ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ கவிதை

+6
dsudhanandan
அப்துல்லாஹ்
உமா
பூஜிதா
ரேவதி
ஹிஷாலீ
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஹைக்கூ கவிதை Empty ஹைக்கூ கவிதை

Post by ஹிஷாலீ Tue Oct 11, 2011 11:03 am

உதிராமல் உதிரும் சரீரத்தில்
உரமாய் உயர்ந்திடும் அழகே
கருநீல கூந்தல்
*************************************
பெட்டையும் சட்டைபோட்டாள்
பொன்முகில் கூண்டினிலே தன்முகக்
குஞ்சுகளாய் தலைமுறை பெருக்க
*************************************
விதைக்கும் விழுதுகளை தன்
வியர்வை துளியால் வேரூன்றி
வளர்க்கிறாள் அன்னை
*************************************
இலையுதிர் காலமாய் எரிக்கும்
சூரியனைக் கூட இளம்வேனிற்
காலமாய் மாற்றுகிறது மண்
*************************************
எடுத்தாலும் கொடுத்தாலும்
எழுதியவன் தீர்ப்பிலே இரு
இதயங்கள் இணைவதே காதல்
*************************************
இருவிரல் நடுவே எம்மொழி
இதயங்களையும் இமைக்கு
விருந்தாக்கிறது கவிதை
*************************************
மொழிகளுக்கெல்லாம் முதுகெலும்பாய்
முன்னிருவிரல்கள் நடுவில்
மொழி பெயர்க்கும் முதல் சுழியே பேனா
***************************************
சிவப்பு வண்ணத்தில்
சிலையலங்கரமாம் செத்தும்
சிரிக்கிறது பட்டுப்பூச்சி....!


Last edited by ஹிஷாலீ on Tue Oct 11, 2011 3:01 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ கவிதை Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ரேவதி Tue Oct 11, 2011 11:05 am

ஹிஷாலீ wrote:உதிராமல் உதிரும் சரீரத்தில்
உரமாய் உயர்ந்திடும் அழகே
கருநீல கூந்தல்

இருவிரல் நடுவே எம்மொழி
இதயங்களையும் இமைக்கு
விருந்தாக்கிறது கவிதை
நல்ல வரிகள் ஷாலி.......
நடமாடும் கவிதை சோலை நீங்கள் அருமையிருக்கு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஹைக்கூ கவிதை Empty Re: ஹைக்கூ கவிதை

Post by பூஜிதா Tue Oct 11, 2011 11:07 am

ஹிஷாலீ wrote:

இலையுதிர் காலமாய் எரிக்கும்
சூரியனைக் கூட இளம்வேனிற்
காலமாய் மாற்றுகிறது மண்
*************************************
எடுத்தாலும் கொடுத்தாலும்
எழுதியவன் தீர்ப்பிலே இரு
இதயங்கள் இணைவதே காதல்
***************************************
எல்லாமே சூப்பர், எனக்கு இது ரெண்டும் பிடிதிருக்கிறது
சூப்பருங்க


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஹைக்கூ கவிதை Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ஹிஷாலீ Tue Oct 11, 2011 11:09 am

அப்படியா இதை பயந்து பயந்து பதிவிட்டேன் ரேவதி. ஏனால் நான் ஹைக்கூ கவிதை இப்போதுதான் எழுத பழகுறேன்.
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ரேவதி.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ கவிதை Empty Re: ஹைக்கூ கவிதை

Post by உமா Tue Oct 11, 2011 11:12 am

ஹிஷாலீ wrote:உதிராமல் உதிரும் சரீரத்தில்
உரமாய் உயர்ந்திடும் அழகே
கருநீல கூந்தல்
பெண்களுக்கு அழகே இந்த கூந்தல் தான் .. சூப்பருங்க
*************************************
பெட்டையும் சட்டைபோட்டாள்
பொன்முகில் கூண்டினிலே தன்முகக்
குஞ்சுகளாய் தலைமுறை பெருக்க
நல்ல சிந்தனை ... விடுகதை போலே இருக்கு இந்த ஹைக்கூ.
*************************************
விதைக்கும் விழுதுகளை தன்
வியர்வை துளியால் வேரூன்றி
வளர்க்கிறாள் அன்னை
இதன் அர்த்தம் புரியவில்லை....அதாவது, மழையை சொல்ட்றீங்களா ஹிஷூ.
*************************************
இலையுதிர் காலமாய் எரிக்கும்
சூரியனைக் கூட இளம்வேனிற்
காலமாய் மாற்றுகிறது மண்
மண்ணின் பெருமையை உணர்கிறோம். இந்த உடலே அந்த மண்ணுக்கு தான் சொந்தம் .
*************************************
எடுத்தாலும் கொடுத்தாலும்
எழுதியவன் தீர்ப்பிலே இரு
இதயங்கள் இணைவதே காதல்
இதை மாற்ற யாராலும் முடியாது .. காதல் அனைத்திலுமே உயர்ந்தது.
*************************************
இருவிரல் நடுவே எம்மொழி
இதயங்களையும் இமைக்கு
விருந்தாக்கிறது கவிதை
கவிதை அழகில் நனையாதோர் யாருமில்லையே.
*************************************
மொழிகளுக்கெல்லாம் முதுகெலும்பாய்
முன்னிருவிரல்கள் நடுவில்
மொழி பெயர்க்கும் முதல் சுழியே பேனா
என்னை மிகவும் கவர்ந்த ஹைக்கூ இதுவே....உன்னுடையே சிந்தனைக்கு என் பாராட்டுக்கள் தோழி,
இந்த வரிகளுக்கு என்ன மேர்க்கோலிடுவது என்றே தெரியவில்லை...அந்த அளவு சிந்தித்து எழுதி இருக்க.வாழ்த்துக்கள் ஹிஷாலீ....

***************************************



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஹைக்கூ கவிதை Empty Re: ஹைக்கூ கவிதை

Post by அப்துல்லாஹ் Tue Oct 11, 2011 11:13 am

நல்ல கவிதைகள்
வாழ்த்துக்கள்.


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஹைக்கூ கவிதை Aஹைக்கூ கவிதை Bஹைக்கூ கவிதை Dஹைக்கூ கவிதை Uஹைக்கூ கவிதை Lஹைக்கூ கவிதை Lஹைக்கூ கவிதை Aஹைக்கூ கவிதை H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஹைக்கூ கவிதை Empty Re: ஹைக்கூ கவிதை

Post by dsudhanandan Tue Oct 11, 2011 11:15 am

முயற்சிகளை தொடருங்கள்.... மெருகேற்றுங்கள்... வாழ்த்துக்கள் ஹிசாலீ


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஹைக்கூ கவிதை Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ரேவதி Tue Oct 11, 2011 11:17 am

ஹிஷாலீ wrote:அப்படியா இதை பயந்து பயந்து பதிவிட்டேன் ரேவதி. ஏனால் நான் ஹைக்கூ கவிதை இப்போதுதான் எழுத பழகுறேன்.
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ரேவதி.
என்ன பயம் உங்களுக்கு.........
நல்ல திறமையான கவிஞ்சர் நீங்கள்.....உங்கள் படைப்புகள் அனைத்துமே சூப்பர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஹைக்கூ கவிதை Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ஹிஷாலீ Tue Oct 11, 2011 11:18 am

உமா wrote:
ஹிஷாலீ wrote:உதிராமல் உதிரும் சரீரத்தில்
உரமாய் உயர்ந்திடும் அழகே
கருநீல கூந்தல்
பெண்களுக்கு அழகே இந்த கூந்தல் தான் .. சூப்பருங்க
*************************************
பெட்டையும் சட்டைபோட்டாள்
பொன்முகில் கூண்டினிலே தன்முகக்
குஞ்சுகளாய் தலைமுறை பெருக்க
நல்ல சிந்தனை ... விடுகதை போலே இருக்கு இந்த ஹைக்கூ.
*************************************
விதைக்கும் விழுதுகளை தன்
வியர்வை துளியால் வேரூன்றி
வளர்க்கிறாள் அன்னை
இதன் அர்த்தம் புரியவில்லை....அதாவது, மழையை சொல்ட்றீங்களா ஹிஷூ. இது அம்மா வைத்து தான் எழுதினேன் தான் பெற்ற பிள்ளைகளை வளர்க்க அவள் சிந்தும் வியர்வை துளிகளுக்கு வேறு எல்லையே இல்லை அதை வைத்து தான் எழுதினேன் உமா.
*************************************
இலையுதிர் காலமாய் எரிக்கும்
சூரியனைக் கூட இளம்வேனிற்
காலமாய் மாற்றுகிறது மண்
மண்ணின் பெருமையை உணர்கிறோம். இந்த உடலே அந்த மண்ணுக்கு தான் சொந்தம் .
*************************************
எடுத்தாலும் கொடுத்தாலும்
எழுதியவன் தீர்ப்பிலே இரு
இதயங்கள் இணைவதே காதல்
இதை மாற்ற யாராலும் முடியாது .. காதல் அனைத்திலுமே உயர்ந்தது.
*************************************
இருவிரல் நடுவே எம்மொழி
இதயங்களையும் இமைக்கு
விருந்தாக்கிறது கவிதை
கவிதை அழகில் நனையாதோர் யாருமில்லையே.
*************************************
மொழிகளுக்கெல்லாம் முதுகெலும்பாய்
முன்னிருவிரல்கள் நடுவில்
மொழி பெயர்க்கும் முதல் சுழியே பேனா
என்னை மிகவும் கவர்ந்த ஹைக்கூ இதுவே....உன்னுடையே சிந்தனைக்கு என் பாராட்டுக்கள் தோழி,
இந்த வரிகளுக்கு என்ன மேர்க்கோலிடுவது என்றே தெரியவில்லை...அந்த அளவு சிந்தித்து எழுதி இருக்க.வாழ்த்துக்கள் ஹிஷாலீ....

***************************************

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி உமா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ கவிதை Empty Re: ஹைக்கூ கவிதை

Post by ஹிஷாலீ Tue Oct 11, 2011 11:19 am

அப்துல்லாஹ் wrote:நல்ல கவிதைகள்
வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி சார்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ கவிதை Empty Re: ஹைக்கூ கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum