புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதையும் கொஞ்சம் படியுங்கள் - முன்னெச்சரிக்கை மடல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
என்னுடைய பேஸ் புக்கில் வந்த செய்தி.நண்பர்களின் பார்வைக்கு.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
பகிர்வுக்கு நன்றி நண்பா ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நல்ல விழிப்புணர்வு தகவலே.. மிக்க நன்றி அண்ணா....
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
kitcha wrote:
என்னுடைய பேஸ் புக்கில் வந்த செய்தி.நண்பர்களின் பார்வைக்கு.
நன்றி கிட்சா ! குழந்தைகளையும் எப்படி பழக்குகிறார்கள்! அதுகள் ஒரு இடத்தில் நிற்காதுகளே ! போகிற வழியில் நன்றாய் பேசினால் உண்மையை சொல்லிவிடுமே !
இது உண்மையிலேயே இளம்பெண்களை கடத்துவதற்க்கு பயன்படுத்தபட்ட வழியா ? இல்லை யோசித்துவிட்டோம் என்று எந்த விசமியாவது கட்டிவிடும் கதையா ? உண்மையிலேயே இனி எந்த குழந்தையும் அழுதாள் கூட யாரும் கண்டுகொள்ளாமல் சென்றுவிடுவார்களே !
என்ன கிட்சா ! உங்க குழுவினர் இந்த மாதிரி எல்லாம் ஆரமிச்சுட்டாங்களா
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கண்டிப்பாக பகிர வேண்டிய விழிப்புணர்வு தகவல் - நன்றி நண்பரே...
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அய்யம் பெருமாள் .நா wrote:
நன்றி கிட்சா ! குழந்தைகளையும் எப்படி பழக்குகிறார்கள்! அதுகள் ஒரு இடத்தில் நிற்காதுகளே ! போகிற வழியில் நன்றாய் பேசினால் உண்மையை சொல்லிவிடுமே !
இது உண்மையிலேயே இளம்பெண்களை கடத்துவதற்க்கு பயன்படுத்தபட்ட வழியா ? இல்லை யோசித்துவிட்டோம் என்று எந்த விசமியாவது கட்டிவிடும் கதையா ? உண்மையிலேயே இனி எந்த குழந்தையும் அழுதாள் கூட யாரும் கண்டுகொள்ளாமல் சென்றுவிடுவார்களே !
என்ன கிட்சா ! உங்க குழுவினர் இந்த மாதிரி எல்லாம் ஆரமிச்சுட்டாங்களா
இந்தக் காலத்தில் குழந்தைகள்(ஐந்து வயதிற்கு மேல்) கூட கொள்ளையடிக்க தயங்காது.அப்படி பழக்கப் படுத்தி இருப்பார்கள்.
துபாயில்,இங்கு நடந்த சம்பவம் ஒன்று சொல்கிறேன்.
துபாய் நாட்டின் எல்லையோர இடங்களில் நடக்கும் சம்பவம் இது.நாம் ரோட்டில் சென்று கொண்டு இருக்கும் போது ஒரு இடத்தில் எதாவது ஒரு வண்டி(கார்) தலைகீழாக கிடக்கும்(பார்பதற்கு விபத்து போல் தெரியும்) அந்த வண்டியின் உள் யாரவது ஒரு குழந்தையோ இல்லை ஒரு பெண்மணியோ இருக்கும் மயங்கிய நிலையில்.உடனே நாம் பதறி போய் எதோ விபத்து நடந்துவிட்டது என்று எண்ணி அருகில் சென்று பார்க்கும் போது சட்டென்று அங்கே மறைந்து இருப்பவர்கள் நாம்மை தாக்கி விட்டு நம்மிடம் உள்ள பொருள் பணம் எல்லாத்தையும் கொள்ளை அடித்துவிடுவார்கள்.நம்ம கூட பெண்கள் இருந்தால் ..........................இது இங்கு நடந்த சம்பவம்.அதனால் இங்குள்ள காவல் துறை இதை சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.பொதுவாக இங்கு விபத்து எதாவது பார்த்தால் உடனே காவல் துறைக்கு தகவல் சொல்ல வேண்டும்.நாம் எந்த உதவியும் செய்யக் கூடாது.இது இங்குள்ள சட்டம்.ஆனால் நம் மனிதர்கள் தான் கருணையின் மொத்த உருவமாயிற்றே.போலீசிற்கு தகவல் கொடுக்கும் முன் அருகில் சென்று பார்த்து ஆள் உயிரோடு இருக்கா இல்லையா என்று நோட்டம் விடுவார்களே அதற்குத் தான் இந்த எச்சரிக்கை
இது கலிகாலம் நண்பா.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
kitcha wrote:அய்யம் பெருமாள் .நா wrote:
நன்றி கிட்சா ! குழந்தைகளையும் எப்படி பழக்குகிறார்கள்! அதுகள் ஒரு இடத்தில் நிற்காதுகளே ! போகிற வழியில் நன்றாய் பேசினால் உண்மையை சொல்லிவிடுமே !
இது உண்மையிலேயே இளம்பெண்களை கடத்துவதற்க்கு பயன்படுத்தபட்ட வழியா ? இல்லை யோசித்துவிட்டோம் என்று எந்த விசமியாவது கட்டிவிடும் கதையா ? உண்மையிலேயே இனி எந்த குழந்தையும் அழுதாள் கூட யாரும் கண்டுகொள்ளாமல் சென்றுவிடுவார்களே !
என்ன கிட்சா ! உங்க குழுவினர் இந்த மாதிரி எல்லாம் ஆரமிச்சுட்டாங்களா
இந்தக் காலத்தில் குழந்தைகள்(ஐந்து வயதிற்கு மேல்) கூட கொள்ளையடிக்க தயங்காது.அப்படி பழக்கப் படுத்தி இருப்பார்கள்.
துபாயில்,இங்கு நடந்த சம்பவம் ஒன்று சொல்கிறேன்.
துபாய் நாட்டின் எல்லையோர இடங்களில் நடக்கும் சம்பவம் இது.நாம் ரோட்டில் சென்று கொண்டு இருக்கும் போது ஒரு இடத்தில் எதாவது ஒரு வண்டி(கார்) தலைகீழாக கிடக்கும்(பார்பதற்கு விபத்து போல் தெரியும்) அந்த வண்டியின் உள் யாரவது ஒரு குழந்தையோ இல்லை ஒரு பெண்மணியோ இருக்கும் மயங்கிய நிலையில்.உடனே நாம் பதறி போய் எதோ விபத்து நடந்துவிட்டது என்று எண்ணி அருகில் சென்று பார்க்கும் போது சட்டென்று அங்கே மறைந்து இருப்பவர்கள் நாம்மை தாக்கி விட்டு நம்மிடம் உள்ள பொருள் பணம் எல்லாத்தையும் கொள்ளை அடித்துவிடுவார்கள்.நம்ம கூட பெண்கள் இருந்தால் ..........................இது இங்கு நடந்த சம்பவம்.அதனால் இங்குள்ள காவல் துறை இதை சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.பொதுவாக இங்கு விபத்து எதாவது பார்த்தால் உடனே காவல் துறைக்கு தகவல் சொல்ல வேண்டும்.நாம் எந்த உதவியும் செய்யக் கூடாது.இது இங்குள்ள சட்டம்.ஆனால் நம் மனிதர்கள் தான் கருணையின் மொத்த உருவமாயிற்றே.போலீசிற்கு தகவல் கொடுக்கும் முன் அருகில் சென்று பார்த்து ஆள் உயிரோடு இருக்கா இல்லையா என்று நோட்டம் விடுவார்களே அதற்குத் தான் இந்த எச்சரிக்கை
இது கலிகாலம் நண்பா.
எது என்ன எங்க குழு
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
kitcha wrote:
எது என்ன எங்க குழு
போங்க தம்பி நாங்க அடிவாங்கினாலே அசரமாட்டோம் இவரு கட்டாய தூக்குறாராம்? காமெடி பண்ணாதீங்க கிட்சா.
ராஜா அய்யா Internet Hoax முழு விளக்கம் கிடைக்குமா ? நன்றி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|