புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
59 Posts - 58%
heezulia
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
1 Post - 1%
Guna.D
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
54 Posts - 58%
heezulia
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
1 Post - 1%
Guna.D
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_m10இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 10, 2011 3:15 pm

ஹைக்கூ கவிதை என்பது ஜப்பானிய மண்ணில் இருந்து ஜென் புத்த கருத்தோவியமாய் பயணித்த மூன்று வரிக் கவிதைகள். ஹைக்கூ மரபுகளை தமிழ்க் கவிதைகள் மீறினாலும் பல கவிதைகள் உயிரோட்டமாய் உள்ளத்தை கவர்ந்திழுத்து மனிதநேயமாய் இதயத்தை தாக்குகின்றன. இயற்கை வாழ்வியல் கவிதைகள் உலக அரங்கில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அரங்கேறுகின்றன. எத்தனயோ கவிதைகள் தமிழில் முத்திரைப் பெற்று வருகின்றன.

இதயத்தை கொள்ளை கொள்ளும் ஹைக்கூ கவிதைகளை தொகுத்து வருகிறேன்.

உதாரணமாக:

நண்பர் மு. முருகேஷ் அவர்களின் கவிதை:

அறுவடைப்பாட்டில்
கலந்தே ஒலிக்கிறது...
பசியின் குரல் !
.................................................
மகா மதிவாணன் கவிதை:

ஓட்டல் மேஜையை
சுத்தம் செய்தான் சிறுவன்...
அழுக்கானது தேசம் !
.................................................

அமுதா பாரதியின் கவிதை:

இந்தக் காட்டில்
எந்த மூங்கில் ....
புல்லாங்குழல் ?

.................................................

எழுத்தாளர் சுஜாதா கவிதை:

நீலக் குழல் விளக்கில்
முட்டி முட்டி பால் குடிக்கின்றன...
வீட்டில் பூச்சிகள் !

...................................................

கவிக்கோ அப்துல் ரகுமான்
பாஷோ கவிதையை மொழிபெயர்த்தார்:

உதிர்ந்த மலர்
கிளைக்கு திரும்புகிறது....
அடடே வண்ணத்துப்பூச்சி!

......................................................

எனது கவிதை ஒன்றையும் இங்கே:

அடுத்தவேளை
சமயலுக்கு இல்லை...
சமைந்தாள் மகள் !

......................................................

இப்படி இந்த வரிசையில்
ஹிஷாலி அவர்களின் கவிதை:

சுரக்கும் மாதங்கள் பத்தானாலும்
பிறக்கும் பால் ....
அமிர்தமாகும் அன்னை மடியில்!

இப்படியாக எண்ணிறந்த கவிதைகள் தமிழ் ஹைக்கூ வரலாற்றில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன...

ஹிஷாலி அவர்கள் சற்றுமுன் பதிந்த இக்கவிதை ஒரு ஓவியமாய் அனைவர் நெஞ்சிலும் முத்திரைப் பாதிக்கும் என்பது திண்ணம்.

......கா.ந.கல்யாணசுந்தரம்.




கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 10, 2011 3:19 pm

ஹிஷாலின் கவிதையை நீங்கள் இங்கு பதிவு செய்வதிலேயே தெரிகிறது அந்தக் கவிதையின் அருமை.பதிந்த உங்களுக்கும்,கவிதையை அளித்த ஹிஷாலிக்கும் வாழ்த்துகள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இதயம் தொடும் ஒரு ஹைக்கூ கவிதை....ஹிஷாலி  Image010ycm
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 10, 2011 4:05 pm

மேல் சொல்லப்பட்ட கவிஞர்களின் ஹைக்கூவும்
ஐயா அவர்களின் கைக்கூவும் அருமை
கவிதாயினி சகோ ஷிஷாலி அவர்களுடன் அதற்போளுதுதான் சொன்னேன்

கவிதையின் பொருளும் வரிகளும் சிந்தனையும்
நல்ல தேர்ச்சி பெற்று இருக்கிறது என்று

அதை மெய்படுத்துகிறது ஐயா அவர்களின் இந்த விளக்கம்

மிக்க நன்றி ஐய்யா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 10, 2011 4:59 pm

செய்தாலி wrote:மேல் சொல்லப்பட்ட கவிஞர்களின் ஹைக்கூவும்
ஐயா அவர்களின் கைக்கூவும் அருமை
கவிதாயினி சகோ ஷிஷாலி அவர்களுடன் அதற்போளுதுதான் சொன்னேன்

கவிதையின் பொருளும் வரிகளும் சிந்தனையும்
நல்ல தேர்ச்சி பெற்று இருக்கிறது என்று

அதை மெய்படுத்துகிறது ஐயா அவர்களின் இந்த விளக்கம்

மிக்க நன்றி ஐய்யா

நன்றி செய்தாலி அவர்களே .



