புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீதிக்கு வந்த இறைவன் Poll_c10வீதிக்கு வந்த இறைவன் Poll_m10வீதிக்கு வந்த இறைவன் Poll_c10 
44 Posts - 47%
heezulia
வீதிக்கு வந்த இறைவன் Poll_c10வீதிக்கு வந்த இறைவன் Poll_m10வீதிக்கு வந்த இறைவன் Poll_c10 
25 Posts - 27%
mohamed nizamudeen
வீதிக்கு வந்த இறைவன் Poll_c10வீதிக்கு வந்த இறைவன் Poll_m10வீதிக்கு வந்த இறைவன் Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
வீதிக்கு வந்த இறைவன் Poll_c10வீதிக்கு வந்த இறைவன் Poll_m10வீதிக்கு வந்த இறைவன் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
வீதிக்கு வந்த இறைவன் Poll_c10வீதிக்கு வந்த இறைவன் Poll_m10வீதிக்கு வந்த இறைவன் Poll_c10 
4 Posts - 4%
Raji@123
வீதிக்கு வந்த இறைவன் Poll_c10வீதிக்கு வந்த இறைவன் Poll_m10வீதிக்கு வந்த இறைவன் Poll_c10 
3 Posts - 3%
prajai
வீதிக்கு வந்த இறைவன் Poll_c10வீதிக்கு வந்த இறைவன் Poll_m10வீதிக்கு வந்த இறைவன் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
வீதிக்கு வந்த இறைவன் Poll_c10வீதிக்கு வந்த இறைவன் Poll_m10வீதிக்கு வந்த இறைவன் Poll_c10 
2 Posts - 2%
Barushree
வீதிக்கு வந்த இறைவன் Poll_c10வீதிக்கு வந்த இறைவன் Poll_m10வீதிக்கு வந்த இறைவன் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
வீதிக்கு வந்த இறைவன் Poll_c10வீதிக்கு வந்த இறைவன் Poll_m10வீதிக்கு வந்த இறைவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீதிக்கு வந்த இறைவன் Poll_c10வீதிக்கு வந்த இறைவன் Poll_m10வீதிக்கு வந்த இறைவன் Poll_c10 
161 Posts - 40%
ayyasamy ram
வீதிக்கு வந்த இறைவன் Poll_c10வீதிக்கு வந்த இறைவன் Poll_m10வீதிக்கு வந்த இறைவன் Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
வீதிக்கு வந்த இறைவன் Poll_c10வீதிக்கு வந்த இறைவன் Poll_m10வீதிக்கு வந்த இறைவன் Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
வீதிக்கு வந்த இறைவன் Poll_c10வீதிக்கு வந்த இறைவன் Poll_m10வீதிக்கு வந்த இறைவன் Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
வீதிக்கு வந்த இறைவன் Poll_c10வீதிக்கு வந்த இறைவன் Poll_m10வீதிக்கு வந்த இறைவன் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
வீதிக்கு வந்த இறைவன் Poll_c10வீதிக்கு வந்த இறைவன் Poll_m10வீதிக்கு வந்த இறைவன் Poll_c10 
8 Posts - 2%
prajai
வீதிக்கு வந்த இறைவன் Poll_c10வீதிக்கு வந்த இறைவன் Poll_m10வீதிக்கு வந்த இறைவன் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வீதிக்கு வந்த இறைவன் Poll_c10வீதிக்கு வந்த இறைவன் Poll_m10வீதிக்கு வந்த இறைவன் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வீதிக்கு வந்த இறைவன் Poll_c10வீதிக்கு வந்த இறைவன் Poll_m10வீதிக்கு வந்த இறைவன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வீதிக்கு வந்த இறைவன் Poll_c10வீதிக்கு வந்த இறைவன் Poll_m10வீதிக்கு வந்த இறைவன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீதிக்கு வந்த இறைவன்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 06, 2011 12:42 pm

வீதிக்கு வந்த இறைவன் Photoshop_Winter_season_006480_

ஓர்நாள்
மனிதர்களைக் காண
மண்ணுலகம் விரைந்தான்
இறைவன்

அவசர அவசரமாய்
ஓடும் மனிதர்களுக்கு இடியில்
மெல்ல நடந்தான்
இறைவன்

வீதியின் ஓரங்களில்
கொட்டிக்கிடந்த சந்தோசங்கள்
இறைவனை நோக்கி
புன்னகைத்தது

வீதி நெடுக
குவிந்துகிடந்த துக்கங்கள்
இறைவனை நோக்கி
கண்ணீர் சிந்தியது

வீதியில் அங்காங்கே
படிந்துகிடந்த ரத்தக் கறைகள்
ஏளனமாய் பார்த்தது
இறைவனை


நஞ்சும்
காழ்ப்பும்
வஞ்சமும்
குரோதமும்
வீதியில் பின்னிப்பிசைந்து
அகம் கொட்டிய குப்பைகள்

அன்பும்
கருணையும்
நன்மையையும்
சில மனங்களில் மட்டும்
இரவலாய்

தேங்கி நிற்கும் கண்ணீர்
படிந்து கிடக்கும் ரத்தம்
வீதியெங்கும் கொச்சை வாசம்
மூக்கை பொத்தியபடி இறைவன்

மெல்லிய அழுகைகள்
தெறிக்கும் அலறல்கள்
மௌனமான சபித்தல்கள்
வீதியில் உலவும் சப்தங்கள்

சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 06, 2011 12:49 pm

வியக்க வைக்கிறது உங்கள் சிந்தனை செய்தாலி......

சகிப்புத் தன்மை
இறைவனை விட
நமக்குத்தான் அதிகம் போல
அதனால் தான்
நாம் வீதியில்
உலாவிக்கொண்டிருக்கிறோம்

மிக்க நன்றிகள் கவிஞரே வீதிக்கு வந்த இறைவன் 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 06, 2011 4:46 pm

பிஜிராமன் wrote:வியக்க வைக்கிறது உங்கள் சிந்தனை செய்தாலி......

சகிப்புத் தன்மை
இறைவனை விட
நமக்குத்தான் அதிகம் போல
அதனால் தான்
நாம் வீதியில்
உலாவிக்கொண்டிருக்கிறோம்

மிக்க நன்றிகள் கவிஞரே வீதிக்கு வந்த இறைவன் 224747944

மிக்க நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 06, 2011 5:16 pm

மனதை நெகிழச் செய்யும்,இன்றைய அவல நிலையை எடுத்துச் சொல்லும் வரிகள்.

சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்
படைத்தவன் அவன் என்றால் அதைப் படைத்தவனுக்கும் பங்கு உண்டு அதை சரி செய்ய,



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வீதிக்கு வந்த இறைவன் Image010ycm
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Oct 06, 2011 5:53 pm

செய்தாலி wrote:

சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்

அருமையான வரிகள் மகிழ்ச்சி

இறைவனாலேயே தாக்குப்பிடிக்க முடியாத
வீதியில் தான் தினந்தோறும்
நமது பயணம் சோகம்



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 06, 2011 9:22 pm

அன்பும்
கருணையும்
நன்மையையும்
சில மனங்களில் மட்டும்
இரவலாய்

நமது வாழ்க்கை பயணமும் இரவல் தான் சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வீதிக்கு வந்த இறைவன் Ila
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 09, 2011 10:47 am

kitcha wrote:மனதை நெகிழச் செய்யும்,இன்றைய அவல நிலையை எடுத்துச் சொல்லும் வரிகள்.

சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்
படைத்தவன் அவன் என்றால் அதைப் படைத்தவனுக்கும் பங்கு உண்டு அதை சரி செய்ய,

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 09, 2011 10:48 am

aathma wrote:
செய்தாலி wrote:

சில நாழிகை பயணத்திலே
திக்குத்திணறி சுவாசமுட்டி
நிலைகுலைந்து ஓடினான்
வீதிக்கு வந்த இறைவன்

அருமையான வரிகள் மகிழ்ச்சி

இறைவனாலேயே தாக்குப்பிடிக்க முடியாத
வீதியில் தான் தினந்தோறும்
நமது பயணம் சோகம்


மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Oct 09, 2011 10:49 am

இளமாறன் wrote:அன்பும்
கருணையும்
நன்மையையும்
சில மனங்களில் மட்டும்
இரவலாய்

நமது வாழ்க்கை பயணமும் இரவல் தான் சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 09, 2011 3:14 pm

இறைவனே சகிக்க முடியாமல் ஓடுகிறான் என்றால்
நாம் ஏன் சகித்துக் கொண்டு காலத்தை ஓட்டுகிறோம்
காலன் வரும் வரைன்னு சிந்திக்கத் தூண்டும் வரிகள் -
விடை உண்டோ? தீர்வுண்டோ? மாற்றம் விளைவிக்க உணர்வுண்டோ?

கேள்விகள் தான் இன்னும் வருகிறது? விடையின்றி -
விதியென்று சொல்லமாட்டேன் ஆனாலும்
வீதியிலே தான் திரிந்து கொண்டிருக்கிறேன்...



நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக