புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளம் வயதினருக்குக்கூட முதுகுவலி, மூட்டுவலி தொல்லை ? ஏன்? தீர்வு?
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இளம் வயதினருக்குக்கூட முதுகுவலி, மூட்டுவலி தொல்லை ? ஏன்? தீர்வு?
அதற்கு என்ன ஆம். முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்புவலி, மூட்டுவலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறுவயதிலேயே `இடுப்பு வலிக்குது' என்று புலம்புகிறார்கள். அதற்குக் காரணமே சிறுவயதிலேயே டூவீலர், கார் ஓட்டுதல், அதிக வெயிட் தூக்குதல், உடல் உழைப்பு இல்லாதது, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் முறையாக (posture)’ உட்காராமல் இருப்பது போன்றவைதான்.
இப்போதெல்லாம் இளம் வயதினருக்குக்கூட முதுகுவலி, மூட்டுவலி வந்து, தொல்லை கொடுக்கிறதே ஏன்? அதற்கு என்ன தீர்வு?
டாக்டர் விஜயா (பிஸியோதெரபி நிபுணர்)
``ஆம். முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்புவலி, மூட்டுவலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறுவயதிலேயே `இடுப்பு வலிக்குது' என்று புலம்புகிறார்கள்.
அதற்குக் காரணமே சிறுவயதிலேயே டூவீலர், கார் ஓட்டுதல், அதிக வெயிட் தூக்குதல், உடல் உழைப்பு இல்லாதது, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் முறையாக (posture)’ உட்காராமல் இருப்பது போன்றவைதான்.
முதுகுத் தண்டுவடத்தில் எலும்புகள் மணி கோர்த்தது போன்று இருக்கும்.
வாகனங்களில் இருக்கும் ஷாக் அப்செர்ப் போல தண்டுவட எலும்புகளுக்கும் நடுவில் டிஸ்க்கு (வட்டுகள்)கள் இருக்கும்.
மேற்கண்ட ஏதோ ஒரு காரணத்தினால் டிஸ்க்குகள் வலுவிழந்து பக்கத்திலிருக்கும் நரம்புகளை நசுக்குவதால்தான் முதுகுவலி ஏற்படுகிறது.
அதுவும் முக்கிய நரம்பான ‘Sciatica’ எனப்படும் நரம்பு நசுங்கினால் கால்குடைச்சல், கால் மரத்துவிடுதல், முதுகுவலி, கால் பலமிழந்து போதல் என வேதனைகள் புகுந்து இம்சிக்கும்.
இதை சிலர் `கேஸ் ப்ராப்ளமா இருக்கும்' என்று அலட்சியமாக விட்டுவிடுவார்கள். இது தவறு.
வலி, பிடிப்பு இருந்தால் `ஆரம்பநிலை'யில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இதற்கு ரெஸ்ட் எடுத்தாலே போதும்.
ஆனால், ரெஸ்ட் எடுத்தும் திரும்பத் திரும்ப வலி, பிடிப்புகள் ஏற்பட்டால் `இரண்டாவது நிலை'
இதற்கு வலி மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம். இதில் கால்குடைச்சலும் சேர்ந்து கொண்டு உங்களை கதி கலங்க வைத்துவிடும். திரும்பத் திரும்ப மாத்திரைகள் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்படும்.
மூன்றாவது நிலை, தான் கொஞ்சம் அபாயகரமான நிலை. அதாவது தண்டுவடத்திலுள்ள `டிஸ்க்'கானது வலுவிழந்து அருகில் செல்லும் முக்கிய நரம்பை அதிகமாக அழுத்தினால் தாங்கவே முடியாத வலி ஏற்படும்.
கால் குடைச்சல், மரத்துப்போதல், நின்றால் நடந்தால் என வலியும் ஜாஸ்தியாகிக் கொண்டே இருக்கும். வலி மாத்திரைகள் ம்ஹூம்... சாப்பிட்டாலும் அப்படியேதான் இருக்கும்.
ஆக, இரண்டாவது நிலை, மூன்றாவது நிலையிலுள்ளவர்கள் பிஸியோதெரபி சிகிச்சை செய்துகொள்வது நல்லது.
இதற்கு பிஸியோதெரபியில் எப்படி ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறது
என்கிறீர்களா?
முதலில் ரெஸ்ட், அப்புறம் எலக்ட்ரோதெரபி மின்னியல் சிகிச்சை செய்யப்படும். இதில் பிரச்னைக்கேற்ப அல்ட்ராசானிக், ஐ.எஃப்.டி (நடுத்தர மின்னோட்டம்), ஐ.ஆர்.ஆர். (அகச்சிவப்புக் கதிர்கள்) என சிகிச்சை செய்து டைட்டாகிப்போன மசில்ஸை லூஸாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்தால்தான் வலி குறைய ஆரம்பிக்கும்.
இரண்டாவதாக, நரம்பு நசுங்கியிருந்தால் நரம்பை ரிலீஸ் பண்ண Traction (இழு கிசிச்சை) ட்ரீட்மெண்ட் ஒரு பத்துப் பதினைந்து முறை என இரண்டு வாரம் செய்தால் போதும். வலி படிப்படியாகக் குறையும்.
மூன்றாவதாக, ஸ்ட்ரென்த்தனிங் எக்ஸர்ஸைஸ். இதில் வீட்டிலேயே செய்யக்கூடிய ஹோம் எக்ஸர்ஸைஸ், கருவிகளைக் கொண்டு செய்யப்படும் ஃபிட்னஸ் எக்ஸர்ஸைஸ் என இருவகை உண்டு
. சிகிச்சையெல்லாம் ஆர்வத்தோடு எடுத்துக்கொள்ளும் அன்பு நோயாளிகள் பலர் இந்த உடற்பயிற்சி முறைகளை மட்டும் சரியாக கடைப்பிடிப்பதில்லை. என்னதான் மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் என்று செய்தாலும் அதற்கேற்ற உடற்பயிற்சியும் முக்கியம்
. அதோடு கார்போஹைட்ரேட், ஃபேட் நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட்டு புரோட்டின், விட்டமின், மினரல்ஸ், பருப்பு, தானிய வகைகள், கீரை, காய்கறி, பழங்கள் கொண்ட உணவுகளைச் சாப்பிட்டால்தான் முன்பிருந்த பலத்தை திரும்பப் பெற முடியும். இல்லையென்றால் சிகிச்சையின் முழு பலனை பெற முடியாது.
மேலும் டூவீலர், கார்களில் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும். குறிப்பாக டயரில் காற்று குறைந்திருப்பது, தேய்ந்துபோன டயர், ஷாக் அப்சர்ப்-ல் குறைபாடு, குஷன் மற்றும் சீட், ஹேன்ட்பார்கள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலமைப்புக்கேற்ற வண்டியாகவும் இருக்க வேண்டும்.
இன்றைய வேலைவாய்ப்பே கம்ப்யூட்டரில்தான் இருக்கிறது.
ஆக, கம்ப்யூட்டரில் அமர்ந்து பணிபுரிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கொருமுறை எழுந்து சென்று ஐந்து நிமிடம் ரெஸ்ட் எடுத்துக் கொண்ட பிறகு சரியான பொஸிஷனில் வந்து அமர வேண்டும். உட்காரக்கூடிய சேர் முதுகுப்பகுதிக்கு முழுவதுமாக சப்போர்ட்டாக இருக்க வேண்டும்.
லைட் வெளிச்சமானது நமது பின்புறத்தில் இருப்பது நல்லது.. என்னதான் வாழ்க்கையில் பிஸியாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிம்பிளான வாக்கிங் + உடற்பயிற்சிகள்; அதோடு அரைமணி நேரம் அவுட்டோர் கேம்ஸ் விளையாடுவது என வழக்கப்படுத்திக் கொண்டால் முதுகுவலி, மூட்டுவலி பிரச்னைகள் உங்களை நெருங்க யோசிக்கும்.''
+++++++++++++++++++++
என்னுடைய வயது 25. கல்யாணம் ஆகி 5 மாதங்கள் ஆகின்றன. என்னுடைய வேலை (வேலையில் சுமார் 6 மாதம் இருந்தேன்) செல் ஃபோன் மூலம் பல நபர்களைத் தொடர்பு கொண்டு மணிக்கணக்காகப் பேசும் வேலை.
என்னுடைய ப்ராப்ளம் மே 2007 தொடங்கிற்று. எனக்கு என்னையும் அறியாமல் தானாக கண்கள் மூடிக்கொள்ளும். சில சமயம் இரண்டு விழிகளும் வண்டிச் சக்கரம் சுற்றுவது போன்ற உணர்வு. இது பத்து நாட்கள் இருந்து போய்விட்டது.
இந்தப் பிரச்னை மீண்டும் நவம்பர் மாதம் 2007 எட்டிப் பார்க்கத் தொடங்கியது. புருவத்திற்கும் கண்களுக்கும் இடையில் heaviness ஆக இருக்கும்.
சில சமயம் இடது கால், இடது பக்க முகம், தலைகளில் ஒருவிதமான மரத்துப் போகும் தன்மையும் எறும்பு ஓடுவது போலவும் இருக்கும். திடீர் திடீரென்று நடுமண்டையில் ஒரு மோட்டார் ஓடுவது போல `கிர்' என்று சுற்றும். இதனால் வேலையிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டேன்.
இதைத் தொடர்ந்து ப்ரெய்ன் ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, ஹார்ட் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை, கண் பரிசோதனை, காது பரிசோதனை எல்லாம் normal report ஆக வந்தது.
இதற்குப் பிறகு என்னை யாரோ தள்ளிவிடுவது போலவும், ஊஞ்சலில் ஆடுவது போன்ற உணர்வுகள். காதுகளில் பயங்கர அழுத்தம், காதுகளில் Popping so and. இந்த சமயத்தில் எனக்கு accute cold and cough இருந்தது.
ENT மருத்துவர்கள் Vertin, Alprax depression மாத்திரைகள் அளித்தார்கள்.
பிறகு மார்ச் மாதம் ஒரு பிரபல ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தேன். அந்த டாக்டர் எனக்கு Vestibalar nueronitis என்று சொல்லி மருந்து தர ஆரம்பித்தார். அவரது மருந்து 3 மாதம் எடுத்துக் கொண்டு 50% grip கிடைத்தது.
ஆனால் ஒரு hill station போய் வந்த பிறகு காதில் அழுத்தமும், காலில் கிடைத்த grip-ம் போய்விட்டது. ஒரு நாளும் வீட்டில் தங்காது சுற்றிக் கொண்டிருந்த நான், இப்பொழுது நிற்கவே பயப்படுகிறேன். நான் உட்கார்ந்து கொண்டு இருக்கும் பொழுது normalஆக இருக்கேன்.
பின்குறிப்பு : யாரும் இல்லாத இடத்தில் இருந்தால் ரொம்பவும் மெலிதாக என் இடது காதில் சத்தம் கேட்கும். இன்று வரை தலைசுற்றியும் வாந்தி எடுத்ததேயில்லை.
இந்த மாதிரி அனுபவத்தை யாராவது உணர்ந்திருந்தாலோ, கேட்டிருந்தாலோ எந்த விதமான வைத்தியமாக இருந்தாலும் என் கஷ்டத்திற்கு கைகொடுக்க உங்களை மனமார உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பெயர் வெளியிட விரும்பாத மும்பை சகோதரி
டாக்டர் ரவி ராமலிங்கம், (காது, மூக்கு, தொண்டை நிபுணர்)
``நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் அறிகுறிகளைப் பார்க்கும்போது உள்காதில் தான் பிரச்னையாக இருக்குமோ என்று தோன்றுகிறது. அதில்தான் பிரச்னை உள்ளதா என்பதை முழுமையாகக் கண்டறிய ENG எனப்படும் எலக்ட்ரோ நைஸ்டேக்மோ க்ராஃபி என்னும் சிறப்புப் பரிசோதனையில் கண்டறிந்து விடலாம்.
எல்லா பரிசோதனையும் செய்த நீங்கள் இந்த ENG பரிசோதனை செய்யவில்லை. அந்தப் பரிசோதனையை செய்தால்தான் உங்களுக்கு ஏற்படும் மயக்கம் ஏன் என்பதையும் அறிய முடியும்.
சிலருக்கு கண், மூளை, கழுத்துப்பகுதி பாதிக்கப்பட்டிருந்தால் கூட மயக்கம் வரலாம். பீ.பி., ஷுகர் கூட மயக்கம் வரச் காரணமாக அமையலாம். காது கேட்கும் திறன் நார்மல் என்கிறீர்கள்... இருந்தாலும் திரும்பவும் ஆடியோ மெட்ரி பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். அதுவரை Vertien மாத்திரையை சாப்பிட்டு வாருங்கள், கன்ட்ரோலாக இருக்கும். எடை அதிகமாக இருந்தால் உடற்பயிற்சி செய்து எடையை குறைத்துக் கொள்வதோடு உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
மிக முக்கியமான விஷயம் பிரச்னைகள் இல்லாத மனிதர்களே இல்லை. மனதில் ஏற்படும் டென்ஷன்களை மனம்விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். மருத்துவரை அணுகி அந்த ENG பரிசோதனையையும் செய்து பார்த்துவிடுங்கள்.''
THANKS TO KUMAUDAM HEALTH
அதற்கு என்ன ஆம். முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்புவலி, மூட்டுவலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறுவயதிலேயே `இடுப்பு வலிக்குது' என்று புலம்புகிறார்கள். அதற்குக் காரணமே சிறுவயதிலேயே டூவீலர், கார் ஓட்டுதல், அதிக வெயிட் தூக்குதல், உடல் உழைப்பு இல்லாதது, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் முறையாக (posture)’ உட்காராமல் இருப்பது போன்றவைதான்.
இப்போதெல்லாம் இளம் வயதினருக்குக்கூட முதுகுவலி, மூட்டுவலி வந்து, தொல்லை கொடுக்கிறதே ஏன்? அதற்கு என்ன தீர்வு?
டாக்டர் விஜயா (பிஸியோதெரபி நிபுணர்)
``ஆம். முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்புவலி, மூட்டுவலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறுவயதிலேயே `இடுப்பு வலிக்குது' என்று புலம்புகிறார்கள்.
அதற்குக் காரணமே சிறுவயதிலேயே டூவீலர், கார் ஓட்டுதல், அதிக வெயிட் தூக்குதல், உடல் உழைப்பு இல்லாதது, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் முறையாக (posture)’ உட்காராமல் இருப்பது போன்றவைதான்.
முதுகுத் தண்டுவடத்தில் எலும்புகள் மணி கோர்த்தது போன்று இருக்கும்.
வாகனங்களில் இருக்கும் ஷாக் அப்செர்ப் போல தண்டுவட எலும்புகளுக்கும் நடுவில் டிஸ்க்கு (வட்டுகள்)கள் இருக்கும்.
மேற்கண்ட ஏதோ ஒரு காரணத்தினால் டிஸ்க்குகள் வலுவிழந்து பக்கத்திலிருக்கும் நரம்புகளை நசுக்குவதால்தான் முதுகுவலி ஏற்படுகிறது.
அதுவும் முக்கிய நரம்பான ‘Sciatica’ எனப்படும் நரம்பு நசுங்கினால் கால்குடைச்சல், கால் மரத்துவிடுதல், முதுகுவலி, கால் பலமிழந்து போதல் என வேதனைகள் புகுந்து இம்சிக்கும்.
இதை சிலர் `கேஸ் ப்ராப்ளமா இருக்கும்' என்று அலட்சியமாக விட்டுவிடுவார்கள். இது தவறு.
வலி, பிடிப்பு இருந்தால் `ஆரம்பநிலை'யில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இதற்கு ரெஸ்ட் எடுத்தாலே போதும்.
ஆனால், ரெஸ்ட் எடுத்தும் திரும்பத் திரும்ப வலி, பிடிப்புகள் ஏற்பட்டால் `இரண்டாவது நிலை'
இதற்கு வலி மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம். இதில் கால்குடைச்சலும் சேர்ந்து கொண்டு உங்களை கதி கலங்க வைத்துவிடும். திரும்பத் திரும்ப மாத்திரைகள் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்படும்.
மூன்றாவது நிலை, தான் கொஞ்சம் அபாயகரமான நிலை. அதாவது தண்டுவடத்திலுள்ள `டிஸ்க்'கானது வலுவிழந்து அருகில் செல்லும் முக்கிய நரம்பை அதிகமாக அழுத்தினால் தாங்கவே முடியாத வலி ஏற்படும்.
கால் குடைச்சல், மரத்துப்போதல், நின்றால் நடந்தால் என வலியும் ஜாஸ்தியாகிக் கொண்டே இருக்கும். வலி மாத்திரைகள் ம்ஹூம்... சாப்பிட்டாலும் அப்படியேதான் இருக்கும்.
ஆக, இரண்டாவது நிலை, மூன்றாவது நிலையிலுள்ளவர்கள் பிஸியோதெரபி சிகிச்சை செய்துகொள்வது நல்லது.
இதற்கு பிஸியோதெரபியில் எப்படி ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறது
என்கிறீர்களா?
முதலில் ரெஸ்ட், அப்புறம் எலக்ட்ரோதெரபி மின்னியல் சிகிச்சை செய்யப்படும். இதில் பிரச்னைக்கேற்ப அல்ட்ராசானிக், ஐ.எஃப்.டி (நடுத்தர மின்னோட்டம்), ஐ.ஆர்.ஆர். (அகச்சிவப்புக் கதிர்கள்) என சிகிச்சை செய்து டைட்டாகிப்போன மசில்ஸை லூஸாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்தால்தான் வலி குறைய ஆரம்பிக்கும்.
இரண்டாவதாக, நரம்பு நசுங்கியிருந்தால் நரம்பை ரிலீஸ் பண்ண Traction (இழு கிசிச்சை) ட்ரீட்மெண்ட் ஒரு பத்துப் பதினைந்து முறை என இரண்டு வாரம் செய்தால் போதும். வலி படிப்படியாகக் குறையும்.
மூன்றாவதாக, ஸ்ட்ரென்த்தனிங் எக்ஸர்ஸைஸ். இதில் வீட்டிலேயே செய்யக்கூடிய ஹோம் எக்ஸர்ஸைஸ், கருவிகளைக் கொண்டு செய்யப்படும் ஃபிட்னஸ் எக்ஸர்ஸைஸ் என இருவகை உண்டு
. சிகிச்சையெல்லாம் ஆர்வத்தோடு எடுத்துக்கொள்ளும் அன்பு நோயாளிகள் பலர் இந்த உடற்பயிற்சி முறைகளை மட்டும் சரியாக கடைப்பிடிப்பதில்லை. என்னதான் மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் என்று செய்தாலும் அதற்கேற்ற உடற்பயிற்சியும் முக்கியம்
. அதோடு கார்போஹைட்ரேட், ஃபேட் நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட்டு புரோட்டின், விட்டமின், மினரல்ஸ், பருப்பு, தானிய வகைகள், கீரை, காய்கறி, பழங்கள் கொண்ட உணவுகளைச் சாப்பிட்டால்தான் முன்பிருந்த பலத்தை திரும்பப் பெற முடியும். இல்லையென்றால் சிகிச்சையின் முழு பலனை பெற முடியாது.
மேலும் டூவீலர், கார்களில் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும். குறிப்பாக டயரில் காற்று குறைந்திருப்பது, தேய்ந்துபோன டயர், ஷாக் அப்சர்ப்-ல் குறைபாடு, குஷன் மற்றும் சீட், ஹேன்ட்பார்கள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலமைப்புக்கேற்ற வண்டியாகவும் இருக்க வேண்டும்.
இன்றைய வேலைவாய்ப்பே கம்ப்யூட்டரில்தான் இருக்கிறது.
ஆக, கம்ப்யூட்டரில் அமர்ந்து பணிபுரிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கொருமுறை எழுந்து சென்று ஐந்து நிமிடம் ரெஸ்ட் எடுத்துக் கொண்ட பிறகு சரியான பொஸிஷனில் வந்து அமர வேண்டும். உட்காரக்கூடிய சேர் முதுகுப்பகுதிக்கு முழுவதுமாக சப்போர்ட்டாக இருக்க வேண்டும்.
லைட் வெளிச்சமானது நமது பின்புறத்தில் இருப்பது நல்லது.. என்னதான் வாழ்க்கையில் பிஸியாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிம்பிளான வாக்கிங் + உடற்பயிற்சிகள்; அதோடு அரைமணி நேரம் அவுட்டோர் கேம்ஸ் விளையாடுவது என வழக்கப்படுத்திக் கொண்டால் முதுகுவலி, மூட்டுவலி பிரச்னைகள் உங்களை நெருங்க யோசிக்கும்.''
+++++++++++++++++++++
என்னுடைய வயது 25. கல்யாணம் ஆகி 5 மாதங்கள் ஆகின்றன. என்னுடைய வேலை (வேலையில் சுமார் 6 மாதம் இருந்தேன்) செல் ஃபோன் மூலம் பல நபர்களைத் தொடர்பு கொண்டு மணிக்கணக்காகப் பேசும் வேலை.
என்னுடைய ப்ராப்ளம் மே 2007 தொடங்கிற்று. எனக்கு என்னையும் அறியாமல் தானாக கண்கள் மூடிக்கொள்ளும். சில சமயம் இரண்டு விழிகளும் வண்டிச் சக்கரம் சுற்றுவது போன்ற உணர்வு. இது பத்து நாட்கள் இருந்து போய்விட்டது.
இந்தப் பிரச்னை மீண்டும் நவம்பர் மாதம் 2007 எட்டிப் பார்க்கத் தொடங்கியது. புருவத்திற்கும் கண்களுக்கும் இடையில் heaviness ஆக இருக்கும்.
சில சமயம் இடது கால், இடது பக்க முகம், தலைகளில் ஒருவிதமான மரத்துப் போகும் தன்மையும் எறும்பு ஓடுவது போலவும் இருக்கும். திடீர் திடீரென்று நடுமண்டையில் ஒரு மோட்டார் ஓடுவது போல `கிர்' என்று சுற்றும். இதனால் வேலையிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டேன்.
இதைத் தொடர்ந்து ப்ரெய்ன் ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, ஹார்ட் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை, கண் பரிசோதனை, காது பரிசோதனை எல்லாம் normal report ஆக வந்தது.
இதற்குப் பிறகு என்னை யாரோ தள்ளிவிடுவது போலவும், ஊஞ்சலில் ஆடுவது போன்ற உணர்வுகள். காதுகளில் பயங்கர அழுத்தம், காதுகளில் Popping so and. இந்த சமயத்தில் எனக்கு accute cold and cough இருந்தது.
ENT மருத்துவர்கள் Vertin, Alprax depression மாத்திரைகள் அளித்தார்கள்.
பிறகு மார்ச் மாதம் ஒரு பிரபல ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தேன். அந்த டாக்டர் எனக்கு Vestibalar nueronitis என்று சொல்லி மருந்து தர ஆரம்பித்தார். அவரது மருந்து 3 மாதம் எடுத்துக் கொண்டு 50% grip கிடைத்தது.
ஆனால் ஒரு hill station போய் வந்த பிறகு காதில் அழுத்தமும், காலில் கிடைத்த grip-ம் போய்விட்டது. ஒரு நாளும் வீட்டில் தங்காது சுற்றிக் கொண்டிருந்த நான், இப்பொழுது நிற்கவே பயப்படுகிறேன். நான் உட்கார்ந்து கொண்டு இருக்கும் பொழுது normalஆக இருக்கேன்.
பின்குறிப்பு : யாரும் இல்லாத இடத்தில் இருந்தால் ரொம்பவும் மெலிதாக என் இடது காதில் சத்தம் கேட்கும். இன்று வரை தலைசுற்றியும் வாந்தி எடுத்ததேயில்லை.
இந்த மாதிரி அனுபவத்தை யாராவது உணர்ந்திருந்தாலோ, கேட்டிருந்தாலோ எந்த விதமான வைத்தியமாக இருந்தாலும் என் கஷ்டத்திற்கு கைகொடுக்க உங்களை மனமார உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பெயர் வெளியிட விரும்பாத மும்பை சகோதரி
டாக்டர் ரவி ராமலிங்கம், (காது, மூக்கு, தொண்டை நிபுணர்)
``நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் அறிகுறிகளைப் பார்க்கும்போது உள்காதில் தான் பிரச்னையாக இருக்குமோ என்று தோன்றுகிறது. அதில்தான் பிரச்னை உள்ளதா என்பதை முழுமையாகக் கண்டறிய ENG எனப்படும் எலக்ட்ரோ நைஸ்டேக்மோ க்ராஃபி என்னும் சிறப்புப் பரிசோதனையில் கண்டறிந்து விடலாம்.
எல்லா பரிசோதனையும் செய்த நீங்கள் இந்த ENG பரிசோதனை செய்யவில்லை. அந்தப் பரிசோதனையை செய்தால்தான் உங்களுக்கு ஏற்படும் மயக்கம் ஏன் என்பதையும் அறிய முடியும்.
சிலருக்கு கண், மூளை, கழுத்துப்பகுதி பாதிக்கப்பட்டிருந்தால் கூட மயக்கம் வரலாம். பீ.பி., ஷுகர் கூட மயக்கம் வரச் காரணமாக அமையலாம். காது கேட்கும் திறன் நார்மல் என்கிறீர்கள்... இருந்தாலும் திரும்பவும் ஆடியோ மெட்ரி பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். அதுவரை Vertien மாத்திரையை சாப்பிட்டு வாருங்கள், கன்ட்ரோலாக இருக்கும். எடை அதிகமாக இருந்தால் உடற்பயிற்சி செய்து எடையை குறைத்துக் கொள்வதோடு உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
மிக முக்கியமான விஷயம் பிரச்னைகள் இல்லாத மனிதர்களே இல்லை. மனதில் ஏற்படும் டென்ஷன்களை மனம்விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். மருத்துவரை அணுகி அந்த ENG பரிசோதனையையும் செய்து பார்த்துவிடுங்கள்.''
THANKS TO KUMAUDAM HEALTH
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- 2009krபண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011
பயனுள்ள செய்திகள்.. நன்றி.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|