Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைக்கூ கவிதை
+6
dsudhanandan
அப்துல்லாஹ்
உமா
பூஜிதா
ரேவதி
ஹிஷாலீ
10 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
ஹைக்கூ கவிதை
First topic message reminder :
உதிராமல் உதிரும் சரீரத்தில்
உரமாய் உயர்ந்திடும் அழகே
கருநீல கூந்தல்
*************************************
பெட்டையும் சட்டைபோட்டாள்
பொன்முகில் கூண்டினிலே தன்முகக்
குஞ்சுகளாய் தலைமுறை பெருக்க
*************************************
விதைக்கும் விழுதுகளை தன்
வியர்வை துளியால் வேரூன்றி
வளர்க்கிறாள் அன்னை
*************************************
இலையுதிர் காலமாய் எரிக்கும்
சூரியனைக் கூட இளம்வேனிற்
காலமாய் மாற்றுகிறது மண்
*************************************
எடுத்தாலும் கொடுத்தாலும்
எழுதியவன் தீர்ப்பிலே இரு
இதயங்கள் இணைவதே காதல்
*************************************
இருவிரல் நடுவே எம்மொழி
இதயங்களையும் இமைக்கு
விருந்தாக்கிறது கவிதை
*************************************
மொழிகளுக்கெல்லாம் முதுகெலும்பாய்
முன்னிருவிரல்கள் நடுவில்
மொழி பெயர்க்கும் முதல் சுழியே பேனா
***************************************
சிவப்பு வண்ணத்தில்
சிலையலங்கரமாம் செத்தும்
சிரிக்கிறது பட்டுப்பூச்சி....!
உதிராமல் உதிரும் சரீரத்தில்
உரமாய் உயர்ந்திடும் அழகே
கருநீல கூந்தல்
*************************************
பெட்டையும் சட்டைபோட்டாள்
பொன்முகில் கூண்டினிலே தன்முகக்
குஞ்சுகளாய் தலைமுறை பெருக்க
*************************************
விதைக்கும் விழுதுகளை தன்
வியர்வை துளியால் வேரூன்றி
வளர்க்கிறாள் அன்னை
*************************************
இலையுதிர் காலமாய் எரிக்கும்
சூரியனைக் கூட இளம்வேனிற்
காலமாய் மாற்றுகிறது மண்
*************************************
எடுத்தாலும் கொடுத்தாலும்
எழுதியவன் தீர்ப்பிலே இரு
இதயங்கள் இணைவதே காதல்
*************************************
இருவிரல் நடுவே எம்மொழி
இதயங்களையும் இமைக்கு
விருந்தாக்கிறது கவிதை
*************************************
மொழிகளுக்கெல்லாம் முதுகெலும்பாய்
முன்னிருவிரல்கள் நடுவில்
மொழி பெயர்க்கும் முதல் சுழியே பேனா
***************************************
சிவப்பு வண்ணத்தில்
சிலையலங்கரமாம் செத்தும்
சிரிக்கிறது பட்டுப்பூச்சி....!
Last edited by ஹிஷாலீ on Tue Oct 11, 2011 3:01 pm; edited 1 time in total
Re: ஹைக்கூ கவிதை
ரேவதி wrote:ஷாலி இரண்டு வரி கவிதைகளுக்காக தனியாக திரி துவக்க வேண்டாமே.......
அதிலே இன்னும் சில கவிதைகள் இணைத்து திரு துவகுங்கள்
ok ரேவதி மறந்துவிட்டேன்.sorry
Re: ஹைக்கூ கவிதை
நீங்கள் அடிக்கடி மன்னிப்பு கேட்பதால்..............இன்று 4 மணிக்குள் நீங்கள் 10000முறை மன்னிப்பு மன்னிப்பு என்று சொல்ல வேண்டும்.....இதுதான் உங்களுக்கு தண்டனைஹிஷாலீ wrote:ரேவதி wrote:ஷாலி இரண்டு வரி கவிதைகளுக்காக தனியாக திரி துவக்க வேண்டாமே.......
அதிலே இன்னும் சில கவிதைகள் இணைத்து திரு துவகுங்கள்
ok ரேவதி மறந்துவிட்டேன்.sorry
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஹைக்கூ கவிதை
ரேவதி wrote:நீங்கள் அடிக்கடி மன்னிப்பு கேட்பதால்..............இன்று 4 மணிக்குள் நீங்கள் 10000முறை மன்னிப்பு மன்னிப்பு என்று சொல்ல வேண்டும்.....இதுதான் உங்களுக்கு தண்டனைஹிஷாலீ wrote:ரேவதி wrote:ஷாலி இரண்டு வரி கவிதைகளுக்காக தனியாக திரி துவக்க வேண்டாமே.......
அதிலே இன்னும் சில கவிதைகள் இணைத்து திரு துவகுங்கள்
ok ரேவதி மறந்துவிட்டேன்.sorry
ok ok.
Re: ஹைக்கூ கவிதை
ஹிஷாலீ wrote:Kaa Na Kalyanasundaram wrote:சிந்தனைகள் சிறப்பு ஹிஷாலி. ஆனால் இன்னும் ஹைக்கூ வடிவம் முழுமை பெறவில்லை. நிச்சயம் உங்களுக்கு ஹைகூ சிறப்பாக வரும். ஹைக்கூ கவிதைக்கான சமுதாய நோக்கு, இயற்கை பற்றிய சிந்தனைகள் தங்களுக்கு வளமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி ஐயா, தாங்கள் அதற்கான சிந்தனை வளத்தை அளிக்க வேண்டும்.
மிக்க நன்றி ஐயா.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஹைக்கூ கவிதை
ஜாஹீதாபானு wrote:எல்லாமே அருமை
கவிதாயினி பயப்படக் கூடாது
ok அக்கா. அது மாமாவா ....?
மிக்க நன்றி அக்கா.
Re: ஹைக்கூ கவிதை
ஹிஷாலீ wrote:ரேவதி wrote:நீங்கள் அடிக்கடி மன்னிப்பு கேட்பதால்..............இன்று 4 மணிக்குள் நீங்கள் 10000முறை மன்னிப்பு மன்னிப்பு என்று சொல்ல வேண்டும்.....இதுதான் உங்களுக்கு தண்டனைஹிஷாலீ wrote:ரேவதி wrote:ஷாலி இரண்டு வரி கவிதைகளுக்காக தனியாக திரி துவக்க வேண்டாமே.......
அதிலே இன்னும் சில கவிதைகள் இணைத்து திரு துவகுங்கள்
ok ரேவதி மறந்துவிட்டேன்.sorry
ok ok.
10000 மன்னிப்பு ok
Re: ஹைக்கூ கவிதை
நல்ல சிந்தனை, உங்கள் புதிய முயற்சி வளம் பெற வாழ்த்துக்கள்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: ஹைக்கூ கவிதை
சதாசிவம் wrote:நல்ல சிந்தனை, உங்கள் புதிய முயற்சி வளம் பெற வாழ்த்துக்கள்.
இன்னும் கொஞ்சம் வர்ச்சி தேவை தான். வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.
Re: ஹைக்கூ கவிதை
அனைத்து கவிதைகளும் நன்றாக உள்ளது ஹிஷாலி
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|