புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_m10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_m10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_m10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_m10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_m10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_m10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_m10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_m10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_m10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_m10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_m10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_m10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10 
21 Posts - 3%
prajai
ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_m10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_m10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_m10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_m10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_m10ஏமாற்றங்களுக்கு வழியேது? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமாற்றங்களுக்கு வழியேது?


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Oct 11, 2011 5:33 pm

ஏமாற்றங்களுக்கு வழியேது? மனதின் கணக்கு வழக்கைப் பாருங்கள்.


மனசே மனசே மயக்கமென்ன ?

மனதின் எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொண்டால்… ஏமாற்றங்களுக்கு வழியேது?கராத்தேயின் முக்கிய நோக்கம், வெற்றியோ தோல்வியோ இல்லை. அந்தப் பயிற்சியின் மூலம் பண்படுவதுதான்.

லாப நஷ்டக் கணக்குப் பார்க்கும்போது நிறுவனத்தின் நிஜமான நிலை என்னவென்று தெளிவாகச் சொல்லிவிட முடிகிறது.

ஆனால், மனதை அப்படியெல்லாம துல்லியமாகக் கணிக்க முடிகிறதா என்ன?

மனதின் கணக்கு வழக்கைப் பாருங்கள். உற்சாகக் கணத்தில் சில நேரம் உச்சகட்ட லாபத்தைக் காட்டுகிறது. இன்னொரு சமயம் நஷ்டக் கணக்கில் போகிறது.

நம்முடைய மனம் பேசும் பாஷைகள் பல நேரங்களில் நமக்கே புரிவதில்லை.

மனதின் தேவை இன்னதென்று தெரிவதில்லை. ஏனெனில் உள்மனதில் எதிர்பார்ப்புகள் பலநேரம் நமக்கே புரியாத ரகசியமாய்த்தான் இருக்கிறது.

தனிமனித அளவில் நமக்கிருக்கும் உறவுகள், சமூகத்தில் நமக்கிருக்கும் உறவுகள் என்று அனைத்து வகை உறவுகள் குறித்தும் நமக்கென்று நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன.

முதலில் மற்றவர்களிடம் நம்முடைய மனம் எதையெல்லாம் எதிர்பார்க்கிறது என்று தெரிந்தால்தான், அவர்களிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்று நமக்குத் தெரியும்.

நம் மனம் எதிர்பார்ப்பவற்றை மூன்று அம்சங்களாகப் பிரித்திருக்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

முதல் எதிர்பார்ப்பு, பிறர் நம்மைத் தம்முடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது. நன்கு யோசித்தால், குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் ஏதோவோர் இடத்தில், ஏதோவொரு விதத்தில் தனிமைப்படுத்தப்படுவதுண்டு.

தம்பிப் பாப்பாவைக் கொஞ்சுகிற பெற்றோர்கள், விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாத வீதித் தோழர்கள் என்று பலர் மூலமாகவும், நிராகரிப்பின் வலி, நம் மனதுக்குள் பதிவாகியிருக்கிறது.

இந்தப் பதிவு, நாம் வளர்ந்த பிறகு, தாழ்வு மனப்பான்மையாகத் தலையெடுக்கிறது. நம் தகுதிகளை நமக்கு நாமே திரும்பச் சொல்லி, இந்தத் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விலகுவது தான் இதற்கிருக்கிற ஒரே தீர்வு.

சமூகத்திடம் எங்கோ ஓரிடத்தில் நாம் பெறமுடியாத அங்கீகாரம், பல வருடங்களுக்குப் பிறகும் நம்மை உறுத்துகிறது என்று தர்க்க ரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதிலிருந்து மெல்ல மீண்டு வரவேண்டும்.

இரண்டாவது எதிர்பார்ப்பு, கட்டுப்பாடு. நம் எண்ணங்கள், செயல்கள் எல்லாம் நம்முடைய கட்டுப்பாட்டிலிருந்து சிறிது பிசகினாலும் கூட மனம் சோர்ந்து விடுகிறது. மெல்லிதாய் ஒரு குற்ற உணர்வு தலை காட்டுகிறது.

இந்தக் குற்றவுணர்வு சின்னச் சின்ன விஷயங்களில்கூட ஏற்படும். எப்போதும் இரண்டு முறை டீ சாப்பிடுகிறவர், என்றாவது மூன்று முறை சாப்பிட்டுவிட்டால் கூட, “சே! மனுஷனுக்குக் கட்டுப்பாடே இல்லை” என்று சலித்துக் கொள்வார்.இந்தக் கட்டுப்பாடு நல்லது.

வாகனங்களுக்கான வேகத்தடை போல் உதவக் கூடியது.

ஆனால், சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் குற்றவுணர்வு கூடாது.

கொசுவை அடிப்பதெல்லாம் கொலைக் குற்றம் ஆகாது! எனவே, கட்டுப்பாடுகள் கூட நியாயமான அளவுகளில் இழக்கப்படுவதால் ஒன்றும் பெரிய தவறில்லை என்பது புரிய வேண்டும் நமக்கு.

மூன்றாவது எதிர்பார்ப்பு, அன்பு. பொதுவாகவே சமூகத்திலாகட்டும், நெருங்கிய வட்டங்களிலாகட்டும், நாம் பலர் மீது அன்பு செலுத்துவோம். அவர்களில் சிலர் நம்மை அலட்சியப்படுத்துவார்கள்.

அதே போல நம்மீது அன்பு காட்டும் சிலரைத் தெரிந்தோ தெரியாமலோ நாம் அலட்சியப்படுத்துவதும் உண்டு. இதுதான் யதார்த்தம்.

எனவே, நம் அன்பை நிராகரிப்பவர்களை நினைத்து நாம் வருந்துவதைக் காட்டிலும், நம் மீது உண்மையான அன்பு காட்ட ஒரே ஒரு ஜீவன் இருந்தாலும் அதை நினைத்துப் பெருமைப்பட வேண்டும்.

இன்னொரு மனிதரின் வாழ்க்கைக்கு நாம் வெளிச்சம் தர முடிந்தால் அதைவிட மகத்தான விஷயம் வாழ்க்கையில் வேறில்லை.

மனம் போகிற போக்குக்கெல்லாம் அதை விட்டுவிடவும் முடியாது.

அதை ஒரேயடியாக இழுத்துக் கட்டவும் கூடாது. விட்டுப் பிடித்துக் கொண்டிருந்தால் மனம், இன்னும் மகத்தான காரியங்களைச் செய்ய நமக்கு உதவியாய் இருக்கும்.

சர்வதேசப் புகழ்பெற்ற கராத்தே பள்ளி ஒன்றின் சுவற்றில் எழுதியிருந்தார்கள். கராத்தேயின் முக்கிய நோக்கம், வெற்றியோ தோல்வியோ இல்லை. அந்தப் பயிற்சியின் மூலம் மனிதன் பண்படுவதுதான்” என்று.

கராத்தே பயிற்சி மட்டுமல்ல. வாழ்வின் ஒவ்வொரு சம்பவமுமே நம் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு.மனதின் தேவை தெரியும்போது, மயக்கம் தோன்றாது.

மனதின் எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொண்டால்… ஏமாற்றங்களுக்கு வழியேது? -வே.கோபால்


http://vanjoor-vanjoor.blogspot.com/2010/06/blog-post.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக