புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_m10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10 
44 Posts - 58%
heezulia
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_m10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_m10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_m10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10 
3 Posts - 4%
viyasan
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_m10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_m10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10 
236 Posts - 42%
heezulia
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_m10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_m10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_m10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_m10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10 
13 Posts - 2%
prajai
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_m10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_m10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_m10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_m10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_m10ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -


   
   

Page 2 of 2 Previous  1, 2

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 11, 2011 3:38 pm

First topic message reminder :

இதைப் பார்க்கும் போது மனது கொஞ்சம் வலிக்கிறது.அவர்களின் கண்ணில் எதோ ஒரு ஏக்கம்,தவிப்பு ...........அவர்களுக்கு அவர்கள் தான் அதரவு போன்ற ஒரு எண்ணம் ..............இப்படித் தான் என் மனதில் தோன்றுகிறது. .............இது சரி எனில் அதே கவிதையுடன் இருந்தால் .............................
இந்தப் படத்திற்கு ஒரு கவிதை ...............
உங்கள் கவித்திறனுக்கும் ஒரு போட்டி,

ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 44834111

இது தேவை இல்லாதது என் நினைத்தால் யாரவது இதை நீக்கி விடுங்கள்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Image010ycm

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Oct 11, 2011 11:07 pm

தாத்தா கனவிலே பாட்டி
பாட்டி நினைவினிலே தாத்தா !
இருவர்க்கும் வயது இருபது தான்
அவர்களின் மனதிற்க்குள் !
-கோவி :வணக்கம்:



ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 599303
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 102564

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Oct 12, 2011 7:41 am

கவிதைகள் அருமை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 1357389ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 59010615ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Images3ijfஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Images4px
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Oct 12, 2011 8:20 am

எல்லாருமே நல்லா கவிதை வடித்துள்ளீர்கள் ... அன்பு மலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 12, 2011 9:08 am

சதாசிவம் wrote:வயது முதிர்ந்து
வருடம் கழிந்து
வடிவம் தொலைந்து
வார்த்தை குழைந்து
வாய் புளித்து
வாழ்வு கசந்து
வாரிசு இடித்து
வாழும் வாழ்க்கை..................
வாழ்வு இதா ....இதை .
வாழ்வதா.....

இன்னிசை வெண்பா

வந்தார் சதாசிவம் வந்திங்கே வாவடிவில்
தந்தார் தமிழில் தரம்மிகு நற்கவியை
நந்தா விளக்கெனவே நம்மொழி உள்ளதுபார்
எந்தாய் எனத்தமிழை ஏத்து


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 12, 2011 10:10 am

பிஜிராமன் wrote:



தள்ளாத வயதாயும் தளர்ந்திடாது நீயிருக்க
தாயொத்த தாரம் தேவை



[/color]

நல்ல வரிகள் ...தொடருங்கள் ...தொடர்ந்து எழுதுங்கள் ...மிகவும் நன்றாக உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 12, 2011 10:35 am

பிஜிராமன் wrote:
தள்ளாத வயதாயும் தளர்ந்திடாது நீயிருக்க
தாயொத்த தாரம் தேவை

அருமையான வரிகள் ராமன்.எத்தனையோ உறவுகள் இப்படி பெற்றோரை தவிக்க விட்டு செல்லும் நிலையில்,அவர்களுக்கு அதரவு அவர்கள் தானே.அதுவும் அந்த பெற்றோர்களில் ஒருவர் மட்டும் இருந்து ஒருவர் இல்லை என்றால் ................அந்தக் கொடுமையை வர்ணிக்க வார்த்தைகள் ஏது.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 12, 2011 10:40 am

கவிதை வடித்த கவிஞர்கள்
அனைவருக்கும் எனது நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Image010ycm
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Oct 12, 2011 11:03 am

Sundararaj Thayalan wrote:
சதாசிவம் wrote:வயது முதிர்ந்து
வருடம் கழிந்து.............
வாழ்வு இதா ....இதை .
வாழ்வதா.....

இன்னிசை வெண்பா

வந்தார் சதாசிவம் வந்திங்கே வாவடிவில்
தந்தார் தமிழில் தரம்மிகு நற்கவியை
நந்தா விளக்கெனவே நம்மொழி உள்ளதுபார்
எந்தாய் எனத்தமிழை ஏத்து


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மிக்க நன்றி ஐயா ,





சதாசிவம்
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Oct 12, 2011 8:30 pm

பிஜிராமன் wrote:
ranhasan wrote:ஏம்ப்பா இப்டி சோகத்த புழிஞ்சு கட்றிங்க?? வயசானவங்கன்னாலே சோகமாதான் இருக்கணுமா என்ன...? சந்தோஷமா ஐய்யா லங்கடி ஜில்லுன்னு யாராவது கவிதை சொல்லுங்கள்...


அத நீங்களே எழுதுங்க........

ஐயா லங்கடி ஜில்லு
நா பல்லு போன ஆளு
இருந்தும் பண்ணுவேன் பார் லொள்ளு
அவ பல்லு போன பாட்டி
இருந்தும் அவதான் என் பியூட்டி புன்னகை

பி.ஜி. ராமர் வர வர பி.ஜி.எம் எஃப்பெக்டோட கவிதை எழுத ஆரம்பிசிட்டீங்க... சோகம்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Hஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Aஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Sஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 Aஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 N
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 12, 2011 9:28 pm

ranhasan wrote:
பிஜிராமன் wrote:
ranhasan wrote:ஏம்ப்பா இப்டி சோகத்த புழிஞ்சு கட்றிங்க?? வயசானவங்கன்னாலே சோகமாதான் இருக்கணுமா என்ன...? சந்தோஷமா ஐய்யா லங்கடி ஜில்லுன்னு யாராவது கவிதை சொல்லுங்கள்...


அத நீங்களே எழுதுங்க........

ஐயா லங்கடி ஜில்லு
நா பல்லு போன ஆளு
இருந்தும் பண்ணுவேன் பார் லொள்ளு
அவ பல்லு போன பாட்டி
இருந்தும் அவதான் என் பியூட்டி புன்னகை

பி.ஜி. ராமர் வர வர பி.ஜி.எம் எஃப்பெக்டோட கவிதை எழுத ஆரம்பிசிட்டீங்க... ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - - Page 2 440806


யென் நண்பா சோகம்......

சோகமாய்ப் போட்டீரே சொல்லை அதிலே
அற்தம்பல புரிந்துக் கொண்டேன்.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக