Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19by ayyasamy ram Today at 15:50
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"பகல் கனவு" கவிதைகள்.....
+11
முஹைதீன்
kitcha
ரேவதி
ஹிஷாலீ
Jotheshree
பிளேடு பக்கிரி
முகம்மது ஃபரீத்
வசீகரப்ரியன்
இளமாறன்
Manik
rameshnaga
15 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
"பகல் கனவு" கவிதைகள்.....
First topic message reminder :
நல்லவேளை!
அதிர்ஷ்டக் கல் வரிசையில்
எவனும் வைக்கவில்லை
பாறாங்கல்லை!
*************************
கனவில் வந்த கடவுள்
பகல் கனவு காணச் சொன்னார்.
இரவில் வரப் பயமாய் இருக்கிறதாம்.
*******************************
நடுகற்கள் ...
வீரர்களின் நினைவுத் தூணாம்.
வரலாற்றில் சொல்லி இருந்தது.
பறவைகளும்..சோம்பேறிகளும்
அமர்ந்து செல்கிறார்கள்.
*********************************
மஞ்சுவிரட்டில்...
பாயத் தயாராகின்றன "காளைகள்"
மிரளுகிறது சில "மான் விழிகள்".
**********************************
மழை....
வானத்திலிருந்து நழுவும் அருவியின் சிதறல்..
வாசுகிப் பாம்பு தெறித்த அமிர்தம்..
கடவுள்...மனிதனுக்கு எழுதிய கடிதத்தில்
தெறித்த கண்ணீர்த் துளிகள்.
**************************************
நல்லவேளை!
அதிர்ஷ்டக் கல் வரிசையில்
எவனும் வைக்கவில்லை
பாறாங்கல்லை!
*************************
கனவில் வந்த கடவுள்
பகல் கனவு காணச் சொன்னார்.
இரவில் வரப் பயமாய் இருக்கிறதாம்.
*******************************
நடுகற்கள் ...
வீரர்களின் நினைவுத் தூணாம்.
வரலாற்றில் சொல்லி இருந்தது.
பறவைகளும்..சோம்பேறிகளும்
அமர்ந்து செல்கிறார்கள்.
*********************************
மஞ்சுவிரட்டில்...
பாயத் தயாராகின்றன "காளைகள்"
மிரளுகிறது சில "மான் விழிகள்".
**********************************
மழை....
வானத்திலிருந்து நழுவும் அருவியின் சிதறல்..
வாசுகிப் பாம்பு தெறித்த அமிர்தம்..
கடவுள்...மனிதனுக்கு எழுதிய கடிதத்தில்
தெறித்த கண்ணீர்த் துளிகள்.
**************************************
Last edited by rameshnaga on Mon 10 Oct 2011 - 22:37; edited 1 time in total
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: "பகல் கனவு" கவிதைகள்.....
rameshnaga wrote:kitcha wrote:கவிதை நன்றாக உள்ளது.
ஆனால் கீழே உள்ள கவிதையில் ஒரு இடத்தில் கொஞ்சம் வார்த்தை உறுத்துகிறது என்னைநடுகற்கள் ...
வீரர்களின் நினைவுத் தூணாம்.
வரலாற்றில் சொல்லி இருந்தது.
பறவைகளும்..சோம்பேறிகளும்
அமர்ந்து செல்கிறார்கள்.
பறைவைகளை சேர்த்து இருக்கிறீகள்.ஒரு விதத்தில் உட்கார்ந்தாலும் அவையும் இரையைத் தேடி அலைகின்றன, உழைக்கின்றன(சோம்பேறிகள் கிடையாது) - பறவையை நீக்கினால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
அதற்குப் பதில் வேற எதாவது ஒரு வார்த்தை
அதை மாற்ற வேண்டாம் என்று கருதுகிறேன் கிச்சா ...
ஓய்வு கருதித் தங்காத ஒரு ஐந்தறிவு ஜீவனையும்...வீண் பொழுது போக்க
அமரும்...ஒரு ஆறறிவு மனிதனுக்குமான எதிர் ஒப்பீடாய் எழுதி இருக்கிறேன்.
ஒரு வீரனின் நடுகல் ஐந்தறிவு ஜீவனால் மதிக்கப் படுவது கவிதையின்
உள்கருத்து..கிச்சா ...எனவே அதுவே சரியாய் இருக்குமென நான் நம்புகிறேன்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: "பகல் கனவு" கவிதைகள்.....
மிக அருமையான கவிதைகள் ரமேஷ்
மான்விழி கண்டு காளைகளே மிரளுமே
rameshnaga wrote:
மஞ்சுவிரட்டில்...
பாயத் தயாராகின்றன "காளைகள்"
மிரளுகிறது சில "மான் விழிகள்".
மான்விழி கண்டு காளைகளே மிரளுமே
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: "பகல் கனவு" கவிதைகள்.....
மழை....
வானத்திலிருந்து நழுவும் அருவியின் சிதறல்..
வாசுகிப் பாம்பு தெறித்த அமிர்தம்..
கடவுள்...மனிதனுக்கு எழுதிய கடிதத்தில்
தெறித்த கண்ணீர்த் துளிகள்.
என் மனதிலும் மழை .....
மகிழ்ச்சி
வானத்திலிருந்து நழுவும் அருவியின் சிதறல்..
வாசுகிப் பாம்பு தெறித்த அமிர்தம்..
கடவுள்...மனிதனுக்கு எழுதிய கடிதத்தில்
தெறித்த கண்ணீர்த் துளிகள்.
என் மனதிலும் மழை .....
மகிழ்ச்சி
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: "பகல் கனவு" கவிதைகள்.....
அனைத்தும் அருமை ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 3 of 3 • 1, 2, 3
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|