புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
by heezulia Today at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொம்மையாய் நான்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
First topic message reminder :
சிரிக்க சொன்னார்கள்
சிரித்தேன்
பார்க்க சொன்னார்கள்
பார்த்தேன்
வணங்க சொன்னார்கள்
வணங்கினேன்
பொம்மையாய் நான்
பெண் பார்க்கும் படலத்தில்
புன்னகை தேன் நிரம்பிய
பொன்மலராய் முகம் காட்டினான்
மணமகனாய் அன்று
கோரமாய்
குத்தி கொல்லும் பார்வையாய்
கொடுஞ்சொற்களுடன்
முகம் காட்டுகிறான்
கணவனாய் இன்று
பொம்மையாய் நான் இன்றும்
உண்மை உணர்ந்தேன் நான்
உயிரற்ற ஜடபொம்மையின் வாழ்வே
உன்னதமானதென்று
உயிருள்ள பொம்மையாய் நான்
உழல்ன்ற வாழ்க்கை வீண்
கருணை என்ற ஒன்று
கடவுளிடத்தில் உண்டு என்றால்
கன்னியரை படைத்திடல் வேண்டா
பெண்ணென்ற மலரை படைத்து
ஆண்ணென்ற மந்தியின் கையில் கொடுத்து
இறையேன்ற தலைவன் நடத்தும்
சித்திரவதை நாடகம்
தொடர்ந்திடுமோ பலகாலமாய்
பூவுலகமெங்கிலும் பூவையரை படைத்திட வேண்டா
அகிலமெங்கிலும் ஆண்களே இருந்திடத்தும்
சிரிக்க சொன்னார்கள்
சிரித்தேன்
பார்க்க சொன்னார்கள்
பார்த்தேன்
வணங்க சொன்னார்கள்
வணங்கினேன்
பொம்மையாய் நான்
பெண் பார்க்கும் படலத்தில்
புன்னகை தேன் நிரம்பிய
பொன்மலராய் முகம் காட்டினான்
மணமகனாய் அன்று
கோரமாய்
குத்தி கொல்லும் பார்வையாய்
கொடுஞ்சொற்களுடன்
முகம் காட்டுகிறான்
கணவனாய் இன்று
பொம்மையாய் நான் இன்றும்
உண்மை உணர்ந்தேன் நான்
உயிரற்ற ஜடபொம்மையின் வாழ்வே
உன்னதமானதென்று
உயிருள்ள பொம்மையாய் நான்
உழல்ன்ற வாழ்க்கை வீண்
கருணை என்ற ஒன்று
கடவுளிடத்தில் உண்டு என்றால்
கன்னியரை படைத்திடல் வேண்டா
பெண்ணென்ற மலரை படைத்து
ஆண்ணென்ற மந்தியின் கையில் கொடுத்து
இறையேன்ற தலைவன் நடத்தும்
சித்திரவதை நாடகம்
தொடர்ந்திடுமோ பலகாலமாய்
பூவுலகமெங்கிலும் பூவையரை படைத்திட வேண்டா
அகிலமெங்கிலும் ஆண்களே இருந்திடத்தும்
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
dsudhanandan wrote:ஏன் ஆண்கள் மேல் இவ்வளோ வெறுப்பு ?
இந்த உலகம் ஆண் உலகம்
அப்படி இருக்க ஏன் இந்த இறைவன் பெண்ணை இங்கு படைக்கிறான் ?
பேசாமல் பெண்ணை படைக்காமல் விட்டுவிட்டால்
உலகம் முழுக்க ஆண்கள் மாத்திரமே இருப்பார்கள் இல்லையா ?
அப்போது ஆண் , பெண் பேதம் இருக்காது , சண்டை சச்சரவு இருக்காது
ஆண்களே உலகில் அரசாட்சி செய்துகொண்டு இருக்கட்டும் நன்றாக
சரிதானே அண்ணா ?
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
aathma wrote:dsudhanandan wrote:ஏன் ஆண்கள் மேல் இவ்வளோ வெறுப்பு ?
இந்த உலகம் ஆண் உலகம்
அப்படி இருக்க ஏன் இந்த இறைவன் பெண்ணை இங்கு படைக்கிறான் ?
பேசாமல் பெண்ணை படைக்காமல் விட்டுவிட்டால்
உலகம் முழுக்க ஆண்கள் மாத்திரமே இருப்பார்கள் இல்லையா ?
அப்போது ஆண் , பெண் பேதம் இருக்காது , சண்டை சச்சரவு இருக்காது
ஆண்களே உலகில் அரசாட்சி செய்துகொண்டு இருக்கட்டும் நன்றாக
சரிதானே அண்ணா ?
உங்களது கருத்தினை கண்டிக்கின்றேன்......
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
முகம்மது ஃபரீத் wrote:aathma wrote:dsudhanandan wrote:ஏன் ஆண்கள் மேல் இவ்வளோ வெறுப்பு ?
இந்த உலகம் ஆண் உலகம்
அப்படி இருக்க ஏன் இந்த இறைவன் பெண்ணை இங்கு படைக்கிறான் ?
பேசாமல் பெண்ணை படைக்காமல் விட்டுவிட்டால்
உலகம் முழுக்க ஆண்கள் மாத்திரமே இருப்பார்கள் இல்லையா ?
அப்போது ஆண் , பெண் பேதம் இருக்காது , சண்டை சச்சரவு இருக்காது
ஆண்களே உலகில் அரசாட்சி செய்துகொண்டு இருக்கட்டும் நன்றாக
சரிதானே அண்ணா ?
உங்களது கருத்தினை கண்டிக்கின்றேன்......
ஒரு ஆண்மகனாய் உங்கள் கண்டனம் நியாயமானதே நண்பரே
ஒரு பெண்மகளாய் இருந்து கவிதையை உணர்ந்து பாருங்கள் நண்பரே
அப்படி செய்தால் நீங்களே என் கருத்தை ஏற்றுக்கொள்வீர்கள்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
aathma wrote:பூஜிதா wrote:aathma wrote:
கருணை என்ற ஒன்று
கடவுளிடத்தில் உண்டு என்றால்
கன்னியரை படைத்திடல் வேண்டா
பூவுலகமெங்கிலும் பூவையரை படைத்திட வேண்டா
அகிலமெங்கிலும் ஆண்களே இருந்திடத்தும்
ரொம்ப அழகா கஷ்டங்களை சொல்லி இருக்கிங்கா, கல்யாணத்துக்கு முன்பும் அப்பா, சகோதரர் இந்த மாதிரி பொம்மையாய் இருக்கணும்னு நினைக்கிறார்கள்
மிக்க நன்றிகள் பூஜிதா
நான் எந்த உணர்வில் இந்த கவிதையை எழுதினேனோ
அந்த உணர்வை அப்படியே புரிந்துகொண்டு பதில் எழுதி இருக்கிறீர்கள்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
கவிதை நன்றாய் இருக்கிறது ஆத்மா.
ஆனால் நான் "ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை காண்"
கட்சிதான்.
எதையும் சமாளிக்கும் ஒரு பெண் குறித்த கவிதையையும் நீங்கள் இங்கே பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஆனால் நான் "ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை காண்"
கட்சிதான்.
எதையும் சமாளிக்கும் ஒரு பெண் குறித்த கவிதையையும் நீங்கள் இங்கே பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
rameshnaga wrote:கவிதை நன்றாய் இருக்கிறது ஆத்மா.
ஆனால் நான் "ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை காண்"
கட்சிதான்.
எதையும் சமாளிக்கும் ஒரு பெண் குறித்த கவிதையையும் நீங்கள் இங்கே பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி ரமேஷ்
நீங்கள் கூறியபடியே ஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன்
aathma wrote:rameshnaga wrote:கவிதை நன்றாய் இருக்கிறது ஆத்மா.
ஆனால் நான் "ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை காண்"
கட்சிதான்.
எதையும் சமாளிக்கும் ஒரு பெண் குறித்த கவிதையையும் நீங்கள் இங்கே பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி ரமேஷ்
நீங்கள் கூறியபடியே ஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன்
nanri! aathmaa.
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
aathma wrote:rameshnaga wrote:கவிதை நன்றாய் இருக்கிறது ஆத்மா.
ஆனால் நான் "ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை காண்"
கட்சிதான்.
எதையும் சமாளிக்கும் ஒரு பெண் குறித்த கவிதையையும் நீங்கள் இங்கே பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி ரமேஷ்
நீங்கள் கூறியபடியே ஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன்
ஐயோ மறுபடியுமா!! ஏன் இந்த கொலைவெறி.... என்னமோ எல்லா ஆண்களும் அப்புடின்கிற மாதிரி பேசுறீங்க!!!
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
முகம்மது ஃபரீத் wrote:
ஐயோ மறுபடியுமா!! ஏன் இந்த கொலைவெறி....
முகம்மது ஃபரீத் wrote:என்னமோ எல்லா ஆண்களும் அப்புடின்கிற மாதிரி பேசுறீங்க!!!
எல்லா ஆண்களும் அப்படின்னு சொல்லலை
பெண்ணை அடிமையாய் , பொருளாய் நினைக்கும்
ஆண்களை மாத்திரமே சாடுகிறேன்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
aathma wrote:
பூவுலகமெங்கிலும் பூவையரை படைத்திட வேண்டா
அகிலமெங்கிலும் ஆண்களே இருந்திடத்தும்
ரெம்ப நல்ல விஷயம் அக்கா ! அப்படி இருந்தா இந்த உலகம் எவ்வளவு சந்தோஷமா இருக்கும். எல்லாம் இன்ப மையம் தானே ..
( இன்று நேரம் இல்லை நாளை பின்னூட்டம் போடுகிறேன் ) நல்லா இருக்கு !
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|