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 10, 2011 5:02 pm

அனைத்து ஹைக்கூக்களுமே அருமை.அதில் நீங்கள் ஹிஷாலீயின் ஹைக்கூவை இனைத்ததில் மிக்க மகிழ்ச்சி. ஹிஷாலீ பார்த்தால் ரொம்ப சந்தோஷம் அடைவாள்.





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 11, 2011 8:58 am

உமா wrote:அனைத்து ஹைக்கூக்களுமே அருமை.அதில் நீங்கள் ஹிஷாலீயின் ஹைக்கூவை இனைத்ததில் மிக்க மகிழ்ச்சி. ஹிஷாலீ பார்த்தால் ரொம்ப சந்தோஷம் அடைவாள்.

நன்றி உமா . ஹிஷாலி நல்ல கருத்துகள் உள்ள கவிதை எழுதுகிறார்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 11, 2011 11:19 am

ஹிஷூ இதை பார்க்கவில்லையா...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 11, 2011 11:39 am

Kaa Na Kalyanasundaram wrote:ஹைக்கூ கவிதை என்பது ஜப்பானிய மண்ணில் இருந்து ஜென் புத்த கருத்தோவியமாய் பயணித்த மூன்று வரிக் கவிதைகள். ஹைக்கூ மரபுகளை தமிழ்க் கவிதைகள் மீறினாலும் பல கவிதைகள் உயிரோட்டமாய் உள்ளத்தை கவர்ந்திழுத்து மனிதநேயமாய் இதயத்தை தாக்குகின்றன. இயற்கை வாழ்வியல் கவிதைகள் உலக அரங்கில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அரங்கேறுகின்றன. எத்தனயோ கவிதைகள் தமிழில் முத்திரைப் பெற்று வருகின்றன.

இதயத்தை கொள்ளை கொள்ளும் ஹைக்கூ கவிதைகளை தொகுத்து வருகிறேன்.

உதாரணமாக:

நண்பர் மு. முருகேஷ் அவர்களின் கவிதை:

அறுவடைப்பாட்டில்
கலந்தே ஒலிக்கிறது...
பசியின் குரல் !
.................................................
மகா மதிவாணன் கவிதை:

ஓட்டல் மேஜையை
சுத்தம் செய்தான் சிறுவன்...
அழுக்கானது தேசம் !
.................................................

அமுதா பாரதியின் கவிதை:

இந்தக் காட்டில்
எந்த மூங்கில் ....
புல்லாங்குழல் ?

.................................................

எழுத்தாளர் சுஜாதா கவிதை:

நீலக் குழல் விளக்கில்
முட்டி முட்டி பால் குடிக்கின்றன...
வீட்டில் பூச்சிகள் !

...................................................

கவிக்கோ அப்துல் ரகுமான்
பாஷோ கவிதையை மொழிபெயர்த்தார்:

உதிர்ந்த மலர்
கிளைக்கு திரும்புகிறது....
அடடே வண்ணத்துப்பூச்சி!

......................................................

எனது கவிதை ஒன்றையும் இங்கே:

அடுத்தவேளை
சமயலுக்கு இல்லை...
சமைந்தாள் மகள் !

......................................................

இப்படி இந்த வரிசையில்
ஹிஷாலி அவர்களின் கவிதை:

சுரக்கும் மாதங்கள் பத்தானாலும்
பிறக்கும் பால் ....
அமிர்தமாகும் அன்னை மடியில்!

இப்படியாக எண்ணிறந்த கவிதைகள் தமிழ் ஹைக்கூ வரலாற்றில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன...

ஹிஷாலி அவர்கள் சற்றுமுன் பதிந்த இக்கவிதை ஒரு ஓவியமாய் அனைவர் நெஞ்சிலும் முத்திரைப் பாதிக்கும் என்பது திண்ணம்.

......கா.ந.கல்யாணசுந்தரம்.

ஆமாம் ஐயா உமா சொல்வதைபோல் தான் நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன்.
மிக்க நன்றி ஐயா. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 11, 2011 11:45 am

உமா wrote:ஹிஷூ இதை பார்க்கவில்லையா...

பார்த்துவிட்டேன் உமா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 11, 2011 11:49 am

kitcha wrote:ஹிஷாலின் கவிதையை நீங்கள் இங்கு பதிவு செய்வதிலேயே தெரிகிறது அந்தக் கவிதையின் அருமை.பதிந்த உங்களுக்கும்,கவிதையை அளித்த ஹிஷாலிக்கும் வாழ்த்துகள்

மிக்க நன்றி அண்ணா. நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக