.
தற்போது நாடி ஜோதிடம் மற்றும் அனைத்து ஜோதிடமும் பெரும்பாலும் பொய்யர்களின் கையில் தான் உள்ளது. உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் சிறந்த ஜாதகம் அல்லது கைரேகை பார்பவரிடம் அணுகவும். இவை இரண்டுமே 80 முதல் 90 % சரியாக கணிக்க முடியும், கணிப்பவரின் திறமையைப் பொறுத்து.
scientist may fail, but science never fails
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சாமி யார்?பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
ராஜா wrote:இங்கு யாரும் ஜோசியர் இல்லை , நண்பரே.
வேண்டுமானால் நமது உறுப்பினர் (சக்தி என்பவர் ) உங்களுக்கு ஜாதகம் கணித்து அனுப்புவார். இது இலவச சேவை மட்டுமே.
இல்லன்னு ஆரு சொன்னா. நாங்க இருக்கோம்ல. சோசியம் அல்லாமே உண்மதேன். வேணம்னா சதாசிவண்ணன் பாணில சொல்றேன். அஸ்ட்ராலஜர் மே பெயில், பட் அஸ்ட்ராலஜி நெவர் பெயில்ஸ்.
நம்ம மேல ஒங்களுக்கு நம்பிக்க வரலன்னா ஒங்க சாதகத்த நம்ம மெயிலுக்கு தட்டி உடுங்க. ஒங்கள பத்தி புட்டு புட்டு வக்கிரன். மேல போனவுங்க சாதகத்த அனுப்பிராதீங்க்னா. ஆனாலும் ஸ்பொடம் போட்டு கண்டுபுடிச்சிருவோம்ல. வஸ்தி எப்டி?
- சாமி யார்?பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
ஆத்தி கொஞ்ச நாலு எட்டிப்பாக்காததால நம்ம பெண்ட கழட்டி பேண்டு மெம்பரைக்கிட்டாய்ங்கலே. சோசியமே ஒரு சைன்சுதேன். நீங்க சாதாரணமா பாக்குற அந்த கட்டம் உருவாக சொசியக்காறவுக போடுற கணக்குகள பாத்தீங்கன்னா நீங்க இப்பிடி கேக்க மாட்டீங்க. உதாரணத்துக்கு இந்த சைட்டோட ஓனர் சிவான்னனுக்கே நாம சோசியம் சொன்ன ஆளுங்க்னா. அவரு பெர்த்து டீட்டைலு தெரியாமையே நானு ஒரு "கெச்சிங்கள" அவரு சந்திர ஆதிக்கம் உள்ளவருன்னு சொன்னேன். ஆனா அவர்ட்டருந்து பதில் வரல. ஸோ நம்ம கேல்குலேஷன் கரீட்டுன்னு அர்த்தம்.
சதாசிவம் அவர்களின் கருத்து மிகத் தெளிவாக உள்ளது. நன்றி சதா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சாமி யார்?பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
சிவா wrote:சதாசிவம் அவர்களின் கருத்து மிகத் தெளிவாக உள்ளது. நன்றி சதா!
சதாசிவமண்ணன் மேட்டர சாதாரணமா ஏத்துக்க முடியாதுங்க்னா. எப்டின்னா கெரகங்களோட தாக்கத்துலதேன் மனுஷன் எயங்கிக்கிட்டு வர்றான்.
- சாமி யார்?பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
நானு மூணு டைப்பாப் சோசியம் படிச்சேங்க்னா. ஒன்னு நாடி, ரெண்டு பாரம்பரியம், மூணு கேப்பி. அதனாலதேன் நானு சோசியத்துக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டு கெடக்கன். நம்மள பேண்டு மெம்பர் லிச்ட்டுலருந்து தூக்குனதுக்கு ரெம்ப நன்றிங்க்னா. பேண்டு மெம்பர்ன ஒடன சனங்க நம்மள டெர்ரர் மாறி பாக்க ஆரம்பிச்சிடாய்ங்க.
சாமி யார்? wrote:சிவா wrote:சதாசிவம் அவர்களின் கருத்து மிகத் தெளிவாக உள்ளது. நன்றி சதா!
சதாசிவமண்ணன் மேட்டர சாதாரணமா ஏத்துக்க முடியாதுங்க்னா. எப்டின்னா கெரகங்களோட தாக்கத்துலதேன் மனுஷன் எயங்கிக்கிட்டு வர்றான்.
மன்னிக்கவும். உங்களது பேச்சு வழக்கிலான எழுத்துக்கள் படித்துப் புரிந்து கொள்ள மிகவும் சிரமமாக உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சாமி யார்?பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
சிவா wrote:சதாசிவம் அவர்களின் கருத்து மிகத் தெளிவாக உள்ளது. நன்றி சதா!
மொதலாளி சிவாண்ணன் (அப்பாவி) மொகத்த பாக்கச்சில நம்ம கணிப்பு கரீட்டுன்னு தோணுது. சிவாண்ணன் நிச்சியம் சந்திர ஆதிக்கத்துள உள்ள பார்ட்டிதாங்க்னா அதாவது அவர் ரோகினி, ஹஸ்தம், திருவோணம் அல்லது கடகம் இந்த மாறி கேட்டகிரில உள்ள ஆளாத்தான் இருப்பாரு. அண்ணே, நாம பிரசன்னத்துளையும் அசத்துவோம்னே. அவரு என்னோட கணிப்புக்கு பதில் சொல்லாம சதாசிவன்னனுக்கு சொல்றாருன்னா இன்னா அர்த்தம்? இங்ஙனதேன் சந்திரன் என்டர் ஆவுராறு. சந்திரன்தான் ஒரு பார்ட்டிய ஜட்ஜ் பண்ண அனுகூலம் பன்னுவாருங்க்னா.
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|