ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஒரு பெயருமில்லாத நதி"

+4
பூவன்
இளமாறன்
பாலாஜி
rameshnaga
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"ஒரு பெயருமில்லாத நதி" Empty "ஒரு பெயருமில்லாத நதி"

Post by rameshnaga Tue Oct 11, 2011 8:37 pm

மீன்கள் துள்ளி விளையாடுகின்றன.
குழந்தைகள் நீச்சலடித்துக் குதிக்கின்றன.
நாணல்கள் தம்மை நனைத்துக் கொள்கின்றன.
தனது நிழலை ஆற்றில் படரவிடும்
மரங்கள்...
ஆற்றில் உருண்டோடும் உதிர்ந்த இலைகளை
ஏக்கத்துடன் பார்க்கின்றன.
எந்த தேசத்திலிருந்தோ வந்த பறவைகளும்..
உள்ளூர்ப் பறவைகளும்...
நீர் அருந்தியபடியே....தம் இரையைக் கண்டெடுக்கின்றன.
எவனோ ஒருவன் சிந்திய கண்ணீர்
ஆழத்தில் படிந்திருக்க...
எல்லாவற்றையும் பார்த்தபடி..
அமைதியாக நகர்கிறது...
நான் இரசிக்கும் ஒரு பெயருமில்லாத இந்த நதி...
எனது அழகிய அம்மாவைப் போலவே.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"ஒரு பெயருமில்லாத நதி" Empty Re: "ஒரு பெயருமில்லாத நதி"

Post by பாலாஜி Tue Oct 11, 2011 10:08 pm

நல்ல கவிதை .... சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

"ஒரு பெயருமில்லாத நதி" Empty Re: "ஒரு பெயருமில்லாத நதி"

Post by இளமாறன் Tue Oct 11, 2011 10:14 pm

சலனமில்லாத நதி
என் அம்மாவை போல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"ஒரு பெயருமில்லாத நதி" Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

"ஒரு பெயருமில்லாத நதி" Empty Re: "ஒரு பெயருமில்லாத நதி"

Post by பூவன் Tue Oct 11, 2011 10:45 pm

எத்தனையோ நதிகள் நெர்பையிரை வளர்ப்பது போல ..........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"ஒரு பெயருமில்லாத நதி" Empty Re: "ஒரு பெயருமில்லாத நதி"

Post by rameshnaga Wed Oct 12, 2011 11:49 am

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி., இளமாறன்., பூவன்.,
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"ஒரு பெயருமில்லாத நதி" Empty Re: "ஒரு பெயருமில்லாத நதி"

Post by kitcha Wed Oct 12, 2011 11:53 am

நல்ல கவிதை,ஆனால் கடைசில் எனது அம்மாவைப் போல என்று உள்ளது.அந்த வரி சரியா.எல்லாவற்றையும் வேடிக்கை மட்டும் பார்ப்பவளா தாய்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"ஒரு பெயருமில்லாத நதி" Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

"ஒரு பெயருமில்லாத நதி" Empty Re: "ஒரு பெயருமில்லாத நதி"

Post by rameshnaga Wed Oct 12, 2011 12:02 pm

ரொம்பவும் நன்றி ! கிச்சா..

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பது போல..என்பதாய்
அதில் அர்த்தம் கொள்ள வேண்டாம் கிச்சா. எல்லாவற்றையும் அம்மாவானவள் (...நன்மை..தீமை..சந்தோஷம் ....துக்கம் ..) பொறுத்துக் கொள்கிறாள்..
என்பதான அர்த்தத்தை நான் அதில் முன்னிலைப் படுத்த விரும்புகிறேன் கிச்சா.
ரொம்பவும் நன்றி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"ஒரு பெயருமில்லாத நதி" Empty Re: "ஒரு பெயருமில்லாத நதி"

Post by kitcha Wed Oct 12, 2011 12:07 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி ! கிச்சா..

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பது போல..என்பதாய்
அதில் அர்த்தம் கொள்ள வேண்டாம் கிச்சா. எல்லாவற்றையும் அம்மாவானவள் (...நன்மை..தீமை..சந்தோஷம் ....துக்கம் ..) பொறுத்துக் கொள்கிறாள்..
என்பதான அர்த்தத்தை நான் அதில் முன்னிலைப் படுத்த விரும்புகிறேன் கிச்சா.
ரொம்பவும் நன்றி.

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"ஒரு பெயருமில்லாத நதி" Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

"ஒரு பெயருமில்லாத நதி" Empty Re: "ஒரு பெயருமில்லாத நதி"

Post by rameshnaga Wed Oct 12, 2011 12:26 pm

kitcha wrote:
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி ! கிச்சா..

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பது போல..என்பதாய்
அதில் அர்த்தம் கொள்ள வேண்டாம் கிச்சா. எல்லாவற்றையும் அம்மாவானவள் (...நன்மை..தீமை..சந்தோஷம் ....துக்கம் ..) பொறுத்துக் கொள்கிறாள்..
என்பதான அர்த்தத்தை நான் அதில் முன்னிலைப் படுத்த விரும்புகிறேன் கிச்சா.
ரொம்பவும் நன்றி.

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி

அன்புள்ள கிச்சா...
இந்தக் கவிதையைப் பொறுத்தமட்டில்...
".................ஒரு பெயருமில்லாத இந்த நதி".....என்பதோடு இந்தக் கவிதை முடிந்து விடுகிறது. ஆனால் வாசகனின் வேறு விதமான நினைவுகளைத் தூண்டவும்..கவிதையில் அவனுடைய கவனத்தை ஆழப்படுத்தவும்...
யோசித்தபோதுதான் "எனது அழகிய அம்மாவைப் போல "....என்ற வரியைச் சேர்த்தேன். நான் நினைத்ததுபோல...உங்களை அந்த வரி நினைக்க வைத்ததில்..
எனக்கு மிகுந்த மகிழ்ச்சி..கிச்சா...ரொம்பவும் நன்றி கிச்சா..உங்களுடைய
மிக மதிப்பான பின்னூட்டங்களுக்கு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"ஒரு பெயருமில்லாத நதி" Empty Re: "ஒரு பெயருமில்லாத நதி"

Post by aathma Wed Oct 12, 2011 1:59 pm

மனதின் மிக ஆழமான உணர்வின் வெளிப்பாடாக
அமைந்து உள்ளது இந்த கவிதை

வாழ்த்துகள் ரமேஷ் மகிழ்ச்சி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

"ஒரு பெயருமில்லாத நதி" Empty Re: "ஒரு பெயருமில்லாத நதி"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum