ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று வேளை சாப்பாடு, ரூ.200 கூலி தொழிலாளர்கள் கிடைக்காமல் விவசாய பணிகள் பாதிப்பு

2 posters

Go down

மூன்று வேளை சாப்பாடு, ரூ.200 கூலி தொழிலாளர்கள் கிடைக்காமல் விவசாய பணிகள் பாதிப்பு Empty மூன்று வேளை சாப்பாடு, ரூ.200 கூலி தொழிலாளர்கள் கிடைக்காமல் விவசாய பணிகள் பாதிப்பு

Post by இளமாறன் Tue Oct 11, 2011 11:58 pm

கோவை : மூன்று வேளை சாப்பாட்டுடன் தினமும் ரூ.200 கூலி கிடைப்பதால் தொழிலாளர்கள் விவசாய பணிகளை புறக்கணித்து விட்டு தேர்தல் பிரசாரத்துக்கு செல்கின்றனர். இதனால் விவசாய பணிகள் பாதிப்படைந்துள்ளன. உள்ளாட்சி தேர்தல் 17, 19 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடுவோர் வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

கிராமப்புறங்களிலும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. கிராம பஞ்சாயத்துகளில் வார்டு உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், ஒன்றியக்குழு, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் என 4 பதவிகளுக்கு ஓட்டு போட வேண்டும். இதனால் போட்டியிடுவோர் தனித்தனியே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் பஞ்சாயத்து தலைவருக்கு சுயேச்சை சின்னங்கள், ஒன்றியக்குழு மற்றும் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சின்னங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக கிராமப்புறங்களில் தேர்தலுக்கு முன்பாக மூன்று அல்லது நான்கு சுற்றுகள் சென்று வாக்காளர்களை சந்திக்கும் நிலை இருந்தது. ஆனால் இப்போது ஒருமுறை கூட முழுமையாக எல்லா வாக்காளர்களையும் சந்திக்கமுடியவில்லை என்கின்றனர் வேட்பாளர்கள். குறிப்பாக விவசாய கூலி தொழிலாளர் குடும்பங்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இந்த பிரச்னை அதிகமாக உள்ளது. தற்போது தேர்தல் பிரசாரத்திற்கு பெருமளவில் கூலி தொழிலாளர்களையே வேட்பாளர்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். பிரசாரத்திற்கு வந்தால் ஒரு நாள் கூலியாக க்ஷீ 150 முதல் ரூ. 200 வரையிலும், மூன்று வேளை உணவும் ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர்.

கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வழங்கப்படும் சம்பளத்தை காட்டிலும் கூடுதலாக வழங்கப்படுவதால் தொழிலாளர்கள் காலை நேரத்திலேயே வேட்பாளர்களை தேடி செல்கின்றனர். ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் விவசாய தொழிலாளர்கள் பலரும் தற்போது வேட்பாளர்களுடன் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாய தொழிலுக்கும் கூலி தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என்கின்றனர் நிலக்கிழார்கள்.

தினகரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மூன்று வேளை சாப்பாடு, ரூ.200 கூலி தொழிலாளர்கள் கிடைக்காமல் விவசாய பணிகள் பாதிப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மூன்று வேளை சாப்பாடு, ரூ.200 கூலி தொழிலாளர்கள் கிடைக்காமல் விவசாய பணிகள் பாதிப்பு Empty Re: மூன்று வேளை சாப்பாடு, ரூ.200 கூலி தொழிலாளர்கள் கிடைக்காமல் விவசாய பணிகள் பாதிப்பு

Post by கேசவன் Wed Oct 12, 2011 7:37 am

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மூன்று வேளை சாப்பாடு, ரூ.200 கூலி தொழிலாளர்கள் கிடைக்காமல் விவசாய பணிகள் பாதிப்பு 1357389மூன்று வேளை சாப்பாடு, ரூ.200 கூலி தொழிலாளர்கள் கிடைக்காமல் விவசாய பணிகள் பாதிப்பு 59010615மூன்று வேளை சாப்பாடு, ரூ.200 கூலி தொழிலாளர்கள் கிடைக்காமல் விவசாய பணிகள் பாதிப்பு Images3ijfமூன்று வேளை சாப்பாடு, ரூ.200 கூலி தொழிலாளர்கள் கிடைக்காமல் விவசாய பணிகள் பாதிப்பு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» கோவையில் 8 மணி நேர மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைப்பு; 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக் ரூ.300 கோடி உற்பத்தி பாதிப்பு
» தினமும் மூன்று வேளை உணவு, இரண்டு வேளை டீ காபி இலவசம்!!
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர் பாதிப்பு
» என்டைக்கு எங்கட பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டுவேனோ அன்றைக்குதான் மூணு வேளை சாப்பிடுவேன்
» ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை: விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பசியாற்றும் ஏ.புனவாசல் கிராமம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum