புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
254 Posts - 44%
heezulia
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 9:06 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..
நாளை உலகம் அழியும் என்றால் ..நீங்கள் இன்றே செய்ய விரும்புவது என்ன

உங்கள் மனசில் தோன்றுபவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்




[You must be registered and logged in to see this link.]

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 9:44 pm

சீக்கிரம் [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 9:51 pm

விரும்பியதெல்லாம் சாப்பிடுவேன்..இருக்கும் காஷ் ல விரும்பியதெல்லாம் வாங்கிப்பேன் ,அம்மா அப்பா க்கு கட்டி அணைத்து முத்தம் கொடுப்பேன்..எனக்கு பிடித்த நபர்களுக்கெல்லாம் போன் பண்ணி பேசுவேன்..ஈகரை நண்பர்களுடன் பேசுவேன் ..நேரில் காண கூடியவர்கலை ..நேரில் சந்தித்து பேசுவேன்..என்னை நானே கண்ணாடியில் கொஞ்ச நேரம் பார்த்துப்பேன்.எனக்கு நானே முத்தம் கொடுத்துப்பேன் ...குளிப்பேன் கடவுளை வணங்குவேன் நான் இந்த பிறப்பில் தெரிந்தூ தெரியாத தப்பெல்லாம் இந்த பிறவியோடு மன்னிக்க பட்டு மீண்டும் பிறக்கும் போது நல்ல ஜீவனாய் பிறக்கணும் என்றும் ....நாமெல்லாம் இறந்து அடுத்த பிறப்பில் எல்லோருமே ஒரு இனம் ஒரு மொழி ஒரே மதம் என்று எந்த பிரிவும் இல்லாம பிறக்கணும் ..என்று கடவுளிடம் பிரார்த்திப்பேன் ..ச்லீபிங் மாத்திரை போட்டுப்பேன் ..இறக்கும் போது நான் சுய நினைவில் இருக்க விரும்ப மாட்டேன் ..இறப்பிலாவது என் சொந்த அம்மாவை நான் பார்ப்பேன் என்ற நம்பிக்கையில் நிம்மதியாக உறங்குவேன் ..சிரித்த படி உறங்குவேன் ...அப்போதான் மீண்டும் பிறக்கும் போது சந்தோஷமாக பிறக்க முடியுமே ..



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 9:55 pm

"எனக்கு நானே முத்தம் கொடுத்துப்பேன்"

[You must be registered and logged in to see this image.]


"குளிப்பேன்"

அப்பா இதுவரை குளிக்கவே இல்லையா மீனு

இறப்பிலாவது என் சொந்த அம்மாவை நான் பார்ப்பேன் என்ற நம்பிக்கையில்
நிம்மதியாக உறங்குவேன் ..சிரித்த படி உறங்குவேன் ...அப்போதான் மீண்டும்
பிறக்கும் போது சந்தோஷமாக பிறக்க முடியுமே .. [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 9:59 pm

நமக்கு நாமே இதுவரை முத்தம் கொடுத்து இருக்கோமா ..அதுதான் இறக்க முதல் எனக்கு நானே முத்தம் கொடுத்துப்பேன் என்றது ..டெய்லி குளிப்பதுதான் ,,நான் சொன்ன குளியல் கடவுளை வணங்க முதல் குளிக்க வேண்டிய குளியல் டா



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 10:01 pm

நமக்கு நாம் எப்படி முத்தம் கொடுத்துக்கிறது அவ்வளவு பெரிய வாயா மீனுவின் வாய்

அப்பா இதுவரை குளிக்காமலா கும்பிட்டிங்க மீனு

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Sep 23, 2009 10:02 pm

மீனா ஒரு கேள்விக்குறி என்றது மாறி பதில் சொல்ல வைத்த றூபன் வாழ்க!

மீனு கேள்வி சூப்பர் தான் ஆனா.. பதில் சொல்வதுதான் கடினம் என்ன றூபன்!

சரி சிலவற்றை கத்தரித்து சொல்கிறேன்..

என் அப்பா, அம்மா,சகோதரி எல்லோரைய்ம் பார்க்க ஆசைப்படுவேன்.. நண்பர்களுன் சேர்ந்து கூத்தடிப்பேன் அப்புறம் எனக்கு என்று ஒரு சவக்குழி வெட்டுவேன்.. அதன் பக்கத்தில் இருந்து பியறும் சிக்கன் பிறையும் சாப்பிட்டு கொண்டிருப்பேன்...

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 10:03 pm

ஈழமகன் wrote:மீனா ஒரு கேள்விக்குறி என்றது மாறி பதில் சொல்ல வைத்த றூபன் வாழ்க!

மீனு கேள்வி சூப்பர் தான் ஆனா.. பதில் சொல்வதுதான் கடினம் என்ன றூபன்!

சரி சிலவற்றை கத்தரித்து சொல்கிறேன்..

என் அப்பா, அம்மா,சகோதரி எல்லோரைய்ம் பார்க்க ஆசைப்படுவேன்.. நண்பர்களுன் சேர்ந்து கூத்தடிப்பேன் அப்புறம் எனக்கு என்று ஒரு சவக்குழி வெட்டுவேன்.. அதன் பக்கத்தில் இருந்து பியறும் சிக்கன் பிறையும் சாப்பிட்டு கொண்டிருப்பேன்...

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 10:04 pm

ரூபன் wrote:நமக்கு நாம் எப்படி முத்தம் கொடுத்துக்கிறது அவ்வளவு பெரிய வாயா மீனுவின் வாய்

அப்பா இதுவரை குளிக்காமலா கும்பிட்டிங்க மீனு

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 10:04 pm

நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?
நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?

கண்களை திறந்து, காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தைப் பார்த்துக்கொள்வேன்.
மண்டியிட்டமர்ந்து,முன்னகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்.

உன் மார்பினில் விழுந்து,மைவிழி கசிந்து
நீ மட்டும் வாழ வேண்டிக் கொள்வேன்.

நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?

நாளை உலகம் .........
நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என் செய்வாய்?

ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை
ஒரு நாளில் வாழ்ந்துக்கொள்வேன்.
உன் இதழ்களின் மேலே இதழ்களைச் சேர்த்து
இருவிழி மூடிக்கொள்வேன்.

மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியைத் தந்து
மரணத்தை மரிக்க வைப்பேன்....

நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?
நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?

கண்களை திறந்து, காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தைப் பார்த்துக்கொள்வேன்.
மண்டியிட்டமர்ந்து,மன்னகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்.

உன் மார்பினில் விழுந்து,மைவிழி கசிந்து
நீ மட்டும் வாழ வேண்டிக் கொள்வேன்.


காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும்
பூலோகம் அழிவதில்லை.....
ஆயிரம் மின்னல் தெறிக்கின்ற போதும்
வானம்.... கிழிவதில்லை..

கடல் நிலமாகும் , நிலம் கடலாகும்
நம் பூமி மறைவதில்லை...
உடல்களும் போகும்,உணர்வுகள் போகும்
உயிர் காதல் அழிவதில்லை..

நாளை உலகம் இல்லையென்றானால், உயிரே என்ன செய்வாய்?
நாளை உலகம் இல்லையென்றானால், உயிரே என்ன செய்வாய்?

வானையும் வணங்கி,மண்ணையும் வணங்கி
உனை நான் தழுவிக்கொள்வேன்..
ஆயிரம் பூக்களில் படுக்கையும் அமைத்து
உனையும் அணைத்து உயிர் தரிப்பேன்.

என்னுயிர் மண்ணில் பிரிகிற வரைக்கும்
உன்னுயிர் காத்து உயிர் துறப்பேன்.


நாளை உலகம் இல்லையென்றானால் அழகே என்ன செய்வாய்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 10:08 pm

ஆமாண்டா எனக்கும் யோசிக்க எதுக்கும் வரலை இருந்தும் சைளுவைபோல சிலதை கத்தரித்து சொல்கிறேன்
நான் எனது சொந்த ஊருக்கு சென்று அங்கு ஒருசில வினாடிகளாவது இருக்க வேண்டும்
என் உறவுகள் எல்லோருடனும் நண்பர்களுடன் எல்லாம் கதைத்து விட்டு
அங்கு என் தாயார் இறுதிக்கிரியை நடந்த இடத்திலையே நான் இறக்கணும்
இதுதான் நான் செய்ய விரும்புவது நண்பர்களே [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக