புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாய் பசித்திருக்கிறாள் I_vote_lcapதாய் பசித்திருக்கிறாள் I_voting_barதாய் பசித்திருக்கிறாள் I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
தாய் பசித்திருக்கிறாள் I_vote_lcapதாய் பசித்திருக்கிறாள் I_voting_barதாய் பசித்திருக்கிறாள் I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
தாய் பசித்திருக்கிறாள் I_vote_lcapதாய் பசித்திருக்கிறாள் I_voting_barதாய் பசித்திருக்கிறாள் I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
தாய் பசித்திருக்கிறாள் I_vote_lcapதாய் பசித்திருக்கிறாள் I_voting_barதாய் பசித்திருக்கிறாள் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
தாய் பசித்திருக்கிறாள் I_vote_lcapதாய் பசித்திருக்கிறாள் I_voting_barதாய் பசித்திருக்கிறாள் I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தாய் பசித்திருக்கிறாள் I_vote_lcapதாய் பசித்திருக்கிறாள் I_voting_barதாய் பசித்திருக்கிறாள் I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
தாய் பசித்திருக்கிறாள் I_vote_lcapதாய் பசித்திருக்கிறாள் I_voting_barதாய் பசித்திருக்கிறாள் I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
தாய் பசித்திருக்கிறாள் I_vote_lcapதாய் பசித்திருக்கிறாள் I_voting_barதாய் பசித்திருக்கிறாள் I_vote_rcap 
3 Posts - 2%
prajai
தாய் பசித்திருக்கிறாள் I_vote_lcapதாய் பசித்திருக்கிறாள் I_voting_barதாய் பசித்திருக்கிறாள் I_vote_rcap 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தாய் பசித்திருக்கிறாள் I_vote_lcapதாய் பசித்திருக்கிறாள் I_voting_barதாய் பசித்திருக்கிறாள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாய் பசித்திருக்கிறாள் I_vote_lcapதாய் பசித்திருக்கிறாள் I_voting_barதாய் பசித்திருக்கிறாள் I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
தாய் பசித்திருக்கிறாள் I_vote_lcapதாய் பசித்திருக்கிறாள் I_voting_barதாய் பசித்திருக்கிறாள் I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
தாய் பசித்திருக்கிறாள் I_vote_lcapதாய் பசித்திருக்கிறாள் I_voting_barதாய் பசித்திருக்கிறாள் I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
தாய் பசித்திருக்கிறாள் I_vote_lcapதாய் பசித்திருக்கிறாள் I_voting_barதாய் பசித்திருக்கிறாள் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
தாய் பசித்திருக்கிறாள் I_vote_lcapதாய் பசித்திருக்கிறாள் I_voting_barதாய் பசித்திருக்கிறாள் I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தாய் பசித்திருக்கிறாள் I_vote_lcapதாய் பசித்திருக்கிறாள் I_voting_barதாய் பசித்திருக்கிறாள் I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
தாய் பசித்திருக்கிறாள் I_vote_lcapதாய் பசித்திருக்கிறாள் I_voting_barதாய் பசித்திருக்கிறாள் I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
தாய் பசித்திருக்கிறாள் I_vote_lcapதாய் பசித்திருக்கிறாள் I_voting_barதாய் பசித்திருக்கிறாள் I_vote_rcap 
3 Posts - 2%
prajai
தாய் பசித்திருக்கிறாள் I_vote_lcapதாய் பசித்திருக்கிறாள் I_voting_barதாய் பசித்திருக்கிறாள் I_vote_rcap 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தாய் பசித்திருக்கிறாள் I_vote_lcapதாய் பசித்திருக்கிறாள் I_voting_barதாய் பசித்திருக்கிறாள் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் பசித்திருக்கிறாள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 11, 2011 3:12 pm

தாய் பசித்திருக்கிறாள் Nsmail-796070

அழும் குழந்தை
வெட்டவெளியில் திறந்த மார்பை
முந்தானைக்குள் மூடி
பாலூட்டும் தாய்

தன்மடியில்
பால் வற்றும் தருவாயில்
கன்றிற்காக கறவக்காரனை விலக்கும்
தாய்ப் பசு

கண்தெரியாத குட்டியை
வாயில் கவ்வி எடுத்து
பால் மடியினை காட்டுகிறது
தாய்ப் பூனை

தன் வாயில்
எங்கிருந்தோ எடுத்துவந்த உணவை
குஞ்சுகளுக்கு ஊட்டியது
தாய்க் காகம்

கிளறிய குப்பையில்
உணவைக் கண்டவுடன்
தன் குஞ்சுகளை அழைத்தது
தாய்க் கோழி

தம்
குழந்தைகளின் பசியும்
தாயின் மனசும்
தாய்மையின் மாசற்ற உன்னதம்

வீட்டுக்கு
இந்தக் கிழம் வேண்டாம்
முதியோர் இல்லத்திற்கு துரத்தும்
நவநாகரீக பெண்மைகள்

தன்மக்களின்
வீடுகளுக்கு இடையே
ஒருநேர அன்னத்திற்க்காக
நெட்டோட்டம் ஓடும்
தாய்மார்கள்

கழுத்து வரை
தின்ற களைப்பில்
மனைவியுடன் வீட்டில் உறங்கும்
பிள்ளைகள்

தாய் அவள்
பசித்திருக்கையில்
உணவுண்ணும் பிள்ளைகள்
இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 11, 2011 3:17 pm

கழுத்து வரை
தின்ற களைப்பில்
மனைவியுடன் வீட்டில் உறங்கும்
பிள்ளைகள்

தாய் அவள்
பசித்திருக்கையில்
உணவுண்ணும் பிள்ளைகள்
இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்




சரியாகச் சொன்னீர்கள் செய்தாலி. தாய்மையின் அன்பினை மறந்த

மக்கள் மாக்கள் ஆவார்.
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 11, 2011 3:24 pm

பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உள்ள அந்த தாய்ப் பாசம் ஆறறிவு படைத்த இந்த நாகாரீக மனிதனுக்கு இல்லை - எல்லாம் (கலி)காலத்தின் கோலம்.
மிகுந்த வேதனையான வரிகள்.
ஒரு மனிதன் வளர்க்கப் படும் விதம் ஒன்று உள்ளது,எவன் ஒருவன் மனதில் சிறு பிள்ளையிலிருந்து பாசம் நேசம் பண்பு .............போன்ற எண்ணங்கள் உணர்வுகள் விதைக்கப் படுகிறதோ .....அந்த மனிதர்கள் ஒரு நாளும் தன் பெற்றோரை உதற மாட்டார்கள் என்பது என் எண்ணம்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தாய் பசித்திருக்கிறாள் Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 11, 2011 3:28 pm

செய்தாலி wrote:
தம்
குழந்தைகளின் பசியும்
தாயின் மனசும்
தாய்மையின் மாசற்ற உன்னதம்

பசியில் குழந்தை அழும்போது நமக்கு அதன் பசிதான் தெரியுமே தவிர எந்த இடத்தில் பால் தருகிறோம் என்பதை கவினிப்பதில்லை....இதை அனுபவத்தில் சொல்கிறேன் ....
தாய் பாசம் என்பது யாரையுமே பார்க்காது,,சுயநலமான அன்பு...தன் பசி மறந்து பிள்ளைகளுக்கு உணவளிப்பது தாய்மை.அவைகள் உண்டாலே நம் வயிறு நிரம்பி விடும்... இவை அனைத்துமே ஒரு தாய்மையின் உள்ளம்.


செய்தாலி wrote:வீட்டுக்கு
இந்தக் கிழம் வேண்டாம்
முதியோர் இல்லத்திற்கு துரத்தும்
நவநாகரீக பெண்மைகள்

இந்த நிலை நாளை தன் பிள்ளைகளால் தனக்கு நேரிடும் என்பதை மறந்தவர்கள்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.


தன்மக்களின்
வீடுகளுக்கு இடையே
ஒருநேர அன்னத்திற்க்காக
நெட்டோட்டம் ஓடும்
தாய்மார்கள்

கழுத்து வரை
தின்ற களைப்பில்
மனைவியுடன் வீட்டில் உறங்கும்
பிள்ளைகள்

இப்படியும் சில பிள்ளைகள் இருப்பதால் தான் இன்று முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றது.


தாய் அவள்
பசித்திருக்கையில்
உணவுண்ணும் பிள்ளைகள்
இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்

உண்மையிலே இந்த நிலையில் இறைவன் சபிப்பான்.
அந்த இறைவனை விட மேலான தாய்மை இன்னிலையிலுமே தன் பிள்ளைகளை வாழ்த்தும்.
அதான் தாய்மை.

பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் கல்லு.

படிக்கவே வேதனையாய் இருக்கு
இப்படி பட்ட பிள்ளைகள் பெறவா கோவில் கோவிலாய் சென்று
பிள்ளை வரம் கேட்டார்கள்.....
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

நல்ல சிந்தனை.
பெற்றோரை தவிக்க வைத்த பிள்ளைகளுக்கு கடவுள் நிச்சயம் தண்டனை கொடுப்பார்.
நன்றி
செய்தாலி.





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 11, 2011 4:30 pm

Kaa Na Kalyanasundaram wrote:கழுத்து வரை
தின்ற களைப்பில்
மனைவியுடன் வீட்டில் உறங்கும்
பிள்ளைகள்

தாய் அவள்
பசித்திருக்கையில்
உணவுண்ணும் பிள்ளைகள்
இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்




சரியாகச் சொன்னீர்கள் செய்தாலி. தாய்மையின் அன்பினை மறந்த

மக்கள் மாக்கள் ஆவார்.

மிக்க நன்றி ஐயா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 11, 2011 4:37 pm

kitcha wrote:பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உள்ள அந்த தாய்ப் பாசம் ஆறறிவு படைத்த இந்த நாகாரீக மனிதனுக்கு இல்லை - எல்லாம் (கலி)காலத்தின் கோலம்.
மிகுந்த வேதனையான வரிகள்.
ஒரு மனிதன் வளர்க்கப் படும் விதம் ஒன்று உள்ளது,எவன் ஒருவன் மனதில் சிறு பிள்ளையிலிருந்து பாசம் நேசம் பண்பு .............போன்ற எண்ணங்கள் உணர்வுகள் விதைக்கப் படுகிறதோ .....அந்த மனிதர்கள் ஒரு நாளும் தன் பெற்றோரை உதற மாட்டார்கள் என்பது என் எண்ணம்


நூற்றுக்கு நூறு உண்மை
இருந்தாலும் சில தருணங்களில்
சில பிள்ளைகள் நிறம் மாறுகிறார்கள்

அதுவும் நீங்கள் சொன்னதுபோல் கலிகாலம்
விதைத்ததுதான் முளைக்கும் என்பார்கள்
தளிரும் அந்த செடிக்கிடையின்
விதைக்காமலே களைகள் முளைப்பதுண்டு

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 11, 2011 4:42 pm

உமா wrote:
செய்தாலி wrote:
தம்
குழந்தைகளின் பசியும்
தாயின் மனசும்
தாய்மையின் மாசற்ற உன்னதம்

பசியில் குழந்தை அழும்போது நமக்கு அதன் பசிதான் தெரியுமே தவிர எந்த இடத்தில் பால் தருகிறோம் என்பதை கவினிப்பதில்லை....இதை அனுபவத்தில் சொல்கிறேன் ....
தாய் பாசம் என்பது யாரையுமே பார்க்காது,,சுயநலமான அன்பு...தன் பசி மறந்து பிள்ளைகளுக்கு உணவளிப்பது தாய்மை.அவைகள் உண்டாலே நம் வயிறு நிரம்பி விடும்... இவை அனைத்துமே ஒரு தாய்மையின் உள்ளம்.


செய்தாலி wrote:வீட்டுக்கு
இந்தக் கிழம் வேண்டாம்
முதியோர் இல்லத்திற்கு துரத்தும்
நவநாகரீக பெண்மைகள்

இந்த நிலை நாளை தன் பிள்ளைகளால் தனக்கு நேரிடும் என்பதை மறந்தவர்கள்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.


தன்மக்களின்
வீடுகளுக்கு இடையே
ஒருநேர அன்னத்திற்க்காக
நெட்டோட்டம் ஓடும்
தாய்மார்கள்

கழுத்து வரை
தின்ற களைப்பில்
மனைவியுடன் வீட்டில் உறங்கும்
பிள்ளைகள்

இப்படியும் சில பிள்ளைகள் இருப்பதால் தான் இன்று முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றது.


தாய் அவள்
பசித்திருக்கையில்
உணவுண்ணும் பிள்ளைகள்
இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்

உண்மையிலே இந்த நிலையில் இறைவன் சபிப்பான்.
அந்த இறைவனை விட மேலான தாய்மை இன்னிலையிலுமே தன் பிள்ளைகளை வாழ்த்தும்.
அதான் தாய்மை.

பெத்த மனம் பித்து
பிள்ளை மனம் கல்லு.

படிக்கவே வேதனையாய் இருக்கு
இப்படி பட்ட பிள்ளைகள் பெறவா கோவில் கோவிலாய் சென்று
பிள்ளை வரம் கேட்டார்கள்.....
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

நல்ல சிந்தனை.
பெற்றோரை தவிக்க வைத்த பிள்ளைகளுக்கு கடவுள் நிச்சயம் தண்டனை கொடுப்பார்.
நன்றி
செய்தாலி.

அஹா..... விரிவான கருத்து
ம்ம்ம்ம் மிகவும் நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Oct 11, 2011 4:47 pm

பல குடும்பங்களில் திருமணம் வரை ஒருமனிதன் தாய் மீது பாசமாகவே இருக்கிறான்
மனைவி வந்த பிறகே அவனுடய தாய் பாசம் வெறும் வேசமாக மாறிவிடுகிறது
நல்ல மனைவிகள் கோவப்பட வேண்டாம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 11, 2011 6:12 pm

முஹைதீன் wrote:பல குடும்பங்களில் திருமணம் வரை ஒருமனிதன் தாய் மீது பாசமாகவே இருக்கிறான்
மனைவி வந்த பிறகே அவனுடய தாய் பாசம் வெறும் வேசமாக மாறிவிடுகிறது
நல்ல மனைவிகள் கோவப்பட வேண்டாம்

இதில் வீட்டுக்கு வரும் பெண்ணை மட்டும் குறை சொல்லதல் தவறு

தாயை மதிப்பவன்
மனைவியையும் மதிப்பான்
அகத்தில் நன்மையுள்ள மனைவி
தலைவனையும்
தலைவனை பெற்ற தாயினையும் மதிப்பாள்

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 11, 2011 10:32 pm

தன்மடியில்
பால் வற்றும் தருவாயில்
கன்றிற்காக கறவக்காரனை விலக்கும்
தாய்ப் பசு

தாய்மையின் சிறப்பே சிறப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தாய் பசித்திருக்கிறாள் Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக