புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
இன்று நான் படித்ததில் உங்களுக்கு பிடிக்கும் என பதிவிடுகிறேன்
இந்த வாசகர் கேட்டிருப்பது சாதரணமான கேள்விதான் ஆனால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாகும்
பலருக்கும் இந்த மாதிரியான சந்தேகமும் குழப்பமும் இருந்து வருகிறது
இதனாலேயே பலர் தான் பிறந்தது செவ்வாய் கிழமையா புதன் கிழமையா என தடுமாறி வருகிறார்கள்
நமது தமிழ் மற்றும் இந்திய கணக்குப்படி ஒரு நாள் என்பது ஒரு சூரிய உதயம் துவங்கி இன்னொரு சூரிய உதயம் வரை ஆகும்
அதாவது காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரைத்தான் ஒரு நாள்
ஆனால் ஆங்கில கணக்குப்படி ஒரு நாள் என்பது நள்ளிரவு அல்லது அதிகாலை 1 மணிக்கு துவங்கி விடுகிறது
பஞ்சாங்கப்படி ஜாதகம் கணிப்பதற்கு தமிழ் முறையை பின்பற்றுவது தான் கால காலமாக நடந்து வருகிறது
ஆங்கில வழி ஜோதிடமான எண் கணித முறைக்கு தமிழ் வழி கணக்கு சரியாக வராது
அரசாங்க நடைமுறைகளுக்கு ஆங்கில பாணியே பின்பற்ற படுவதால் ஒரு நாளின்
துவக்கம் ஒரு மணி முதல் ஆரம்பமாவதாக வைத்துக் கொள்ளலாம் அதில் தவறு இல்லை
ஆனால் ஜோதிடம் கணிக்கும் போது நிச்சயம் தமிழ் முறையே பின்பற்ற பட வேண்டும்
இந்த வாசகர் பிறந்தது சனி பின்னிரவு என்பது தமிழ் வழியில் சரி ஆங்கில
வழியில் பார்க்கும் போது ஞாயிறு அதிகாலை என்பதே சரியான கணக்காகும்
இதில் குழப்பம் அடைய ஒன்றும் இல்லை ஜாதக கணக்கெல்லாம் ஜோசியர்கள் பார்த்துக்கொள்ளட்டும்
உங்கள் நடைமுறை கணக்குப்படி நீங்கள் பிறந்தது ஞாயிறு அதிகாலை என்பது உறுதி
நன்றி http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_03.html
- அய்யா
எனக்கு ஒரு சந்தேகம் , ஒரு நாள் என்பது காலை 6 மணி முதல் மறுநாள் கலை 6
மணி வரையா, இல்லை நள்ளிரவு 12 மணி முதல் 12 மணி வரையா . எனது ஜாதக
குறிப்பில் சனிகிழமை பின்னரவு 3.30 மணிக்கு பிறந்தேன் என உள்ளது. இதை எந்த
நாளில் சேர்ப்பது . தங்களது விளக்கம் தேவை. தவறாக கேட்டு இருந்தால்
மன்னிக்கவும்
Vijayakumar. R
இந்த வாசகர் கேட்டிருப்பது சாதரணமான கேள்விதான் ஆனால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாகும்
பலருக்கும் இந்த மாதிரியான சந்தேகமும் குழப்பமும் இருந்து வருகிறது
இதனாலேயே பலர் தான் பிறந்தது செவ்வாய் கிழமையா புதன் கிழமையா என தடுமாறி வருகிறார்கள்
நமது தமிழ் மற்றும் இந்திய கணக்குப்படி ஒரு நாள் என்பது ஒரு சூரிய உதயம் துவங்கி இன்னொரு சூரிய உதயம் வரை ஆகும்
அதாவது காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரைத்தான் ஒரு நாள்
ஆனால் ஆங்கில கணக்குப்படி ஒரு நாள் என்பது நள்ளிரவு அல்லது அதிகாலை 1 மணிக்கு துவங்கி விடுகிறது
பஞ்சாங்கப்படி ஜாதகம் கணிப்பதற்கு தமிழ் முறையை பின்பற்றுவது தான் கால காலமாக நடந்து வருகிறது
ஆங்கில வழி ஜோதிடமான எண் கணித முறைக்கு தமிழ் வழி கணக்கு சரியாக வராது
அரசாங்க நடைமுறைகளுக்கு ஆங்கில பாணியே பின்பற்ற படுவதால் ஒரு நாளின்
துவக்கம் ஒரு மணி முதல் ஆரம்பமாவதாக வைத்துக் கொள்ளலாம் அதில் தவறு இல்லை
ஆனால் ஜோதிடம் கணிக்கும் போது நிச்சயம் தமிழ் முறையே பின்பற்ற பட வேண்டும்
இந்த வாசகர் பிறந்தது சனி பின்னிரவு என்பது தமிழ் வழியில் சரி ஆங்கில
வழியில் பார்க்கும் போது ஞாயிறு அதிகாலை என்பதே சரியான கணக்காகும்
இதில் குழப்பம் அடைய ஒன்றும் இல்லை ஜாதக கணக்கெல்லாம் ஜோசியர்கள் பார்த்துக்கொள்ளட்டும்
உங்கள் நடைமுறை கணக்குப்படி நீங்கள் பிறந்தது ஞாயிறு அதிகாலை என்பது உறுதி
நன்றி http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_03.html
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆம நண்பா. எனக்கும் ரொம்ப நாளா இந்த சந்தேகம் தான்.
ஆக்கில கணக்குப்படி நள்ளிரவு 12 மணிக்கு மேல் AM துவங்கிவிடுகிறது! பகல் 12 மணிக்கு PM ஆரம்பிக்கிறது! இதில் எந்தக் கணக்கில் அதிகாலை 1 மணிக்குத் துவங்குகிறது எனக் கூறியுள்ளீர்கள்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்திய கால அளவை
(60 வினாடி 1 நாழிகை)
1 நாழிகை 24 நிமிடம்
2 1/2 நாழிகை 1 மணி
7 1/2 (ஏழரை) நாழிகை 1 ஜாமம்
8 ஜாமம் 1 நாள்
இது தான் நாம் பழங்கால அளவை முறை.. ஆனால் தற்போது இதனை யாரும் பயன்படுத்துவதில்லை..பயன்படுத்தவும் இயலாது..
ஜாதகம் கணிப்பதற்கு தமிழ் முறையை பின்பற்றினாலும் ஜோசியர்கள் கூட ஆங்கில தேதியில் பிறந்ததாகவே ஜாதகக்குறிப்பு அளிப்பார்கள்..
ஏனெனில் நடைமுறையில் 24(12A.M-12P.M) நேரம் என்பதே உலகம் முழுவதும் பின்பற்ற படுகிறது..
ஆதலால் தமிழ் முறைபடியோ,இந்திய முறைபடியோ நேரத்தை கணக்கிட்டால் மிகுந்த சிரமம் ஏற்படும் என்பது நிச்சயம்..
(60 வினாடி 1 நாழிகை)
1 நாழிகை 24 நிமிடம்
2 1/2 நாழிகை 1 மணி
7 1/2 (ஏழரை) நாழிகை 1 ஜாமம்
8 ஜாமம் 1 நாள்
இது தான் நாம் பழங்கால அளவை முறை.. ஆனால் தற்போது இதனை யாரும் பயன்படுத்துவதில்லை..பயன்படுத்தவும் இயலாது..
ஜாதகம் கணிப்பதற்கு தமிழ் முறையை பின்பற்றினாலும் ஜோசியர்கள் கூட ஆங்கில தேதியில் பிறந்ததாகவே ஜாதகக்குறிப்பு அளிப்பார்கள்..
ஏனெனில் நடைமுறையில் 24(12A.M-12P.M) நேரம் என்பதே உலகம் முழுவதும் பின்பற்ற படுகிறது..
ஆதலால் தமிழ் முறைபடியோ,இந்திய முறைபடியோ நேரத்தை கணக்கிட்டால் மிகுந்த சிரமம் ஏற்படும் என்பது நிச்சயம்..
realvampire wrote:இந்திய கால அளவை
(60 வினாடி 1 நாழிகை)
1 நாழிகை 24 நிமிடம்
2 1/2 நாழிகை 1 மணி
7 1/2 (ஏழரை) நாழிகை 1 ஜாமம்
8 ஜாமம் 1 நாள்
இது தான் நாம் பழங்கால அளவை முறை.. ஆனால் தற்போது இதனை யாரும் பயன்படுத்துவதில்லை..பயன்படுத்தவும் இயலாது..
ஜாதகம் கணிப்பதற்கு தமிழ் முறையை பின்பற்றினாலும் ஜோசியர்கள் கூட ஆங்கில தேதியில் பிறந்ததாகவே ஜாதகக்குறிப்பு அளிப்பார்கள்..
ஏனெனில் நடைமுறையில் 24(12A.M-12P.M) நேரம் என்பதே உலகம் முழுவதும் பின்பற்ற படுகிறது..
ஆதலால் தமிழ் முறைபடியோ,இந்திய முறைபடியோ நேரத்தை கணக்கிட்டால் மிகுந்த சிரமம் ஏற்படும் என்பது நிச்சயம்..
உண்மை சக்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
சிவா wrote:ஆக்கில கணக்குப்படி நள்ளிரவு 12 மணிக்கு மேல் AM துவங்கிவிடுகிறது! பகல் 12 மணிக்கு PM ஆரம்பிக்கிறது! இதில் எந்தக் கணக்கில் அதிகாலை 1 மணிக்குத் துவங்குகிறது எனக் கூறியுள்ளீர்கள்?
சிவா அவர்களுக்கு இரவு 12.59 மணி வரை அது இரவு தான் 1 மணிக்கு மேல் தான் அது பகல் இந்த கணக்கில் தான் அவர் குறிப்பிட்டு இருக்கலாம்
sathishkumar2991 wrote:சிவா wrote:ஆக்கில கணக்குப்படி நள்ளிரவு 12 மணிக்கு மேல் AM துவங்கிவிடுகிறது! பகல் 12 மணிக்கு PM ஆரம்பிக்கிறது! இதில் எந்தக் கணக்கில் அதிகாலை 1 மணிக்குத் துவங்குகிறது எனக் கூறியுள்ளீர்கள்?
சிவா அவர்களுக்கு இரவு 12.59 மணி வரை அது இரவு தான் 1 மணிக்கு மேல் தான் அது பகல் இந்த கணக்கில் தான் அவர் குறிப்பிட்டு இருக்கலாம்
இதில் தவறு இருக்கிறது..
11.59(23.59) மணி வரை மட்டுமே P.M ..
12.00(00.00) இது எந்த கணிக்கிலும் வராது..
12.01(00.01) இதில் இருந்து தான் A.M ஆரம்பிக்கிறது..
இம்முறை தான் விமான அட்டவணை ,புகைவண்டி அட்டவணை மற்றும் காப்பீடு ஆகியவற்றில் கடைபிடிக்க படுகிறது..
realvampire wrote:sathishkumar2991 wrote:சிவா wrote:ஆக்கில கணக்குப்படி நள்ளிரவு 12 மணிக்கு மேல் AM துவங்கிவிடுகிறது! பகல் 12 மணிக்கு PM ஆரம்பிக்கிறது! இதில் எந்தக் கணக்கில் அதிகாலை 1 மணிக்குத் துவங்குகிறது எனக் கூறியுள்ளீர்கள்?
சிவா அவர்களுக்கு இரவு 12.59 மணி வரை அது இரவு தான் 1 மணிக்கு மேல் தான் அது பகல் இந்த கணக்கில் தான் அவர் குறிப்பிட்டு இருக்கலாம்
இதில் தவறு இருக்கிறது..
11.59(23.59) மணி வரை மட்டுமே P.M ..
12.00(00.00) இது எந்த கணிக்கிலும் வராது..
12.01(00.01) இதில் இருந்து தான் A.M ஆரம்பிக்கிறது..
இம்முறை தான் விமான அட்டவணை ,புகைவண்டி அட்டவணை மற்றும் காப்பீடு ஆகியவற்றில் கடைபிடிக்க படுகிறது..
மேலே உள்ள கட்டுரையாளர் எதையுமே இதுவரை ஆதாரப்பூர்வ அடிப்படையில் கட்டுரைகளை எழுதியதில்லை. அனைத்துமே யூகங்களின் அடிப்படையில்தான் உள்ளது! எந்தக் கட்டுரைக்கும் இவரால் சரியான பதில் அளிக்க முடியாது, அளித்ததுமில்லை! இதனால்தான் நானும் பதிலைப் பார்த்துவிட்டு, அதற்கு மறுமொழி எழுதாமல் சென்றுவிட்டேன்!
http://en.wikipedia.org/wiki/12-hour_clock
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாஸ்!
நான் எதுவும் தப்பா சொல்லிட்டேன?
நான் எதுவும் தப்பா சொல்லிட்டேன?
realvampire wrote:பாஸ்!
நான் எதுவும் தப்பா சொல்லிட்டேன?
கட்டுரையாளரைக் குறிப்பிட்டேன், உங்களை அல்ல சக்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|