புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி - சதுரம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
First topic message reminder :
நாம எல்லாருமே வாழ்க்கையிலே பென்சிலை உபயோகப்படுத்தியிருப்போம். சில பேரு பென்சிலாலே எழுதுவாங்க - சில சமயங்களில் தாளிலே, பல சமயங்களிலே ரயில்,பேருந்துலே "******, ஐ லவ் யூ"ன்னு எழுதி ஹார்ட் வரைஞ்சு அம்புக்குறி போடுவீங்க! அந்தப் பொண்ணும் அம்பு எந்தப் பக்கம் காட்டுதோ அங்கே இங்கிலீசுப் பேப்பர் படிச்சிட்டிருக்கிற பையனை நைஸ் பண்ணிட்டு உங்க அம்பாலேயே உங்களைக் குத்திட்டுப்போயிரும். பள்ளிக்கூடத்துலே படிக்கையிலே, வண்டு க்ரேஸ்லெட் டீச்சர் கணக்குப்பாடம் எடுக்கையிலே சாக்பீஸ் மேலே பென்சில் வைச்சு விறுவிறுன்னு தேய்ச்சா குன்னக்குடி வயலினிலே வாசிக்கிறா மாதிரி ஒரு எஃபக்ட் வரும்! இதைச் செய்யாதவங்களுக்கு என்னோட பென்சில் தத்துவம் புரியாதுங்கிறதுனாலே, அவங்க பேசாம அடுத்த இழைக்குப் போயிருங்க, ப்ளீஸ்!
வாழ்க்கையும் பென்சிலும் ஒண்ணுதாங்க! பென்சிலையும் ஆசையாசையா வாங்குறோம். ஆனா, ஷார்ப்பனர் சரியா இல்லேன்னா சீவி சீவி மொத்தப் பென்சிலும் அங்குவிலாஸ் புகையிலை மாதிரி தரையிலே கொட்டிப்போயி, கையிலே அரை இஞ்சுக்கு மலச்சிக்கல் வந்த மண்புழு மாதிரி குட்டியா மிஞ்சியிருக்கும். அவ்வளவு தாங்க வாழ்க்கை!
ஆணுக்கு பெண் பென்சில்; பெண்ணுக்கு ஆண் பென்சில். ஆணுக்கு பெண் ஷார்ப்பனர்; பெண்ணுக்கு ஆண் ஷார்ப்பனர். கல்யாணம்கிறது தான் அழிக்கிற ரப்பர் மாதிரி. என்ன தான் நல்ல பென்சில் வாங்கி, நல்ல ஷார்ப்பனராலே சீவி, ஓவியமே வரைஞ்சாலும் கல்யாணம்கிற அழிரப்பர் அழிச்சுப்போடுங்கோ! புரிஞ்சுதா இல்லையா..? புரியுறா மாதிரி சொல்லுறேனுங்கோ!
ஆணுங்கிற பென்சிலை பெண்ணுங்கிற ஷார்ப்பனராலே சீவி, அதைக் கல்யாணம்கிற அழிரப்பராலே அழிச்சாலும், பெண்ணுங்கிற பென்சிலை ஆணுங்கிற ஷார்ப்பனராலே சீவி, அதைக் கல்யாணம்கிற அழிரப்பராலே அழிச்சாலும், ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, பென்சிலா இருக்கிறவங்க செய்யுற முயற்சியெல்லாத்தையும், ஆணோ, பெண்ணோ ஷார்ப்பனரா இருக்கிறவங்களோட உழைப்பையும், ஆணா பெண்ணான்னே தெரியாத அழிரப்பர் வந்து அழிச்சிடுதுங்குறது தான் பென்சில் தத்துவம். இது கூட புரியலேன்னா எப்படி...?
சரி, உங்களுக்காக அடுத்தவாட்டி வாழ்க்கையைப் பத்தி இன்னொரு தத்துவம் சொல்றேன். அதாவது....
வாழ்க்கைங்கிறது இட்லி மாதிரிங்க! எப்படீன்னு அப்புறமா சொல்றேன்.
நாம எல்லாருமே வாழ்க்கையிலே பென்சிலை உபயோகப்படுத்தியிருப்போம். சில பேரு பென்சிலாலே எழுதுவாங்க - சில சமயங்களில் தாளிலே, பல சமயங்களிலே ரயில்,பேருந்துலே "******, ஐ லவ் யூ"ன்னு எழுதி ஹார்ட் வரைஞ்சு அம்புக்குறி போடுவீங்க! அந்தப் பொண்ணும் அம்பு எந்தப் பக்கம் காட்டுதோ அங்கே இங்கிலீசுப் பேப்பர் படிச்சிட்டிருக்கிற பையனை நைஸ் பண்ணிட்டு உங்க அம்பாலேயே உங்களைக் குத்திட்டுப்போயிரும். பள்ளிக்கூடத்துலே படிக்கையிலே, வண்டு க்ரேஸ்லெட் டீச்சர் கணக்குப்பாடம் எடுக்கையிலே சாக்பீஸ் மேலே பென்சில் வைச்சு விறுவிறுன்னு தேய்ச்சா குன்னக்குடி வயலினிலே வாசிக்கிறா மாதிரி ஒரு எஃபக்ட் வரும்! இதைச் செய்யாதவங்களுக்கு என்னோட பென்சில் தத்துவம் புரியாதுங்கிறதுனாலே, அவங்க பேசாம அடுத்த இழைக்குப் போயிருங்க, ப்ளீஸ்!
வாழ்க்கையும் பென்சிலும் ஒண்ணுதாங்க! பென்சிலையும் ஆசையாசையா வாங்குறோம். ஆனா, ஷார்ப்பனர் சரியா இல்லேன்னா சீவி சீவி மொத்தப் பென்சிலும் அங்குவிலாஸ் புகையிலை மாதிரி தரையிலே கொட்டிப்போயி, கையிலே அரை இஞ்சுக்கு மலச்சிக்கல் வந்த மண்புழு மாதிரி குட்டியா மிஞ்சியிருக்கும். அவ்வளவு தாங்க வாழ்க்கை!
ஆணுக்கு பெண் பென்சில்; பெண்ணுக்கு ஆண் பென்சில். ஆணுக்கு பெண் ஷார்ப்பனர்; பெண்ணுக்கு ஆண் ஷார்ப்பனர். கல்யாணம்கிறது தான் அழிக்கிற ரப்பர் மாதிரி. என்ன தான் நல்ல பென்சில் வாங்கி, நல்ல ஷார்ப்பனராலே சீவி, ஓவியமே வரைஞ்சாலும் கல்யாணம்கிற அழிரப்பர் அழிச்சுப்போடுங்கோ! புரிஞ்சுதா இல்லையா..? புரியுறா மாதிரி சொல்லுறேனுங்கோ!
ஆணுங்கிற பென்சிலை பெண்ணுங்கிற ஷார்ப்பனராலே சீவி, அதைக் கல்யாணம்கிற அழிரப்பராலே அழிச்சாலும், பெண்ணுங்கிற பென்சிலை ஆணுங்கிற ஷார்ப்பனராலே சீவி, அதைக் கல்யாணம்கிற அழிரப்பராலே அழிச்சாலும், ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, பென்சிலா இருக்கிறவங்க செய்யுற முயற்சியெல்லாத்தையும், ஆணோ, பெண்ணோ ஷார்ப்பனரா இருக்கிறவங்களோட உழைப்பையும், ஆணா பெண்ணான்னே தெரியாத அழிரப்பர் வந்து அழிச்சிடுதுங்குறது தான் பென்சில் தத்துவம். இது கூட புரியலேன்னா எப்படி...?
சரி, உங்களுக்காக அடுத்தவாட்டி வாழ்க்கையைப் பத்தி இன்னொரு தத்துவம் சொல்றேன். அதாவது....
வாழ்க்கைங்கிறது இட்லி மாதிரிங்க! எப்படீன்னு அப்புறமா சொல்றேன்.
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
dsudhanandan wrote:
ஆணுங்கிற பென்சிலை பெண்ணுங்கிற ஷார்ப்பனராலே சீவி, அதைக் கல்யாணம்கிற அழிரப்பராலே அழிச்சாலும், பெண்ணுங்கிற பென்சிலை ஆணுங்கிற ஷார்ப்பனராலே சீவி, அதைக் கல்யாணம்கிற அழிரப்பராலே அழிச்சாலும், ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, பென்சிலா இருக்கிறவங்க செய்யுற முயற்சியெல்லாத்தையும், ஆணோ, பெண்ணோ ஷார்ப்பனரா இருக்கிறவங்களோட உழைப்பையும், ஆணா பெண்ணான்னே தெரியாத அழிரப்பர் வந்து அழிச்சிடுதுங்குறது தான் பென்சில் தத்துவம். இது கூட புரியலேன்னா எப்படி...?
வாழ்க்கைங்கிறது இட்லி மாதிரிங்க! எப்படீன்னு அப்புறமா சொல்றேன்.
சுதனா சீக்கிரம் சென்னைக்கு வாங்க முதலில் உங்களுக்குத்தான் வைத்தியம் செய்யவேண்டிவரும் போல .
இதுல இட்டிலி தத்துவம் வேறயா
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
சுதா பென்சில் கதை மாத்திரம் நம்ம கிட்ட வேணாம் - வீணா ரிஸ்க் எடுக்காதீங்க சொல்லிட்டேன்.
இந்த மாதிரி தான் பென்சில நா சீவிட்டு இருந்தப்ப பக்கத்தில இருந்து ஒருத்தன் வெறுப்பேத்திட்டு இருந்தான் - அதே பென்சிலால அவன் நடு மண்டைல ஆத்திரத்துல குத்திட்டேன்.
நல்ல வேளை சிறு காயத்துடன் தப்பிச்சான் - நானும் சிறு தண்டனையுடன் தப்பிச்சேன் - சட்டைய கழட்டிட்டு வெட்ட வெளில வெயில்ல கொடிக் கம்பத்து மேடைல நிக்க வெச்சுட்டாங்க.
ஏதாவது அவனுக்கு ஆயிருந்தா - நா சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு போயிருப்பேன். இங்க இருந்து உசிர வாங்கறதுக்கு அங்கேயே நான் போயிருக்கலாமோன்னு தோணுதோ உங்களுக்கு?
அப்புறம் அந்தப் பையனும் நானும் நல்ல நண்பர்கள் ஆயிட்டோம் - அவன் விதி அப்புடி. நா என்ன செய்யறது?
என்கிட்டே எதுக்கும் எல்லாரும் ஜாக்கிரதையா இருங்கப்பா சொல்லிட்டேன்...
இந்த மாதிரி தான் பென்சில நா சீவிட்டு இருந்தப்ப பக்கத்தில இருந்து ஒருத்தன் வெறுப்பேத்திட்டு இருந்தான் - அதே பென்சிலால அவன் நடு மண்டைல ஆத்திரத்துல குத்திட்டேன்.
நல்ல வேளை சிறு காயத்துடன் தப்பிச்சான் - நானும் சிறு தண்டனையுடன் தப்பிச்சேன் - சட்டைய கழட்டிட்டு வெட்ட வெளில வெயில்ல கொடிக் கம்பத்து மேடைல நிக்க வெச்சுட்டாங்க.
ஏதாவது அவனுக்கு ஆயிருந்தா - நா சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு போயிருப்பேன். இங்க இருந்து உசிர வாங்கறதுக்கு அங்கேயே நான் போயிருக்கலாமோன்னு தோணுதோ உங்களுக்கு?
அப்புறம் அந்தப் பையனும் நானும் நல்ல நண்பர்கள் ஆயிட்டோம் - அவன் விதி அப்புடி. நா என்ன செய்யறது?
என்கிட்டே எதுக்கும் எல்லாரும் ஜாக்கிரதையா இருங்கப்பா சொல்லிட்டேன்...
நட்புடன் - வெங்கட்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ஓகே அண்ணாநட்புடன் wrote:சுதா பென்சில் கதை மாத்திரம் நம்ம கிட்ட வேணாம் - வீணா ரிஸ்க் எடுக்காதீங்க சொல்லிட்டேன்.
இந்த மாதிரி தான் பென்சில நா சீவிட்டு இருந்தப்ப பக்கத்தில இருந்து ஒருத்தன் வெறுப்பேத்திட்டு இருந்தான் - அதே பென்சிலால அவன் நடு மண்டைல ஆத்திரத்துல குத்திட்டேன்.
நல்ல வேளை சிறு காயத்துடன் தப்பிச்சான் - நானும் சிறு தண்டனையுடன் தப்பிச்சேன் - சட்டைய கழட்டிட்டு வெட்ட வெளில வெயில்ல கொடிக் கம்பத்து மேடைல நிக்க வெச்சுட்டாங்க.
ஏதாவது அவனுக்கு ஆயிருந்தா - நா சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு போயிருப்பேன். இங்க இருந்து உசிர வாங்கறதுக்கு அங்கேயே நான் போயிருக்கலாமோன்னு தோணுதோ உங்களுக்கு?
அப்புறம் அந்தப் பையனும் நானும் நல்ல நண்பர்கள் ஆயிட்டோம் - அவன் விதி அப்புடி. நா என்ன செய்யறது?
என்கிட்டே எதுக்கும் எல்லாரும் ஜாக்கிரதையா இருங்கப்பா சொல்லிட்டேன்...
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
இத இன்னும் ஒருமுறை படிக்கணுமா சுதா அண்ணா வேண்டாம் படிக்காமலயே புரியுது இனிமேல் டவுட் கேட்க மாட்டேன்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
நட்புடன் wrote:சுதா பென்சில் கதை மாத்திரம் நம்ம கிட்ட வேணாம் - வீணா ரிஸ்க் எடுக்காதீங்க சொல்லிட்டேன்.
சரி பாஸ் கோச்சுக்காதீங்க... நாளைக்கு இட்லி தத்துவம் போடறேன்... சாப்பிட்டு சாரி படிச்சுட்டு சந்தோஷமா இருங்க,,,
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
dsudhanandan wrote:நட்புடன் wrote:சுதா பென்சில் கதை மாத்திரம் நம்ம கிட்ட வேணாம் - வீணா ரிஸ்க் எடுக்காதீங்க சொல்லிட்டேன்.
சரி பாஸ் கோச்சுக்காதீங்க... நாளைக்கு இட்லி தத்துவம் போடறேன்... சாப்பிட்டு சாரி படிச்சுட்டு சந்தோஷமா இருங்க,,,
நாளைக்கு நான் விரதம் !
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அய்யம் பெருமாள் .நா wrote:dsudhanandan wrote:நட்புடன் wrote:சுதா பென்சில் கதை மாத்திரம் நம்ம கிட்ட வேணாம் - வீணா ரிஸ்க் எடுக்காதீங்க சொல்லிட்டேன்.
சரி பாஸ் கோச்சுக்காதீங்க... நாளைக்கு இட்லி தத்துவம் போடறேன்... சாப்பிட்டு சாரி படிச்சுட்டு சந்தோஷமா இருங்க,,,
நாளைக்கு நான் விரதம் !
விரதம் அப்படீனா எப்படி... காலை டிபன் சாப்பிடப்புரம் மதியம் 12.30 வரை மட்டுமா?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ரேவதி wrote:நான் நாளை ஈகரை லீவு
யார் விரதமிருந்தாலும், யார் லீவு போட்டாலும் நான் தத்துவம் சொல்லற முடிவை மாத்தறதா இல்லை
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|