புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈவ் டீசிங் - இதுவும் தீவிரவாதமே!
Page 1 of 1 •
- thillalangadiபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
ஈவ் டீசிங் - இதுவும் தீவிரவாதமே!
ஈவ் டீசிங் என்பது எதற்காக எங்கே ஏன் ஏற்பட்டது என்பதைப் பற்றி யோசிக்கும் முன்பு இதன் பாதிப்பு மரணம் தற்கொலை என வேகமாகிவிட்டது. கிராமப்புறங்களில் பெண்களை ஆண்கள் கேலி செய்யும் வழக்கம் உண்டு, சிலருக்கு அடுத்தவரை கேலி செய்வது கிண்டல் செய்வது என்பது கைவந்த கலை, கேலி செய்பவர் பெண்ணாகவும் கேலி செய்யப்படுபவர் ஆணாகவும் இருப்பது கூட கிராமப்புறங்களில் உண்டு ஆனால் இவ்வகைப் பெண்கள் திருமணமானவர்களாகவும் மிகவும் தைரியசாலிகளாவும் இருப்பதுண்டு.
ஒரு இளம் பெண் அல்லது இளம் ஆணை கிண்டல் செய்வது என்பது கிராமம் நகரம் என்ற வித்தியாசமின்றி எங்கும் காணப்படுகின்ற பொதுவுடைமை என்று கூட சொல்லலாம். இளம் ஆண்களை சற்று வயது முதிர்ந்த ஆண்களோ சம வயது ஆண்களோ கிண்டல் கேலி செய்வதும் கூட எங்கும் காணப்படுகின்ற ஒன்றுதான், இதனால் பாதிப்பிற்கு உள்ளாகி மனம் நொந்து தற்கொலைகள் நடப்பதாக ஆய்வுகளில் காண முடிகிறது.
திருமணமாகாத இளம் பெண்களை ஆண்கள் கிண்டல் செய்வது கேலி செய்வது, தவறான முறையில் விமர்சிப்பது போன்றவை வீதிகளில், பேருந்து நிலையங்களில், போக்குவரத்து ஊர்திகள், கடை வீதிகள், கல்லூரிகள், விடுதிகள், பள்ளிகள் என்று இதன் விஸ்தாரம் அதிகரித்துள்ளதன் காரணம் பெண்கள் தற்காலத்தில் படிப்பிற்காகவும் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை தேடிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வருகின்ற நிலை அதிகரித்து இருப்பது முக்கிய காரணம். இளம் பெண்களை மட்டுமில்லாமல் திருமணமான பெண்கள் முதியவர்கள் என்று கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகும் வட்டம் அதிகம்.
இப்படி அடுத்தவரை கிண்டல் கேலி செய்வது பாலியல் ரீதியில் வன் சொற்களால் கிண்டல் செய்வதால் என்ன சுகமடைய போகின்றனர் என்பது அவர்களுக்குத்தான் தெரியும், அடுத்தவரை கேலி கிண்டல் செய்வது என்பது தனிமனித ஒழுக்கமற்ற கீழ்த்தரமான எண்ணங்களை உடையவர்கள் தான் பெரும்பாலும் இச்செயலுக்கு சொந்தக்காரர்கள். அடிப்படையிலேயே நல்ல முறையில் வளர்க்கபடாததும் இதற்க்கு முக்கிய காரணம், ஒரு குழந்தையின் வளர்ப்பில்தான் அக்குழந்தை நல்லவனாவதும் தீயவனாவதும் நிர்ணயிக்கப்படுகிறது, அதற்குப் பின்பு நண்பர்கள் வட்டாரம் இதற்க்கு உரமிடுவதற்க்கு கிடைத்துவிட்டால் இவ்வித மட்டரகமான நடத்தைகள் செழித்து நன்கு வளர காரணமாகிறது.
பல சமயங்களில் தங்களால் அடைய முடியாத அடைய நினைத்தும் எட்டாத காரியங்களுக்காக மனதில் தோன்றும் வன்மங்களின், வக்கிரங்களின் வெளிப்பாடு இத்தகைய தரம் கெட்ட செயலுக்கு அடிகோலுகிறது. சமீப காலமாக ஈவ் டீசிங்கிற்கு எதிராக அரசு கொண்டுவந்திருக்கும் பல சட்டங்களால் நிலைமை ஓரளவிற்கு கட்டுக்குள் இருந்தாலும் பல சமூக விரோதிகளால் நல்ல நோக்கத்திற்காக கொண்டுவரப்படும் எல்லாவித சட்டங்களும் யாரையாவது எப்படியாவது பழி தீர்த்துக் கொள்வதற்கு பயன்படுத்தப்படுவதும் சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டால் அவள் திருமணமாகிய பெண்ணாக இருந்தால் வரதட்சிணை கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறி மாமனார் மாமியார் மீது வழக்கு தொடுத்து, வரதட்சிணை வாங்குவதை தடுக்கும் சட்டத்தை பயன்படுத்தி அப்பெண்ணின் கணவனது பெற்றோர் தமக்கை போன்றவர்களை பழிவாங்க பயன்படுத்துவது, [உண்மையாகவே அந்த பெண் வேறு காரணத்திற்க்காக தற்கொலை செய்து கொண்டிருந்தாலும்].
கல்லூரியில் படிக்கும் மாணவியோ பள்ளியில் படிக்கும் மாணவியோ தற்கொலை செய்துகொண்டால் ஈவ் டீசிங் செய்யப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டதாக கூறி சம்பந்தபட்டவர்களை பழிவாங்குவது என்று பல நல்ல சட்டங்கள் தங்களது சொந்த லாபம் மற்றும் பழிவாங்கும் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதும் பெருகிவருகின்ற மோசடிகள் என்றும் கூறலாம்,
ஆக பொது நலனுக்காக சட்டங்கள் நடப்பில் தீவிரப்படுத்துகின்ற போது அதை தங்கள் சொந்த நலனுக்கு பயன்படுத்தி லாபம் சேர்க்கும் கீழ்த்தரமான மக்களை நம் நாடு பத்திரமாக பேணி காத்து வருகிறது, நாட்டின் அழிவிற்கும் தீமைகளுக்கும் வெளிநாட்டிலிருந்து தீவிரவாதிகள் ஒருபுறம் நாட்டை அழிக்க சதித்திட்டங்கள் தீட்டி செயல்படுத்தவிருந்தாலும் உள்நாட்டு நயவஞ்சகம் தீராத கான்சர் வியாதியாகி பொதுமக்களின் வாழ்க்கையோடு விளையாடி வருவதும் நாளுக்குநாள் பெருகிவரும் தீவிரவாதம்தான்.
source: http://www.haaram.com/CompleteArticle.aspx?aid=243186&ln=ta
ஈவ் டீசிங் என்பது எதற்காக எங்கே ஏன் ஏற்பட்டது என்பதைப் பற்றி யோசிக்கும் முன்பு இதன் பாதிப்பு மரணம் தற்கொலை என வேகமாகிவிட்டது. கிராமப்புறங்களில் பெண்களை ஆண்கள் கேலி செய்யும் வழக்கம் உண்டு, சிலருக்கு அடுத்தவரை கேலி செய்வது கிண்டல் செய்வது என்பது கைவந்த கலை, கேலி செய்பவர் பெண்ணாகவும் கேலி செய்யப்படுபவர் ஆணாகவும் இருப்பது கூட கிராமப்புறங்களில் உண்டு ஆனால் இவ்வகைப் பெண்கள் திருமணமானவர்களாகவும் மிகவும் தைரியசாலிகளாவும் இருப்பதுண்டு.
ஒரு இளம் பெண் அல்லது இளம் ஆணை கிண்டல் செய்வது என்பது கிராமம் நகரம் என்ற வித்தியாசமின்றி எங்கும் காணப்படுகின்ற பொதுவுடைமை என்று கூட சொல்லலாம். இளம் ஆண்களை சற்று வயது முதிர்ந்த ஆண்களோ சம வயது ஆண்களோ கிண்டல் கேலி செய்வதும் கூட எங்கும் காணப்படுகின்ற ஒன்றுதான், இதனால் பாதிப்பிற்கு உள்ளாகி மனம் நொந்து தற்கொலைகள் நடப்பதாக ஆய்வுகளில் காண முடிகிறது.
திருமணமாகாத இளம் பெண்களை ஆண்கள் கிண்டல் செய்வது கேலி செய்வது, தவறான முறையில் விமர்சிப்பது போன்றவை வீதிகளில், பேருந்து நிலையங்களில், போக்குவரத்து ஊர்திகள், கடை வீதிகள், கல்லூரிகள், விடுதிகள், பள்ளிகள் என்று இதன் விஸ்தாரம் அதிகரித்துள்ளதன் காரணம் பெண்கள் தற்காலத்தில் படிப்பிற்காகவும் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை தேடிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வருகின்ற நிலை அதிகரித்து இருப்பது முக்கிய காரணம். இளம் பெண்களை மட்டுமில்லாமல் திருமணமான பெண்கள் முதியவர்கள் என்று கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகும் வட்டம் அதிகம்.
இப்படி அடுத்தவரை கிண்டல் கேலி செய்வது பாலியல் ரீதியில் வன் சொற்களால் கிண்டல் செய்வதால் என்ன சுகமடைய போகின்றனர் என்பது அவர்களுக்குத்தான் தெரியும், அடுத்தவரை கேலி கிண்டல் செய்வது என்பது தனிமனித ஒழுக்கமற்ற கீழ்த்தரமான எண்ணங்களை உடையவர்கள் தான் பெரும்பாலும் இச்செயலுக்கு சொந்தக்காரர்கள். அடிப்படையிலேயே நல்ல முறையில் வளர்க்கபடாததும் இதற்க்கு முக்கிய காரணம், ஒரு குழந்தையின் வளர்ப்பில்தான் அக்குழந்தை நல்லவனாவதும் தீயவனாவதும் நிர்ணயிக்கப்படுகிறது, அதற்குப் பின்பு நண்பர்கள் வட்டாரம் இதற்க்கு உரமிடுவதற்க்கு கிடைத்துவிட்டால் இவ்வித மட்டரகமான நடத்தைகள் செழித்து நன்கு வளர காரணமாகிறது.
பல சமயங்களில் தங்களால் அடைய முடியாத அடைய நினைத்தும் எட்டாத காரியங்களுக்காக மனதில் தோன்றும் வன்மங்களின், வக்கிரங்களின் வெளிப்பாடு இத்தகைய தரம் கெட்ட செயலுக்கு அடிகோலுகிறது. சமீப காலமாக ஈவ் டீசிங்கிற்கு எதிராக அரசு கொண்டுவந்திருக்கும் பல சட்டங்களால் நிலைமை ஓரளவிற்கு கட்டுக்குள் இருந்தாலும் பல சமூக விரோதிகளால் நல்ல நோக்கத்திற்காக கொண்டுவரப்படும் எல்லாவித சட்டங்களும் யாரையாவது எப்படியாவது பழி தீர்த்துக் கொள்வதற்கு பயன்படுத்தப்படுவதும் சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டால் அவள் திருமணமாகிய பெண்ணாக இருந்தால் வரதட்சிணை கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறி மாமனார் மாமியார் மீது வழக்கு தொடுத்து, வரதட்சிணை வாங்குவதை தடுக்கும் சட்டத்தை பயன்படுத்தி அப்பெண்ணின் கணவனது பெற்றோர் தமக்கை போன்றவர்களை பழிவாங்க பயன்படுத்துவது, [உண்மையாகவே அந்த பெண் வேறு காரணத்திற்க்காக தற்கொலை செய்து கொண்டிருந்தாலும்].
கல்லூரியில் படிக்கும் மாணவியோ பள்ளியில் படிக்கும் மாணவியோ தற்கொலை செய்துகொண்டால் ஈவ் டீசிங் செய்யப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டதாக கூறி சம்பந்தபட்டவர்களை பழிவாங்குவது என்று பல நல்ல சட்டங்கள் தங்களது சொந்த லாபம் மற்றும் பழிவாங்கும் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதும் பெருகிவருகின்ற மோசடிகள் என்றும் கூறலாம்,
ஆக பொது நலனுக்காக சட்டங்கள் நடப்பில் தீவிரப்படுத்துகின்ற போது அதை தங்கள் சொந்த நலனுக்கு பயன்படுத்தி லாபம் சேர்க்கும் கீழ்த்தரமான மக்களை நம் நாடு பத்திரமாக பேணி காத்து வருகிறது, நாட்டின் அழிவிற்கும் தீமைகளுக்கும் வெளிநாட்டிலிருந்து தீவிரவாதிகள் ஒருபுறம் நாட்டை அழிக்க சதித்திட்டங்கள் தீட்டி செயல்படுத்தவிருந்தாலும் உள்நாட்டு நயவஞ்சகம் தீராத கான்சர் வியாதியாகி பொதுமக்களின் வாழ்க்கையோடு விளையாடி வருவதும் நாளுக்குநாள் பெருகிவரும் தீவிரவாதம்தான்.
source: http://www.haaram.com/CompleteArticle.aspx?aid=243186&ln=ta
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
சரியா சொன்னீங்க
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|