Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -
+6
ranhasan
Dr.சுந்தரராஜ் தயாளன்
சதாசிவம்
பிஜிராமன்
உமா
kitcha
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -
இதைப் பார்க்கும் போது மனது கொஞ்சம் வலிக்கிறது.அவர்களின் கண்ணில் எதோ ஒரு ஏக்கம்,தவிப்பு ...........அவர்களுக்கு அவர்கள் தான் அதரவு போன்ற ஒரு எண்ணம் ..............இப்படித் தான் என் மனதில் தோன்றுகிறது. .............இது சரி எனில் அதே கவிதையுடன் இருந்தால் .............................
இந்தப் படத்திற்கு ஒரு கவிதை ...............
உங்கள் கவித்திறனுக்கும் ஒரு போட்டி,
இது தேவை இல்லாதது என் நினைத்தால் யாரவது இதை நீக்கி விடுங்கள்.
இந்தப் படத்திற்கு ஒரு கவிதை ...............
உங்கள் கவித்திறனுக்கும் ஒரு போட்டி,
இது தேவை இல்லாதது என் நினைத்தால் யாரவது இதை நீக்கி விடுங்கள்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -
பார்க்கவே கஷ்டமா இருக்கு அண்ணா....
என் மனதில் தோன்றியது.
ஆண் : 20 வயதில் நாம் சேர்ந்தே இருப்போம் என்று நீ சொன்ன வார்த்தையிலே நம்பிக்கை இழந்தேன் அன்று.
அப்படி நினைத்ததை எண்ணியே மனம் வருந்துகிறேன்
இன்று.
பெண்: மரணம் வந்தால் இருவருக்கும் ஒன்றாய் வரட்டும்.இல்லை
எனக்கு முன் நீங்கள் சென்று விடுங்கள், வழி அனுப்பிவிட்டு நானும் உடன் வந்து விடுகிறேன்.
எனக்கு பின் நீ சென்றால் உன்னை பார்த்துக்கொள்ள யார் இருப்பார் இவ்வுலகில்.
என் மனதில் தோன்றியது.
ஆண் : 20 வயதில் நாம் சேர்ந்தே இருப்போம் என்று நீ சொன்ன வார்த்தையிலே நம்பிக்கை இழந்தேன் அன்று.
அப்படி நினைத்ததை எண்ணியே மனம் வருந்துகிறேன்
இன்று.
பெண்: மரணம் வந்தால் இருவருக்கும் ஒன்றாய் வரட்டும்.இல்லை
எனக்கு முன் நீங்கள் சென்று விடுங்கள், வழி அனுப்பிவிட்டு நானும் உடன் வந்து விடுகிறேன்.
எனக்கு பின் நீ சென்றால் உன்னை பார்த்துக்கொள்ள யார் இருப்பார் இவ்வுலகில்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -
சருமத்தின் வழிச்சென்று மூளையின் உள்நுழைந்து
இதயத்துடிப்பினில் கலந்து கிளர்ச்சியினைத் தூண்டி
சுவாசத்தில் தடுமாற்றத்தை ஏற்படுத்தி பிராணவாயுவை
குறைத்து திணறடித்தது நின்முதல் தீண்டல்
காதல் பறவைகள் காட்டில் திரிவதுவும் - பூவின்
மகரந்தத் தூள்களின் மகரந்தச் சேர்க்கையும்
மாந்தர் யார்க்கும் தெரிவ்து அரிது ; இதையொத்து
நம்மனத்தின் காதல் பிறரறிதல் அரிது
ஊரரிய நாடறிய உனைப்பிடித்து நடந்தேன் - உன்
கழுத்தில் மூன்றுமுடிச்சிட்டு நடந்தேன் - முடிச்சு
தனையிட்ட கணம் படபடத்த தென்இதயம் - அந்தத்
துடிப்பின் அற்தம் புரிந்தவள் நீயே
ஓய்ந்திருந்தேன் ஒடிந்திருந்தேன் வயதுபோன கிழமே
உன்கைப்பட்ட காரணத்தால் மூச்சில் தடுமாற்றம் அன்று
நின்கைக் கொண்ட அரவணைப்பே, என்சுவாசத் தடைதனைப்
போக்கி எளிதாக்குது இன்று
உந்துடிப்பு எந்துடிப்பு கேட்டிடாது எந்தன்செவி - உன்
னுணர்வு என்னுணர்வு எந்தன்மனம் அறிந்திடுமே - என்
இறுதித்துடிப்பு உள்ளவரை உன்னுடனே இருப்பேன்
இதமான உன்னுடல் சூட்டில் புதைவேன்
தள்ளாத வயதாயும் தளர்ந்திடாது நீயிருக்க
தாயொத்த தாரம் தேவை
இதயத்துடிப்பினில் கலந்து கிளர்ச்சியினைத் தூண்டி
சுவாசத்தில் தடுமாற்றத்தை ஏற்படுத்தி பிராணவாயுவை
குறைத்து திணறடித்தது நின்முதல் தீண்டல்
காதல் பறவைகள் காட்டில் திரிவதுவும் - பூவின்
மகரந்தத் தூள்களின் மகரந்தச் சேர்க்கையும்
மாந்தர் யார்க்கும் தெரிவ்து அரிது ; இதையொத்து
நம்மனத்தின் காதல் பிறரறிதல் அரிது
ஊரரிய நாடறிய உனைப்பிடித்து நடந்தேன் - உன்
கழுத்தில் மூன்றுமுடிச்சிட்டு நடந்தேன் - முடிச்சு
தனையிட்ட கணம் படபடத்த தென்இதயம் - அந்தத்
துடிப்பின் அற்தம் புரிந்தவள் நீயே
ஓய்ந்திருந்தேன் ஒடிந்திருந்தேன் வயதுபோன கிழமே
உன்கைப்பட்ட காரணத்தால் மூச்சில் தடுமாற்றம் அன்று
நின்கைக் கொண்ட அரவணைப்பே, என்சுவாசத் தடைதனைப்
போக்கி எளிதாக்குது இன்று
உந்துடிப்பு எந்துடிப்பு கேட்டிடாது எந்தன்செவி - உன்
னுணர்வு என்னுணர்வு எந்தன்மனம் அறிந்திடுமே - என்
இறுதித்துடிப்பு உள்ளவரை உன்னுடனே இருப்பேன்
இதமான உன்னுடல் சூட்டில் புதைவேன்
தள்ளாத வயதாயும் தளர்ந்திடாது நீயிருக்க
தாயொத்த தாரம் தேவை
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -
வயது முதிர்ந்து
வருடம் கழிந்து
வடிவம் தொலைந்து
வார்த்தை குழைந்து
வாய் புளித்து
வாழ்வு கசந்து
வாரிசு இடித்து
வாழும் வாழ்க்கை..................
வாழ்வு இதா ....இதை .
வாழ்வதா................
வருடம் கழிந்து
வடிவம் தொலைந்து
வார்த்தை குழைந்து
வாய் புளித்து
வாழ்வு கசந்து
வாரிசு இடித்து
வாழும் வாழ்க்கை..................
வாழ்வு இதா ....இதை .
வாழ்வதா................
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -
இருபதிலே நாமினைந்தோம் இல்வாழ்க்கை, இன்பம்
தருவதிலே பூப்போல் தழைத்தோம் – அறுபதுமேல்
ஆண்டுகள் பல்லாண்டு ஆகிடினும் நம்மிடையே
மாண்டிடுமோ மண்ணில்நல் லன்பு
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -
சதாசிவம் wrote:வயது முதிர்ந்து
வருடம் கழிந்து
வடிவம் தொலைந்து
வார்த்தை குழைந்து
வாய் புளித்து
வாழ்வு கசந்து
வாரிசு இடித்து
வாழும் வாழ்க்கை..................
வாழ்வு இதா ....இதை .
வாழ்வதா................
வா வை முதலாய்க் கொண்டு எழுதிய கவி அருமை ஐயா...நன்றிகள்....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -
Sundararaj Thayalan wrote:
இருபதிலே நாமினைந்தோம் இல்வாழ்க்கை, இன்பம்
தருவதிலே பூப்போல் தழைத்தோம் – அறுபதுமேல்
ஆண்டுகள் பல்லாண்டு ஆகிடினும் நம்மிடையே
மாண்டிடுமோ மண்ணில்நல் லன்பு
கோர்வையான வார்த்தைகளைக் கொண்டு எழுதிய கவிதை அருமை ஐயா...நன்றிகள்......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -
ஏம்ப்பா இப்டி சோகத்த புழிஞ்சு கட்றிங்க?? வயசானவங்கன்னாலே சோகமாதான் இருக்கணுமா என்ன...? சந்தோஷமா ஐய்யா லங்கடி ஜில்லுன்னு யாராவது கவிதை சொல்லுங்கள்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -
ranhasan wrote:ஏம்ப்பா இப்டி சோகத்த புழிஞ்சு கட்றிங்க?? வயசானவங்கன்னாலே சோகமாதான் இருக்கணுமா என்ன...? சந்தோஷமா ஐய்யா லங்கடி ஜில்லுன்னு யாராவது கவிதை சொல்லுங்கள்...
அத நீங்களே எழுதுங்க........
ஐயா லங்கடி ஜில்லு
நா பல்லு போன ஆளு
இருந்தும் பண்ணுவேன் பார் லொள்ளு
அவ பல்லு போன பாட்டி
இருந்தும் அவதான் என் பியூட்டி
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஈகரை சிறப்புக் கவிஞர்களே இந்தப் படத்திற்கு ஏற்ற உங்கள் கவிதையை வடியுங்கள் -
உனக்கென நான்.. எனக்கென நீ...
அன்றும்..இன்றும்..என்றும்...
ஒருவரை ஒருவர் பிரியாமல் இருப்போம்!
-o-
என் அன்பே...
நீ பிரிந்து நானிருந்தால்...
எப்படி அன்பே..? நினைத்தாலே,
ஐயோ! வேண்டவே, வேண்டாம்...
-o-
உன்னோடே இத்தனை காலம்...
உன்னோடே இனி உள்ள காலம்...
ஒன்றாய் வாழ்வோம்!
முடிந்து விட்டால் ஒன்றாகவே போவோம்..?
அன்றும்..இன்றும்..என்றும்...
ஒருவரை ஒருவர் பிரியாமல் இருப்போம்!
-o-
என் அன்பே...
நீ பிரிந்து நானிருந்தால்...
எப்படி அன்பே..? நினைத்தாலே,
ஐயோ! வேண்டவே, வேண்டாம்...
-o-
உன்னோடே இத்தனை காலம்...
உன்னோடே இனி உள்ள காலம்...
ஒன்றாய் வாழ்வோம்!
முடிந்து விட்டால் ஒன்றாகவே போவோம்..?
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஈகரை கவிஞர்களே
» உங்கள் தளத்திற்கு நிமிடத்தில் கவிதை எழுதி கொடுக்கிறது ஒரு தளம், ஆடியோவுடன் கவிதையை கேட்கலாம்.
» இன்று பிறந்தநாள் காணும் நம்ம ஈகரை சிறப்புக் கவிஞர் (டைரக்டர்) ரா.ரா3275
» வேலன்:-உங்கள் உயரத்துக்கு ஏற்ற சரியான எடையை அறிந்துகொள்ள
» ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» உங்கள் தளத்திற்கு நிமிடத்தில் கவிதை எழுதி கொடுக்கிறது ஒரு தளம், ஆடியோவுடன் கவிதையை கேட்கலாம்.
» இன்று பிறந்தநாள் காணும் நம்ம ஈகரை சிறப்புக் கவிஞர் (டைரக்டர்) ரா.ரா3275
» வேலன்:-உங்கள் உயரத்துக்கு ஏற்ற சரியான எடையை அறிந்துகொள்ள
» ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|