ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ கவிதை

+6
dsudhanandan
அப்துல்லாஹ்
உமா
பூஜிதா
ரேவதி
ஹிஷாலீ
10 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஹைக்கூ கவிதை - Page 3 Empty ஹைக்கூ கவிதை

Post by ஹிஷாலீ Tue Oct 11, 2011 11:03 am

First topic message reminder :

உதிராமல் உதிரும் சரீரத்தில்
உரமாய் உயர்ந்திடும் அழகே
கருநீல கூந்தல்
*************************************
பெட்டையும் சட்டைபோட்டாள்
பொன்முகில் கூண்டினிலே தன்முகக்
குஞ்சுகளாய் தலைமுறை பெருக்க
*************************************
விதைக்கும் விழுதுகளை தன்
வியர்வை துளியால் வேரூன்றி
வளர்க்கிறாள் அன்னை
*************************************
இலையுதிர் காலமாய் எரிக்கும்
சூரியனைக் கூட இளம்வேனிற்
காலமாய் மாற்றுகிறது மண்
*************************************
எடுத்தாலும் கொடுத்தாலும்
எழுதியவன் தீர்ப்பிலே இரு
இதயங்கள் இணைவதே காதல்
*************************************
இருவிரல் நடுவே எம்மொழி
இதயங்களையும் இமைக்கு
விருந்தாக்கிறது கவிதை
*************************************
மொழிகளுக்கெல்லாம் முதுகெலும்பாய்
முன்னிருவிரல்கள் நடுவில்
மொழி பெயர்க்கும் முதல் சுழியே பேனா
***************************************
சிவப்பு வண்ணத்தில்
சிலையலங்கரமாம் செத்தும்
சிரிக்கிறது பட்டுப்பூச்சி....!


Last edited by ஹிஷாலீ on Tue Oct 11, 2011 3:01 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


ஹைக்கூ கவிதை - Page 3 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ஹிஷாலீ Tue Oct 11, 2011 2:12 pm

ரேவதி wrote:ஷாலி இரண்டு வரி கவிதைகளுக்காக தனியாக திரி துவக்க வேண்டாமே.......
அதிலே இன்னும் சில கவிதைகள் இணைத்து திரு துவகுங்கள்

ok ரேவதி மறந்துவிட்டேன்.sorry
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ கவிதை - Page 3 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ரேவதி Tue Oct 11, 2011 2:19 pm

ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:ஷாலி இரண்டு வரி கவிதைகளுக்காக தனியாக திரி துவக்க வேண்டாமே.......
அதிலே இன்னும் சில கவிதைகள் இணைத்து திரு துவகுங்கள்

ok ரேவதி மறந்துவிட்டேன்.sorry
நீங்கள் அடிக்கடி மன்னிப்பு கேட்பதால்..............இன்று 4 மணிக்குள் நீங்கள் 10000முறை மன்னிப்பு மன்னிப்பு என்று சொல்ல வேண்டும்.....இதுதான் உங்களுக்கு தண்டனை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஹைக்கூ கவிதை - Page 3 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ஹிஷாலீ Tue Oct 11, 2011 2:26 pm

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:ஷாலி இரண்டு வரி கவிதைகளுக்காக தனியாக திரி துவக்க வேண்டாமே.......
அதிலே இன்னும் சில கவிதைகள் இணைத்து திரு துவகுங்கள்

ok ரேவதி மறந்துவிட்டேன்.sorry
நீங்கள் அடிக்கடி மன்னிப்பு கேட்பதால்..............இன்று 4 மணிக்குள் நீங்கள் 10000முறை மன்னிப்பு மன்னிப்பு என்று சொல்ல வேண்டும்.....இதுதான் உங்களுக்கு தண்டனை

ok ok.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ கவிதை - Page 3 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ஹிஷாலீ Tue Oct 11, 2011 2:39 pm

ஹிஷாலீ wrote:
Kaa Na Kalyanasundaram wrote:சிந்தனைகள் சிறப்பு ஹிஷாலி. ஆனால் இன்னும் ஹைக்கூ வடிவம் முழுமை பெறவில்லை. நிச்சயம் உங்களுக்கு ஹைகூ சிறப்பாக வரும். ஹைக்கூ கவிதைக்கான சமுதாய நோக்கு, இயற்கை பற்றிய சிந்தனைகள் தங்களுக்கு வளமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி ஐயா, தாங்கள் அதற்கான சிந்தனை வளத்தை அளிக்க வேண்டும்.
மிக்க நன்றி ஐயா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ கவிதை - Page 3 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ஜாஹீதாபானு Tue Oct 11, 2011 2:42 pm

எல்லாமே அருமை
கவிதாயினி பயப்படக் கூடாது சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஹைக்கூ கவிதை - Page 3 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ஹிஷாலீ Tue Oct 11, 2011 2:44 pm

ஜாஹீதாபானு wrote:எல்லாமே அருமை
கவிதாயினி பயப்படக் கூடாது சூப்பருங்க சூப்பருங்க

ok அக்கா. அது மாமாவா ....?

மிக்க நன்றி அக்கா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ கவிதை - Page 3 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ஹிஷாலீ Tue Oct 11, 2011 2:47 pm

ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:ஷாலி இரண்டு வரி கவிதைகளுக்காக தனியாக திரி துவக்க வேண்டாமே.......
அதிலே இன்னும் சில கவிதைகள் இணைத்து திரு துவகுங்கள்

ok ரேவதி மறந்துவிட்டேன்.sorry
நீங்கள் அடிக்கடி மன்னிப்பு கேட்பதால்..............இன்று 4 மணிக்குள் நீங்கள் 10000முறை மன்னிப்பு மன்னிப்பு என்று சொல்ல வேண்டும்.....இதுதான் உங்களுக்கு தண்டனை

ok ok.

10000 மன்னிப்பு ok
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ கவிதை - Page 3 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by சதாசிவம் Tue Oct 11, 2011 2:52 pm

நல்ல சிந்தனை, உங்கள் புதிய முயற்சி வளம் பெற வாழ்த்துக்கள்.
சூப்பருங்க


சதாசிவம்
ஹைக்கூ கவிதை - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஹைக்கூ கவிதை - Page 3 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ஹிஷாலீ Tue Oct 11, 2011 2:54 pm

சதாசிவம் wrote:நல்ல சிந்தனை, உங்கள் புதிய முயற்சி வளம் பெற வாழ்த்துக்கள்.
சூப்பருங்க

இன்னும் கொஞ்சம் வர்ச்சி தேவை தான். வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ கவிதை - Page 3 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by kitcha Tue Oct 11, 2011 2:59 pm

அனைத்து கவிதைகளும் நன்றாக உள்ளது ஹிஷாலி சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஹைக்கூ கவிதை - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஹைக்கூ கவிதை - Page 3 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum