புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_m102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c10 
25 Posts - 38%
heezulia
2 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_m102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
2 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_m102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
2 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_m102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
2 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_m102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c10 
4 Posts - 6%
Raji@123
2 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_m102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c10 
2 Posts - 3%
prajai
2 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_m102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c10 
2 Posts - 3%
M. Priya
2 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_m102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
2 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_m102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c10 
1 Post - 2%
kavithasankar
2 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_m102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_m102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
2 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_m102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
2 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_m102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
2 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_m102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
2 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_m102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c10 
8 Posts - 2%
prajai
2 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_m102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
2 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_m102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
2 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_m102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
2 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_m102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
2 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_m102 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Oct 11, 2011 6:53 pm

2 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி

செவ்வாய், 11 அக்டோபர், 2011

சித்தூர் அடுத்த யாதமுரி மண்டலம் பேரகூரு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடசுலு. இவரது மகன் ஹேமா சாயி (5). அதே பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மகள் லக்ஷயா (8). இருவரும் யாதமுரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1, 3ம் வகுப்பு படித்து வந்தனர்.



இந்நிலையில் நேற்று காலை பள்ளி வேனில் ஹேமாசாயி, லக்ஷயா ஆகியோர் சென்றனர். நேற்று மாலை பள்ளி முடிந்தும் இருவரும் வீட்டுக்கு வரவில்லை.



இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர் பள்ளிக்கு சென்று தாளாளரிடம் கேட்டனர். தாளாளர் பள்ளி வருகை பதி வேட்டை பார்த்தபோது, லக்ஷயா மட்டும் பள்ளிக்கு வந்தது தெரிய வந்தது. ஹேமாசாயி வரவில்லை.



இதையடுத்து பள்ளி அறையில் பார்த்தபோது லக்ஷயாவின் புத்தகப்பை மற்றும் டிபன் கேரியர் இருந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் இருவரையும் காணவில்லை.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் நேற்றிரவு யாதமுரி போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.



மாணவர்கள் ஹேமாசாயியும், லக் ஷயாவும் ஒரு ஆட்டோவில் சென்றதாக பொதுமக்கள் போலீசா ரிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு யாதமுரி சப்&இன்ஸ்பெக்டர் ரவீந்திரா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு ஆட்டோ டிரைவர், போலீசாரை கண்டதும் தப்பியோடினார். போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனர்.



விசாரணையில், தசாரபள்ளி கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணா(33) என தெரியவந்தது. மாயமான மாணவர்கள் ஹேமா சாயி, லக்ஷயா ஆகிய இருவரையும் பங்காருபாளையம் &பலமனேர் சாலை மொகிலி வனப்பகுதியில் ஆட்டோவில் கடத்திச் சென்று கொலை செய்து விட்டதாகவும், அடையாளம் தெரியாமல் இருக்க பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து ஆட்டோ டிரைவர் சரவணாவை போலீசார் கைது செய்தனர். மாணவர்களை கடத்தி கொலை செய்தது ஏன் என்பது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.



இதையடுத்து போலீசார் இன்று காலை சித்தூர் தாலுகா இன்ஸ் பெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையில் மொகிலி வனப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

http://www.tharavu.com/2011/10/2.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக