ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பகல் கனவு" கவிதைகள்.....

+11
முஹைதீன்
kitcha
ரேவதி
ஹிஷாலீ
Jotheshree
பிளேடு பக்கிரி
முகம்மது ஃபரீத்
வசீகரப்ரியன்
இளமாறன்
Manik
rameshnaga
15 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Empty "பகல் கனவு" கவிதைகள்.....

Post by rameshnaga Mon Oct 10, 2011 7:31 pm

First topic message reminder :

நல்லவேளை!
அதிர்ஷ்டக் கல் வரிசையில்
எவனும் வைக்கவில்லை
பாறாங்கல்லை!
*************************
கனவில் வந்த கடவுள்
பகல் கனவு காணச் சொன்னார்.
இரவில் வரப் பயமாய் இருக்கிறதாம்.
*******************************
நடுகற்கள் ...
வீரர்களின் நினைவுத் தூணாம்.
வரலாற்றில் சொல்லி இருந்தது.
பறவைகளும்..சோம்பேறிகளும்
அமர்ந்து செல்கிறார்கள்.
*********************************
மஞ்சுவிரட்டில்...
பாயத் தயாராகின்றன "காளைகள்"
மிரளுகிறது சில "மான் விழிகள்".
**********************************
மழை....
வானத்திலிருந்து நழுவும் அருவியின் சிதறல்..
வாசுகிப் பாம்பு தெறித்த அமிர்தம்..
கடவுள்...மனிதனுக்கு எழுதிய கடிதத்தில்
தெறித்த கண்ணீர்த் துளிகள்.
**************************************


Last edited by rameshnaga on Mon Oct 10, 2011 9:07 pm; edited 1 time in total
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Empty Re: "பகல் கனவு" கவிதைகள்.....

Post by Jotheshree Tue Oct 11, 2011 7:44 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமை


Be Happy always

"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Empty Re: "பகல் கனவு" கவிதைகள்.....

Post by rameshnaga Tue Oct 11, 2011 7:55 pm

ரொம்பவும் நன்றி! ஜோதிஸ்ரீ .
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Empty Re: "பகல் கனவு" கவிதைகள்.....

Post by rameshnaga Wed Oct 12, 2011 5:05 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ஜோதிஸ்ரீ .
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Empty Re: "பகல் கனவு" கவிதைகள்.....

Post by ஹிஷாலீ Wed Oct 12, 2011 5:18 pm

நல்லவேளை!
அதிர்ஷ்டக் கல் வரிசையில்
எவனும் வைக்கவில்லை
பாறாங்கல்லை!

இது என்னை கவர்ந்த வரி. இதையும் வைத்திருந்தால் மனிதன் பாறாங்கல்லில் வீட்டை அலங்கரித்திருப்பான். பெரியதாய் இருந்தால் விட்டுவிட்டான்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Empty Re: "பகல் கனவு" கவிதைகள்.....

Post by rameshnaga Wed Oct 12, 2011 5:19 pm

ஹிஷாலீ wrote:நல்லவேளை!
அதிர்ஷ்டக் கல் வரிசையில்
எவனும் வைக்கவில்லை
பாறாங்கல்லை!

இது என்னை கவர்ந்த வரி. இதையும் வைத்திருந்தால் மனிதன் பாறாங்கல்லில் வீட்டை அலங்கரித்திருப்பான். பெரியதாய் இருந்தால் விட்டுவிட்டான்.

ரொம்பவும் நன்றி! ஹிஷாலீ.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Empty Re: "பகல் கனவு" கவிதைகள்.....

Post by ரேவதி Wed Oct 12, 2011 5:20 pm

அனைத்தும் சூப்பர் "பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 2825183110


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Empty Re: "பகல் கனவு" கவிதைகள்.....

Post by kitcha Wed Oct 12, 2011 5:24 pm

கவிதை நன்றாக உள்ளது.
ஆனால் கீழே உள்ள கவிதையில் ஒரு இடத்தில் கொஞ்சம் வார்த்தை உறுத்துகிறது என்னை
நடுகற்கள் ...
வீரர்களின் நினைவுத் தூணாம்.
வரலாற்றில் சொல்லி இருந்தது.
பறவைகளும்..சோம்பேறிகளும்
அமர்ந்து செல்கிறார்கள்.

பறைவைகளை சேர்த்து இருக்கிறீகள்.ஒரு விதத்தில் உட்கார்ந்தாலும் அவையும் இரையைத் தேடி அலைகின்றன, உழைக்கின்றன(சோம்பேறிகள் கிடையாது) - பறவையை நீக்கினால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
அதற்குப் பதில் வேற எதாவது ஒரு வார்த்தை


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Empty Re: "பகல் கனவு" கவிதைகள்.....

Post by rameshnaga Wed Oct 12, 2011 5:47 pm

rombavum nanri revathy...
rombavum nanri..kichchaa.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Empty Re: "பகல் கனவு" கவிதைகள்.....

Post by முஹைதீன் Wed Oct 12, 2011 5:51 pm

சூப்பருங்க

அனைத்தும் அருமை
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Empty Re: "பகல் கனவு" கவிதைகள்.....

Post by rameshnaga Wed Oct 12, 2011 6:03 pm

kitcha wrote:கவிதை நன்றாக உள்ளது.
ஆனால் கீழே உள்ள கவிதையில் ஒரு இடத்தில் கொஞ்சம் வார்த்தை உறுத்துகிறது என்னை
நடுகற்கள் ...
வீரர்களின் நினைவுத் தூணாம்.
வரலாற்றில் சொல்லி இருந்தது.
பறவைகளும்..சோம்பேறிகளும்
அமர்ந்து செல்கிறார்கள்.

பறைவைகளை சேர்த்து இருக்கிறீகள்.ஒரு விதத்தில் உட்கார்ந்தாலும் அவையும் இரையைத் தேடி அலைகின்றன, உழைக்கின்றன(சோம்பேறிகள் கிடையாது) - பறவையை நீக்கினால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
அதற்குப் பதில் வேற எதாவது ஒரு வார்த்தை

அதை மாற்ற வேண்டாம் என்று கருதுகிறேன் கிச்சா ...
ஓய்வு கருதித் தங்காத ஒரு ஐந்தறிவு ஜீவனையும்...வீண் பொழுது போக்க
அமரும்...ஒரு ஆறறிவு மனிதனுக்குமான எதிர் ஒப்பீடாய் எழுதி இருக்கிறேன்.
ஒரு வீரனின் நடுகல் ஐந்தறிவு ஜீவனால் மதிக்கப் படுவது கவிதையின்
உள்கருத்து..கிச்சா ...எனவே அதுவே சரியாய் இருக்குமென நான் நம்புகிறேன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Empty Re: "பகல் கனவு" கவிதைகள்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum