புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_vote_lcapஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_voting_barஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_vote_rcap 
3 Posts - 60%
ayyasamy ram
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_vote_lcapஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_voting_barஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_vote_rcap 
2 Posts - 40%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_vote_lcapஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_voting_barஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_vote_rcap 
98 Posts - 44%
ayyasamy ram
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_vote_lcapஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_voting_barஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_vote_rcap 
79 Posts - 35%
i6appar
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_vote_lcapஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_voting_barஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_vote_lcapஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_voting_barஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_vote_rcap 
10 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_vote_lcapஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_voting_barஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_vote_lcapஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_voting_barஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_vote_lcapஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_voting_barஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_vote_lcapஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_voting_barஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_vote_lcapஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_voting_barஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_vote_rcap 
2 Posts - 1%
prajai
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_vote_lcapஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_voting_barஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -


   
   

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 11, 2011 3:38 pm

இதைப் பார்க்கும் போது மனது கொஞ்சம் வலிக்கிறது.அவர்களின் கண்ணில் எதோ ஒரு ஏக்கம்,தவிப்பு ...........அவர்களுக்கு அவர்கள் தான் அதரவு போன்ற ஒரு எண்ணம் ..............இப்படித் தான் என் மனதில் தோன்றுகிறது. .............இது சரி எனில் அதே கவிதையுடன் இருந்தால் .............................
இந்தப் படத்திற்கு ஒரு கவிதை ...............
உங்கள் கவித்திறனுக்கும் ஒரு போட்டி,

ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - 44834111

இது தேவை இல்லாதது என் நினைத்தால் யாரவது இதை நீக்கி விடுங்கள்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 11, 2011 3:46 pm

பார்க்கவே கஷ்டமா இருக்கு அண்ணா....

என் மனதில் தோன்றியது.

ஆண் : 20 வயதில் நாம் சேர்ந்தே இருப்போம் என்று நீ சொன்ன வார்த்தையிலே நம்பிக்கை இழந்தேன் அன்று.
அப்படி நினைத்ததை எண்ணியே மனம் வருந்துகிறேன்
இன்று.

பெண்: மரணம் வந்தால் இருவருக்கும் ஒன்றாய் வரட்டும்.இல்லை
எனக்கு முன் நீங்கள் சென்று விடுங்கள், வழி அனுப்பிவிட்டு நானும் உடன் வந்து விடுகிறேன்.
எனக்கு பின் நீ சென்றால் உன்னை பார்த்துக்கொள்ள யார் இருப்பார் இவ்வுலகில்.
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 11, 2011 7:02 pm

சருமத்தின் வழிச்சென்று மூளையின் உள்நுழைந்து
இதயத்துடிப்பினில் கலந்து கிளர்ச்சியினைத் தூண்டி
சுவாசத்தில் தடுமாற்றத்தை ஏற்படுத்தி பிராணவாயுவை
குறைத்து திணறடித்தது நின்முதல் தீண்டல்

காதல் பறவைகள் காட்டில் திரிவதுவும் - பூவின்
மகரந்தத் தூள்களின் மகரந்தச் சேர்க்கையும்
மாந்தர் யார்க்கும் தெரிவ்து அரிது ; இதையொத்து
நம்மனத்தின் காதல் பிறரறிதல் அரிது

ஊரரிய நாடறிய உனைப்பிடித்து நடந்தேன் - உன்
கழுத்தில் மூன்றுமுடிச்சிட்டு நடந்தேன் - முடிச்சு
தனையிட்ட கணம் படபடத்த தென்இதயம் - அந்தத்
துடிப்பின் அற்தம் புரிந்தவள் நீயே

ஓய்ந்திருந்தேன் ஒடிந்திருந்தேன் வயதுபோன கிழமே
உன்கைப்பட்ட காரணத்தால் மூச்சில் தடுமாற்றம் அன்று
நின்கைக் கொண்ட அரவணைப்பே, என்சுவாசத் தடைதனைப்
போக்கி எளிதாக்குது இன்று

உந்துடிப்பு எந்துடிப்பு கேட்டிடாது எந்தன்செவி - உன்
னுணர்வு என்னுணர்வு எந்தன்மனம் அறிந்திடுமே - என்
இறுதித்துடிப்பு உள்ளவரை உன்னுடனே இருப்பேன்
இதமான உன்னுடல் சூட்டில் புதைவேன்

தள்ளாத வயதாயும் தளர்ந்திடாது நீயிருக்க
தாயொத்த தாரம் தேவை




பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Oct 11, 2011 8:10 pm

வயது முதிர்ந்து
வருடம் கழிந்து
வடிவம் தொலைந்து
வார்த்தை குழைந்து
வாய் புளித்து
வாழ்வு கசந்து
வாரிசு இடித்து
வாழும் வாழ்க்கை..................
வாழ்வு இதா ....இதை .
வாழ்வதா................





சதாசிவம்
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Oct 11, 2011 8:20 pm


ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - 44834111

இருபதிலே நாமினைந்தோம் இல்வாழ்க்கை, இன்பம்
தருவதிலே பூப்போல் தழைத்தோம் – அறுபதுமேல்
ஆண்டுகள் பல்லாண்டு ஆகிடினும் நம்மிடையே
மாண்டிடுமோ மண்ணில்நல் லன்பு



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 11, 2011 9:21 pm

சதாசிவம் wrote:வயது முதிர்ந்து
வருடம் கழிந்து
வடிவம் தொலைந்து
வார்த்தை குழைந்து
வாய் புளித்து
வாழ்வு கசந்து
வாரிசு இடித்து
வாழும் வாழ்க்கை..................
வாழ்வு இதா ....இதை .
வாழ்வதா................



வா வை முதலாய்க் கொண்டு எழுதிய கவி அருமை ஐயா...நன்றிகள்.... ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 11, 2011 9:23 pm

Sundararaj Thayalan wrote:
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - 44834111

இருபதிலே நாமினைந்தோம் இல்வாழ்க்கை, இன்பம்
தருவதிலே பூப்போல் தழைத்தோம் – அறுபதுமேல்
ஆண்டுகள் பல்லாண்டு ஆகிடினும் நம்மிடையே
மாண்டிடுமோ மண்ணில்நல் லன்பு



கோர்வையான வார்த்தைகளைக் கொண்டு எழுதிய கவிதை அருமை ஐயா...நன்றிகள்...... ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Oct 11, 2011 9:32 pm

ஏம்ப்பா இப்டி சோகத்த புழிஞ்சு கட்றிங்க?? வயசானவங்கன்னாலே சோகமாதான் இருக்கணுமா என்ன...? சந்தோஷமா ஐய்யா லங்கடி ஜில்லுன்னு யாராவது கவிதை சொல்லுங்கள்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - Boxrun3
with regards ரான்ஹாசன்



ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - Hஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - Aஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - Sஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - Aஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் - N
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Oct 11, 2011 9:39 pm

ranhasan wrote:ஏம்ப்பா இப்டி சோகத்த புழிஞ்சு கட்றிங்க?? வயசானவங்கன்னாலே சோகமாதான் இருக்கணுமா என்ன...? சந்தோஷமா ஐய்யா லங்கடி ஜில்லுன்னு யாராவது கவிதை சொல்லுங்கள்...


அத நீங்களே எழுதுங்க........

ஐயா லங்கடி ஜில்லு
நா பல்லு போன ஆளு
இருந்தும் பண்ணுவேன் பார் லொள்ளு
அவ பல்லு போன பாட்டி
இருந்தும் அவதான் என் பியூட்டி புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Oct 11, 2011 10:07 pm

உனக்கென நான்.. எனக்கென நீ...
அன்றும்..இன்றும்..என்றும்...
ஒருவரை ஒருவர் பிரியாமல் இருப்போம்!
-o-
என் அன்பே...
நீ பிரிந்து நானிருந்தால்...
எப்படி அன்பே..? நினைத்தாலே,
ஐயோ! வேண்டவே, வேண்டாம்...
-o-
உன்னோடே இத்தனை காலம்...
உன்னோடே இனி உள்ள காலம்...
ஒன்றாய் வாழ்வோம்!
முடிந்து விட்டால் ஒன்றாகவே போவோம்..?




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக