புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_m10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10 
91 Posts - 61%
heezulia
தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_m10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_m10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_m10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10 
6 Posts - 4%
eraeravi
தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_m10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_m10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_m10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_m10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10 
283 Posts - 45%
heezulia
தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_m10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_m10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_m10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_m10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_m10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_m10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_m10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_m10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_m10தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்தவர்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 02, 2009 7:11 am

தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்கனார்


விருதுநகரில் உள்ள தேசபந்து மைதானத்தில் நம் மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர் தியாகி சங்கரலிங்கனார்.

ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பொட்டி ஸ்ரீராமலு 1952 டிசம்பர் 15 அன்று உயிர் துறந்தார். இதையடுத்து ஆந்திர மாநிலம் உருவெடுத்தது. சங்கரலிங்கத்துக்கு இது ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியது. விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டி யாத்திரையிலும் கலந்து கொண்டார். தன்னுடைய சொத்துக்களை அருகிலுள்ள பள்ளிக்கு எழுதி வைத்து விட்டார். விருதுநகரில் ஒரு ஆசிரமத்தை அமைத்து தங்கியிருந்த போதுதான் ஸ்ரீராமலுவின் உண்ணாவிரதம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் தமிழ்நாடு பெயர் சூட்டுவதற்காகப் போராட்டம் நடத்தியதின் தூண்டுதலிலும் சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் போன்ற 12 கோரிக்கைகளை முன்வைத்து 1956 ஜூலை 27 ல் தனியாளாக சங்கரலிங்கனார் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

காங்கிரஸ் அரசு அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. ம.பொ.சி., அண்ணா, காமராஜர், ஜீவா போன்றவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட வலியுறுத்தினர். ஆனால் தன்னுடைய கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்து விட்டார். தொடர்ந்து 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்த சங்கரலிங்கனார் அக்டோபர் 10 ம் தேதி உயிர் துறந்தார்.

தொடர்ந்து அவரது கோரிக்கைக்காக பலரும் குரல் கொடுத்தனர். 1967 ஏப்ரம் 14 அன்று சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை தமிழக அரசு ஆக மாறியது. 1968 நவம்பர் 23 தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

http://www.keetru.com/history/tamilnadu/sankaralinganar.php

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 12, 2024 1:24 pm

உண்மை இப்படி இருக்க , இன்று ‘தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்றத்திற்கு ஒருவர் பெயரை மட்டும் குறிப்பிடுவது சரியா?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக