புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊழல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தீராதோ தேசத்தின் ஊழல் யாவும் -வந்து
சேராதோ செழுமையது நம்மை நோக்கி
ஆராரோ மொழிபாடும் வீட்டில் கூட
அரை வயிறு நிரப்புதற்கும் கஞ்சியில்லை
பாராயே இந்நாட்டின் நிலமை தன்னை !
யாராரோ சுருட்டுகிறார் நம்பணத்தை இதற்கு
போராடும் வழியாலேபுரட்சி காண்போம்
சொத்து இன்றி இருக்கிறான் ஏழையாளன்-அவன்
சோறின்றி இருப்பதையும் அறியாய் போலும்
பத்திரிக்கைதனை நீட்டி ஓட்டு கேட்க- வெறும்
பல்லிளித்து வருவார்கள் வெட்கமின்றி
கத்திடுவார் மேடையிலே ஏழைபற்றி வெற்றி
கண்டாலே ஒய்ந்திடுவார் சாந்தியுற்று!
ஏவலர்கள் இருப்பார்கள் பாத்திருப்போம்- இந்த
ஏழைக்கு இது உதவி போதும்எனபார்.- அரசியல்
காவலர்க்கு மட்டும் மிது இல்லையப்பா
கால்சட்டை மேல்சட்டை யாவும் பையே
நாவறுந்து போகும்வரை நம்மைபார்த்து-ஐயா
நானிருக்கேன் நீட்டுங்கள் நோட்டை என்பார்
கேவலமாய் போனதடா மக்களாட்சி-இந்த
கேடுகெட்ட ஊழலுக்கு முடிவு காண்போம்
சேராதோ செழுமையது நம்மை நோக்கி
ஆராரோ மொழிபாடும் வீட்டில் கூட
அரை வயிறு நிரப்புதற்கும் கஞ்சியில்லை
பாராயே இந்நாட்டின் நிலமை தன்னை !
யாராரோ சுருட்டுகிறார் நம்பணத்தை இதற்கு
போராடும் வழியாலேபுரட்சி காண்போம்
சொத்து இன்றி இருக்கிறான் ஏழையாளன்-அவன்
சோறின்றி இருப்பதையும் அறியாய் போலும்
பத்திரிக்கைதனை நீட்டி ஓட்டு கேட்க- வெறும்
பல்லிளித்து வருவார்கள் வெட்கமின்றி
கத்திடுவார் மேடையிலே ஏழைபற்றி வெற்றி
கண்டாலே ஒய்ந்திடுவார் சாந்தியுற்று!
ஏவலர்கள் இருப்பார்கள் பாத்திருப்போம்- இந்த
ஏழைக்கு இது உதவி போதும்எனபார்.- அரசியல்
காவலர்க்கு மட்டும் மிது இல்லையப்பா
கால்சட்டை மேல்சட்டை யாவும் பையே
நாவறுந்து போகும்வரை நம்மைபார்த்து-ஐயா
நானிருக்கேன் நீட்டுங்கள் நோட்டை என்பார்
கேவலமாய் போனதடா மக்களாட்சி-இந்த
கேடுகெட்ட ஊழலுக்கு முடிவு காண்போம்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஐயா..........அருமையான கவிதை.....வெட்கம் கெட்டவர்கள் வெட்டிக் காட்டிக் கொண்டு கேட்கிறார்கள்...நாமும் கேள்வியின்றி போடுகிறோம்.....நன்றிகள்.........
முட்டாள்
என்பது தான் மக்கட் பெயர்
அந்த கேடுகெட்ட அரகர்களின்
அதிகாரத்தில் - நாமும்
அதற்கினையாய் நடப்பதாலே
இந்த ஒழல் அழியாது நாம் பாரிலன்றோ
முட்டாள்
என்பது தான் மக்கட் பெயர்
அந்த கேடுகெட்ட அரகர்களின்
அதிகாரத்தில் - நாமும்
அதற்கினையாய் நடப்பதாலே
இந்த ஒழல் அழியாது நாம் பாரிலன்றோ
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
கால்சட்டை மேல்சட்டை யாவும் பையே
நாவறுந்து போகும்வரை நம்மைபார்த்து-ஐயா
நானிருக்கேன் நீட்டுங்கள் நோட்டை என்பார்
கேவலமாய் போனதடா மக்களாட்சி-இந்த
கேடுகெட்ட ஊழலுக்கு முடிவு காண்போம்
நல்லா இருக்கு ! இனி முடிந்தால் இந்த நடையிலேயே எழுதுங்களேன்.
படிப்பதற்கும் நன்றாய் இருக்கிறது. நன்றி !!
நாவறுந்து போகும்வரை நம்மைபார்த்து-ஐயா
நானிருக்கேன் நீட்டுங்கள் நோட்டை என்பார்
கேவலமாய் போனதடா மக்களாட்சி-இந்த
கேடுகெட்ட ஊழலுக்கு முடிவு காண்போம்
நல்லா இருக்கு ! இனி முடிந்தால் இந்த நடையிலேயே எழுதுங்களேன்.
படிப்பதற்கும் நன்றாய் இருக்கிறது. நன்றி !!
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
ஊழல் சாடல் அருமை அய்யா...
இதுபோல் ஆட்சியில் மலிவாகக் கிடைப்பது ஊழல் மட்டுமே
கால் சட்டை மேல் சட்டையில் பையல்ல இன்று பொய்
தானைய்யா மெய் ஆனது - பைதானைய்யா
சட்டை ஆனது - சட்டமும் ஆனது
கையூட்டு குடுக்கலேன்னா
கையே இல்லை
என்றானது...
என்று தணியும் இந்த ஊழல் தாகம்?
ஊழல்வினை ஊழ்வினை அறுக்குமா?
இதுபோல் ஆட்சியில் மலிவாகக் கிடைப்பது ஊழல் மட்டுமே
கால் சட்டை மேல் சட்டையில் பையல்ல இன்று பொய்
தானைய்யா மெய் ஆனது - பைதானைய்யா
சட்டை ஆனது - சட்டமும் ஆனது
கையூட்டு குடுக்கலேன்னா
கையே இல்லை
என்றானது...
என்று தணியும் இந்த ஊழல் தாகம்?
ஊழல்வினை ஊழ்வினை அறுக்குமா?
நட்புடன் - வெங்கட்
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
அப்ப இதுக்கு முன்னாடி அவர் எழுதினதெல்லாம்அய்யம் பெருமாள் .நா wrote:கால்சட்டை மேல்சட்டை யாவும் பையே
நாவறுந்து போகும்வரை நம்மைபார்த்து-ஐயா
நானிருக்கேன் நீட்டுங்கள் நோட்டை என்பார்
கேவலமாய் போனதடா மக்களாட்சி-இந்த
கேடுகெட்ட ஊழலுக்கு முடிவு காண்போம்
நல்லா இருக்கு ! இனி முடிந்தால் இந்த நடையிலேயே எழுதுங்களேன்.
படிப்பதற்கும் நன்றாய் இருக்கிறது. நன்றி !!
படிப்பதற்கு சகிக்கலேன்னா சொல்றீங்க?
நட்புடன் - வெங்கட்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
நாட்டை நேசிக்கின்ற உண்மையான ஒவ்வொரு இந்தியனுடைய மனதில் உள்ள எண்ணங்களும் ஏக்கங்களும் இது தான்.கேவலமாய் போனதடா மக்களாட்சி-இந்த
கேடுகெட்ட ஊழலுக்கு முடிவு காண்போம்
நச் (கவிதை) வரிகள்.
உங்களுக்கு ஒரு சல்யூட் சார்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
உணர்வான பின்னூட்டத்திற்கு நன்றி கிச்சாkitcha wrote:நாட்டை நேசிக்கின்ற உண்மையான ஒவ்வொரு இந்தியனுடைய மனதில் உள்ள எண்ணங்களும் ஏக்கங்களும் இது தான்.கேவலமாய் போனதடா மக்களாட்சி-இந்த
கேடுகெட்ட ஊழலுக்கு முடிவு காண்போம்
நச் (கவிதை) வரிகள்.
உங்களுக்கு ஒரு சல்யூட் சார்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
தற்போதைய நிலைமையின் ஊழலைப்பற்றி தெளிவான பார்வையுடன் சிறப்பாக சொல்லியிருக்கீங்க
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|