புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_m10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10 
52 Posts - 61%
heezulia
"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_m10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_m10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_m10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_m10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10 
1 Post - 1%
viyasan
"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_m10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_m10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10 
244 Posts - 43%
heezulia
"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_m10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_m10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_m10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_m10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10 
13 Posts - 2%
prajai
"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_m10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_m10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_m10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10 
7 Posts - 1%
Guna.D
"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_m10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10 
7 Posts - 1%
mruthun
"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_m10"ஒரு பெயருமில்லாத நதி" Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஒரு பெயருமில்லாத நதி"


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 11, 2011 8:37 pm

மீன்கள் துள்ளி விளையாடுகின்றன.
குழந்தைகள் நீச்சலடித்துக் குதிக்கின்றன.
நாணல்கள் தம்மை நனைத்துக் கொள்கின்றன.
தனது நிழலை ஆற்றில் படரவிடும்
மரங்கள்...
ஆற்றில் உருண்டோடும் உதிர்ந்த இலைகளை
ஏக்கத்துடன் பார்க்கின்றன.
எந்த தேசத்திலிருந்தோ வந்த பறவைகளும்..
உள்ளூர்ப் பறவைகளும்...
நீர் அருந்தியபடியே....தம் இரையைக் கண்டெடுக்கின்றன.
எவனோ ஒருவன் சிந்திய கண்ணீர்
ஆழத்தில் படிந்திருக்க...
எல்லாவற்றையும் பார்த்தபடி..
அமைதியாக நகர்கிறது...
நான் இரசிக்கும் ஒரு பெயருமில்லாத இந்த நதி...
எனது அழகிய அம்மாவைப் போலவே.


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Oct 11, 2011 10:08 pm

நல்ல கவிதை .... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 11, 2011 10:14 pm

சலனமில்லாத நதி
என் அம்மாவை போல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"ஒரு பெயருமில்லாத நதி" Ila
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 11, 2011 10:45 pm

எத்தனையோ நதிகள் நெர்பையிரை வளர்ப்பது போல ..........


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 12, 2011 11:49 am

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி., இளமாறன்., பூவன்.,

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 12, 2011 11:53 am

நல்ல கவிதை,ஆனால் கடைசில் எனது அம்மாவைப் போல என்று உள்ளது.அந்த வரி சரியா.எல்லாவற்றையும் வேடிக்கை மட்டும் பார்ப்பவளா தாய்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"ஒரு பெயருமில்லாத நதி" Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 12, 2011 12:02 pm

ரொம்பவும் நன்றி ! கிச்சா..

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பது போல..என்பதாய்
அதில் அர்த்தம் கொள்ள வேண்டாம் கிச்சா. எல்லாவற்றையும் அம்மாவானவள் (...நன்மை..தீமை..சந்தோஷம் ....துக்கம் ..) பொறுத்துக் கொள்கிறாள்..
என்பதான அர்த்தத்தை நான் அதில் முன்னிலைப் படுத்த விரும்புகிறேன் கிச்சா.
ரொம்பவும் நன்றி.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 12, 2011 12:07 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி ! கிச்சா..

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பது போல..என்பதாய்
அதில் அர்த்தம் கொள்ள வேண்டாம் கிச்சா. எல்லாவற்றையும் அம்மாவானவள் (...நன்மை..தீமை..சந்தோஷம் ....துக்கம் ..) பொறுத்துக் கொள்கிறாள்..
என்பதான அர்த்தத்தை நான் அதில் முன்னிலைப் படுத்த விரும்புகிறேன் கிச்சா.
ரொம்பவும் நன்றி.

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"ஒரு பெயருமில்லாத நதி" Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 12, 2011 12:26 pm

kitcha wrote:
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி ! கிச்சா..

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பது போல..என்பதாய்
அதில் அர்த்தம் கொள்ள வேண்டாம் கிச்சா. எல்லாவற்றையும் அம்மாவானவள் (...நன்மை..தீமை..சந்தோஷம் ....துக்கம் ..) பொறுத்துக் கொள்கிறாள்..
என்பதான அர்த்தத்தை நான் அதில் முன்னிலைப் படுத்த விரும்புகிறேன் கிச்சா.
ரொம்பவும் நன்றி.

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி

அன்புள்ள கிச்சா...
இந்தக் கவிதையைப் பொறுத்தமட்டில்...
".................ஒரு பெயருமில்லாத இந்த நதி".....என்பதோடு இந்தக் கவிதை முடிந்து விடுகிறது. ஆனால் வாசகனின் வேறு விதமான நினைவுகளைத் தூண்டவும்..கவிதையில் அவனுடைய கவனத்தை ஆழப்படுத்தவும்...
யோசித்தபோதுதான் "எனது அழகிய அம்மாவைப் போல "....என்ற வரியைச் சேர்த்தேன். நான் நினைத்ததுபோல...உங்களை அந்த வரி நினைக்க வைத்ததில்..
எனக்கு மிகுந்த மகிழ்ச்சி..கிச்சா...ரொம்பவும் நன்றி கிச்சா..உங்களுடைய
மிக மதிப்பான பின்னூட்டங்களுக்கு.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Oct 12, 2011 1:59 pm

மனதின் மிக ஆழமான உணர்வின் வெளிப்பாடாக
அமைந்து உள்ளது இந்த கவிதை

வாழ்த்துகள் ரமேஷ் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக