புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 10/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 10 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» சந்தோஷி மாதா
by ayyasamy ram Yesterday at 9:22 pm
» வேஸ்டுன்னு தெரிஞ்சும் செய்யறது இரண்டு
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» மூக்கை உடைக்கும் வார்த்தைகள்…
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» அப்பா அம்மா விளையாட்டு…
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» நைட்டியும் கொலுசும் அணிந்து நடைபயிற்சி…
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:57 am
» பெண்மையை போற்றுவோம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ரொம்ப பேர் நெலமா இப்படித்தாங்க.
by ayyasamy ram Yesterday at 7:19 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Aug 09, 2024 10:49 pm
» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Fri Aug 09, 2024 6:51 pm
» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Fri Aug 09, 2024 6:49 pm
» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Fri Aug 09, 2024 6:11 pm
» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Fri Aug 09, 2024 9:58 am
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm
» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm
» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm
» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm
» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm
» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm
» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm
» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm
» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm
» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm
» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm
» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm
» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm
» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm
» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm
» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am
» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 10 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» சந்தோஷி மாதா
by ayyasamy ram Yesterday at 9:22 pm
» வேஸ்டுன்னு தெரிஞ்சும் செய்யறது இரண்டு
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» மூக்கை உடைக்கும் வார்த்தைகள்…
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» அப்பா அம்மா விளையாட்டு…
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» நைட்டியும் கொலுசும் அணிந்து நடைபயிற்சி…
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:57 am
» பெண்மையை போற்றுவோம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ரொம்ப பேர் நெலமா இப்படித்தாங்க.
by ayyasamy ram Yesterday at 7:19 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Aug 09, 2024 10:49 pm
» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Fri Aug 09, 2024 6:51 pm
» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Fri Aug 09, 2024 6:49 pm
» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Fri Aug 09, 2024 6:11 pm
» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Fri Aug 09, 2024 9:58 am
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm
» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm
» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm
» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm
» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm
» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm
» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm
» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm
» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm
» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm
» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm
» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm
» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm
» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm
» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm
» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am
» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Saravananj | ||||
mini | ||||
mruthun | ||||
kavithasankar | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீதிக்கு வந்த இறைவன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஓர்நாள்
மனிதர்களைக் காண
மண்ணுலகம் விரைந்தான்
இறைவன்
அவசர அவசரமாய்
ஓடும் மனிதர்களுக்கு இடியில்
மெல்ல நடந்தான்
இறைவன்
வீதியின் ஓரங்களில்
கொட்டிக்கிடந்த சந்தோசங்கள்
இறைவனை நோக்கி
புன்னகைத்தது
வீதி நெடுக
குவிந்துகிடந்த துக்கங்கள்
இறைவனை நோக்கி
கண்ணீர் சிந்தியது
வீதியில் அங்காங்கே
படிந்துகிடந்த ரத்தக் கறைகள்
ஏளனமாய் பார்த்தது
இறைவனை
நஞ்சும்
காழ்ப்பும்
வஞ்சமும்
குரோதமும்
வீதியில் பின்னிப்பிசைந்து
அகம் கொட்டிய குப்பைகள்
அன்பும்
கருணையும்
நன்மையையும்
சில மனங்களில் மட்டும்
இரவலாய்
தேங்கி நிற்கும் கண்ணீர்
படிந்து கிடக்கும் ரத்தம்
வீதியெங்கும் கொச்சை வாசம்
மூக்கை பொத்தியபடி இறைவன்
மெல்லிய அழுகைகள்
தெறிக்கும் அலறல்கள்
மௌனமான சபித்தல்கள்
வீதியில் உலவும் சப்தங்கள்
சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
வியக்க வைக்கிறது உங்கள் சிந்தனை செய்தாலி......
சகிப்புத் தன்மை
இறைவனை விட
நமக்குத்தான் அதிகம் போல
அதனால் தான்
நாம் வீதியில்
உலாவிக்கொண்டிருக்கிறோம்
மிக்க நன்றிகள் கவிஞரே
சகிப்புத் தன்மை
இறைவனை விட
நமக்குத்தான் அதிகம் போல
அதனால் தான்
நாம் வீதியில்
உலாவிக்கொண்டிருக்கிறோம்
மிக்க நன்றிகள் கவிஞரே
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன் wrote:வியக்க வைக்கிறது உங்கள் சிந்தனை செய்தாலி......
சகிப்புத் தன்மை
இறைவனை விட
நமக்குத்தான் அதிகம் போல
அதனால் தான்
நாம் வீதியில்
உலாவிக்கொண்டிருக்கிறோம்
மிக்க நன்றிகள் கவிஞரே
மிக்க நன்றி தோழரே
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மனதை நெகிழச் செய்யும்,இன்றைய அவல நிலையை எடுத்துச் சொல்லும் வரிகள்.
படைத்தவன் அவன் என்றால் அதைப் படைத்தவனுக்கும் பங்கு உண்டு அதை சரி செய்ய,சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
செய்தாலி wrote:
சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்
அருமையான வரிகள்
இறைவனாலேயே தாக்குப்பிடிக்க முடியாத
வீதியில் தான் தினந்தோறும்
நமது பயணம்
kitcha wrote:மனதை நெகிழச் செய்யும்,இன்றைய அவல நிலையை எடுத்துச் சொல்லும் வரிகள்.
படைத்தவன் அவன் என்றால் அதைப் படைத்தவனுக்கும் பங்கு உண்டு அதை சரி செய்ய,சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்
மிக்க நன்றி தோழரே
aathma wrote:செய்தாலி wrote:
சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்
அருமையான வரிகள்
இறைவனாலேயே தாக்குப்பிடிக்க முடியாத
வீதியில் தான் தினந்தோறும்
நமது பயணம்
மிக்க நன்றி தோழி
இளமாறன் wrote:அன்பும்
கருணையும்
நன்மையையும்
சில மனங்களில் மட்டும்
இரவலாய்
நமது வாழ்க்கை பயணமும் இரவல் தான்
மிக்க நன்றி தோழரே
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
இறைவனே சகிக்க முடியாமல் ஓடுகிறான் என்றால்
நாம் ஏன் சகித்துக் கொண்டு காலத்தை ஓட்டுகிறோம்
காலன் வரும் வரைன்னு சிந்திக்கத் தூண்டும் வரிகள் -
விடை உண்டோ? தீர்வுண்டோ? மாற்றம் விளைவிக்க உணர்வுண்டோ?
கேள்விகள் தான் இன்னும் வருகிறது? விடையின்றி -
விதியென்று சொல்லமாட்டேன் ஆனாலும்
வீதியிலே தான் திரிந்து கொண்டிருக்கிறேன்...
நாம் ஏன் சகித்துக் கொண்டு காலத்தை ஓட்டுகிறோம்
காலன் வரும் வரைன்னு சிந்திக்கத் தூண்டும் வரிகள் -
விடை உண்டோ? தீர்வுண்டோ? மாற்றம் விளைவிக்க உணர்வுண்டோ?
கேள்விகள் தான் இன்னும் வருகிறது? விடையின்றி -
விதியென்று சொல்லமாட்டேன் ஆனாலும்
வீதியிலே தான் திரிந்து கொண்டிருக்கிறேன்...
நட்புடன் - வெங்கட்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|