Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..
+2
ரூபன்
மீனு
6 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..
First topic message reminder :
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..
நாளை உலகம் அழியும் என்றால் ..நீங்கள் இன்றே செய்ய விரும்புவது என்ன
உங்கள் மனசில் தோன்றுபவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..
நாளை உலகம் அழியும் என்றால் ..நீங்கள் இன்றே செய்ய விரும்புவது என்ன
உங்கள் மனசில் தோன்றுபவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..
சீக்கிரம் [You must be registered and logged in to see this image.]
Re: ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..
விரும்பியதெல்லாம் சாப்பிடுவேன்..இருக்கும் காஷ் ல விரும்பியதெல்லாம் வாங்கிப்பேன் ,அம்மா அப்பா க்கு கட்டி அணைத்து முத்தம் கொடுப்பேன்..எனக்கு பிடித்த நபர்களுக்கெல்லாம் போன் பண்ணி பேசுவேன்..ஈகரை நண்பர்களுடன் பேசுவேன் ..நேரில் காண கூடியவர்கலை ..நேரில் சந்தித்து பேசுவேன்..என்னை நானே கண்ணாடியில் கொஞ்ச நேரம் பார்த்துப்பேன்.எனக்கு நானே முத்தம் கொடுத்துப்பேன் ...குளிப்பேன் கடவுளை வணங்குவேன் நான் இந்த பிறப்பில் தெரிந்தூ தெரியாத தப்பெல்லாம் இந்த பிறவியோடு மன்னிக்க பட்டு மீண்டும் பிறக்கும் போது நல்ல ஜீவனாய் பிறக்கணும் என்றும் ....நாமெல்லாம் இறந்து அடுத்த பிறப்பில் எல்லோருமே ஒரு இனம் ஒரு மொழி ஒரே மதம் என்று எந்த பிரிவும் இல்லாம பிறக்கணும் ..என்று கடவுளிடம் பிரார்த்திப்பேன் ..ச்லீபிங் மாத்திரை போட்டுப்பேன் ..இறக்கும் போது நான் சுய நினைவில் இருக்க விரும்ப மாட்டேன் ..இறப்பிலாவது என் சொந்த அம்மாவை நான் பார்ப்பேன் என்ற நம்பிக்கையில் நிம்மதியாக உறங்குவேன் ..சிரித்த படி உறங்குவேன் ...அப்போதான் மீண்டும் பிறக்கும் போது சந்தோஷமாக பிறக்க முடியுமே ..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..
"எனக்கு நானே முத்தம் கொடுத்துப்பேன்"
[You must be registered and logged in to see this image.]
"குளிப்பேன்"
அப்பா இதுவரை குளிக்கவே இல்லையா மீனு
இறப்பிலாவது என் சொந்த அம்மாவை நான் பார்ப்பேன் என்ற நம்பிக்கையில்
நிம்மதியாக உறங்குவேன் ..சிரித்த படி உறங்குவேன் ...அப்போதான் மீண்டும்
பிறக்கும் போது சந்தோஷமாக பிறக்க முடியுமே .. [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
"குளிப்பேன்"
அப்பா இதுவரை குளிக்கவே இல்லையா மீனு
இறப்பிலாவது என் சொந்த அம்மாவை நான் பார்ப்பேன் என்ற நம்பிக்கையில்
நிம்மதியாக உறங்குவேன் ..சிரித்த படி உறங்குவேன் ...அப்போதான் மீண்டும்
பிறக்கும் போது சந்தோஷமாக பிறக்க முடியுமே .. [You must be registered and logged in to see this image.]
Re: ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..
நமக்கு நாமே இதுவரை முத்தம் கொடுத்து இருக்கோமா ..அதுதான் இறக்க முதல் எனக்கு நானே முத்தம் கொடுத்துப்பேன் என்றது ..டெய்லி குளிப்பதுதான் ,,நான் சொன்ன குளியல் கடவுளை வணங்க முதல் குளிக்க வேண்டிய குளியல் டா
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..
நமக்கு நாம் எப்படி முத்தம் கொடுத்துக்கிறது அவ்வளவு பெரிய வாயா மீனுவின் வாய்
அப்பா இதுவரை குளிக்காமலா கும்பிட்டிங்க மீனு
அப்பா இதுவரை குளிக்காமலா கும்பிட்டிங்க மீனு
Re: ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..
மீனா ஒரு கேள்விக்குறி என்றது மாறி பதில் சொல்ல வைத்த றூபன் வாழ்க!
மீனு கேள்வி சூப்பர் தான் ஆனா.. பதில் சொல்வதுதான் கடினம் என்ன றூபன்!
சரி சிலவற்றை கத்தரித்து சொல்கிறேன்..
என் அப்பா, அம்மா,சகோதரி எல்லோரைய்ம் பார்க்க ஆசைப்படுவேன்.. நண்பர்களுன் சேர்ந்து கூத்தடிப்பேன் அப்புறம் எனக்கு என்று ஒரு சவக்குழி வெட்டுவேன்.. அதன் பக்கத்தில் இருந்து பியறும் சிக்கன் பிறையும் சாப்பிட்டு கொண்டிருப்பேன்...
மீனு கேள்வி சூப்பர் தான் ஆனா.. பதில் சொல்வதுதான் கடினம் என்ன றூபன்!
சரி சிலவற்றை கத்தரித்து சொல்கிறேன்..
என் அப்பா, அம்மா,சகோதரி எல்லோரைய்ம் பார்க்க ஆசைப்படுவேன்.. நண்பர்களுன் சேர்ந்து கூத்தடிப்பேன் அப்புறம் எனக்கு என்று ஒரு சவக்குழி வெட்டுவேன்.. அதன் பக்கத்தில் இருந்து பியறும் சிக்கன் பிறையும் சாப்பிட்டு கொண்டிருப்பேன்...
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..
ஈழமகன் wrote:மீனா ஒரு கேள்விக்குறி என்றது மாறி பதில் சொல்ல வைத்த றூபன் வாழ்க!
மீனு கேள்வி சூப்பர் தான் ஆனா.. பதில் சொல்வதுதான் கடினம் என்ன றூபன்!
சரி சிலவற்றை கத்தரித்து சொல்கிறேன்..
என் அப்பா, அம்மா,சகோதரி எல்லோரைய்ம் பார்க்க ஆசைப்படுவேன்.. நண்பர்களுன் சேர்ந்து கூத்தடிப்பேன் அப்புறம் எனக்கு என்று ஒரு சவக்குழி வெட்டுவேன்.. அதன் பக்கத்தில் இருந்து பியறும் சிக்கன் பிறையும் சாப்பிட்டு கொண்டிருப்பேன்...
[You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..
ரூபன் wrote:நமக்கு நாம் எப்படி முத்தம் கொடுத்துக்கிறது அவ்வளவு பெரிய வாயா மீனுவின் வாய்
அப்பா இதுவரை குளிக்காமலா கும்பிட்டிங்க மீனு
[You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..
நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?
நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?
கண்களை திறந்து, காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தைப் பார்த்துக்கொள்வேன்.
மண்டியிட்டமர்ந்து,முன்னகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்.
உன் மார்பினில் விழுந்து,மைவிழி கசிந்து
நீ மட்டும் வாழ வேண்டிக் கொள்வேன்.
நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?
நாளை உலகம் .........
நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என் செய்வாய்?
ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை
ஒரு நாளில் வாழ்ந்துக்கொள்வேன்.
உன் இதழ்களின் மேலே இதழ்களைச் சேர்த்து
இருவிழி மூடிக்கொள்வேன்.
மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியைத் தந்து
மரணத்தை மரிக்க வைப்பேன்....
நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?
நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?
கண்களை திறந்து, காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தைப் பார்த்துக்கொள்வேன்.
மண்டியிட்டமர்ந்து,மன்னகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்.
உன் மார்பினில் விழுந்து,மைவிழி கசிந்து
நீ மட்டும் வாழ வேண்டிக் கொள்வேன்.
காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும்
பூலோகம் அழிவதில்லை.....
ஆயிரம் மின்னல் தெறிக்கின்ற போதும்
வானம்.... கிழிவதில்லை..
கடல் நிலமாகும் , நிலம் கடலாகும்
நம் பூமி மறைவதில்லை...
உடல்களும் போகும்,உணர்வுகள் போகும்
உயிர் காதல் அழிவதில்லை..
நாளை உலகம் இல்லையென்றானால், உயிரே என்ன செய்வாய்?
நாளை உலகம் இல்லையென்றானால், உயிரே என்ன செய்வாய்?
வானையும் வணங்கி,மண்ணையும் வணங்கி
உனை நான் தழுவிக்கொள்வேன்..
ஆயிரம் பூக்களில் படுக்கையும் அமைத்து
உனையும் அணைத்து உயிர் தரிப்பேன்.
என்னுயிர் மண்ணில் பிரிகிற வரைக்கும்
உன்னுயிர் காத்து உயிர் துறப்பேன்.
நாளை உலகம் இல்லையென்றானால் அழகே என்ன செய்வாய்?
நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?
கண்களை திறந்து, காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தைப் பார்த்துக்கொள்வேன்.
மண்டியிட்டமர்ந்து,முன்னகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்.
உன் மார்பினில் விழுந்து,மைவிழி கசிந்து
நீ மட்டும் வாழ வேண்டிக் கொள்வேன்.
நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?
நாளை உலகம் .........
நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என் செய்வாய்?
ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை
ஒரு நாளில் வாழ்ந்துக்கொள்வேன்.
உன் இதழ்களின் மேலே இதழ்களைச் சேர்த்து
இருவிழி மூடிக்கொள்வேன்.
மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியைத் தந்து
மரணத்தை மரிக்க வைப்பேன்....
நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?
நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?
கண்களை திறந்து, காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தைப் பார்த்துக்கொள்வேன்.
மண்டியிட்டமர்ந்து,மன்னகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்.
உன் மார்பினில் விழுந்து,மைவிழி கசிந்து
நீ மட்டும் வாழ வேண்டிக் கொள்வேன்.
காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும்
பூலோகம் அழிவதில்லை.....
ஆயிரம் மின்னல் தெறிக்கின்ற போதும்
வானம்.... கிழிவதில்லை..
கடல் நிலமாகும் , நிலம் கடலாகும்
நம் பூமி மறைவதில்லை...
உடல்களும் போகும்,உணர்வுகள் போகும்
உயிர் காதல் அழிவதில்லை..
நாளை உலகம் இல்லையென்றானால், உயிரே என்ன செய்வாய்?
நாளை உலகம் இல்லையென்றானால், உயிரே என்ன செய்வாய்?
வானையும் வணங்கி,மண்ணையும் வணங்கி
உனை நான் தழுவிக்கொள்வேன்..
ஆயிரம் பூக்களில் படுக்கையும் அமைத்து
உனையும் அணைத்து உயிர் தரிப்பேன்.
என்னுயிர் மண்ணில் பிரிகிற வரைக்கும்
உன்னுயிர் காத்து உயிர் துறப்பேன்.
நாளை உலகம் இல்லையென்றானால் அழகே என்ன செய்வாய்?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..
ஆமாண்டா எனக்கும் யோசிக்க எதுக்கும் வரலை இருந்தும் சைளுவைபோல சிலதை கத்தரித்து சொல்கிறேன்
நான் எனது சொந்த ஊருக்கு சென்று அங்கு ஒருசில வினாடிகளாவது இருக்க வேண்டும்
என் உறவுகள் எல்லோருடனும் நண்பர்களுடன் எல்லாம் கதைத்து விட்டு
அங்கு என் தாயார் இறுதிக்கிரியை நடந்த இடத்திலையே நான் இறக்கணும்
இதுதான் நான் செய்ய விரும்புவது நண்பர்களே [You must be registered and logged in to see this image.]
நான் எனது சொந்த ஊருக்கு சென்று அங்கு ஒருசில வினாடிகளாவது இருக்க வேண்டும்
என் உறவுகள் எல்லோருடனும் நண்பர்களுடன் எல்லாம் கதைத்து விட்டு
அங்கு என் தாயார் இறுதிக்கிரியை நடந்த இடத்திலையே நான் இறக்கணும்
இதுதான் நான் செய்ய விரும்புவது நண்பர்களே [You must be registered and logged in to see this image.]
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?
» உங்களிடம் ஒரு கேள்வி...?
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
» விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே?
» உங்களிடம் ஒரு கேள்வி...?
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
» விளக்கமுடியுமா ஈகரை நண்பர்களே?
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|