புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
25 Posts - 38%
heezulia
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
4 Posts - 6%
prajai
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
2 Posts - 3%
Raji@123
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
1 Post - 2%
Barushree
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
8 Posts - 2%
prajai
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_m10பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 10, 2011 4:30 pm

பனை மரங்களைப் பாதுகாக்க பசுமைத் தூய்மை அமைப்பு’


ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பனை மரங்களைப் பாதுகாக்க இயக்கம் நடத்திவருகிறது 'பசுமைத் தூய்மை அமைப்பு’. மேற்கு மண்டலத்தில் கைத்தமலை, சிவன்மலை, சென்னிமலை, ஜல்லிப்பட்டி, செஞ்சேரிமலை, நரசிபுரம், பவானி ஆகிய இடங்களில் 1 லட்சத்து 33 ஆயிரம் பனை மரங்களை நட்டுவருகின்றனர் இந்த அமைப்பின் தன்னார்வத் தொண்டர்கள்.
''பனை மரம் என்பது விலை மதிப்பான ஒரு பொக்கிஷம். ஒரு வளர்ந்த பனை மரத்தில் இருந்து, பனைப் பால், நுங்கு, பனை ஓலை, கருப்பட்டி என்று எவ்வளவோ பயன்கள் நமக்குக் கிடைக்குது. ஆனா, ஆயிரம் ரெண்டாயிரத்துக்காக சர்வ சாதாரணமா பனை மரங்களை வெட்டி, செங்கல் சூளைகளுக்கு வித்துடுறாங்க'' என்று தொடங்கினார் பசுமைத் தூய்மை அமைப்பின் இயக்குநர் செந்தில்குமார்.



''2004-ல் சுனாமி வந்தபோது கடற்கரை ஓரம் இருந்த தென்னை உள்ளிட்ட பெரிய மரங்கள் எல்லாம்கூட வேரோடு பெயர்ந்து வீழ்ந்துபோயின. ஆனால், ஒரு பனை மரம்கூட விழவில்லை. கடற்கரை ஓரங்களில் நிறையப் பனை மரங்களை நட்டாலே போதும். சுனாமி போன்ற பேராபத்துகள் வந்தால், மிகப் பெரிய அரணாக பனை மரங்கள் இருக்கும். இந்தியாவில் எட்டு கோடிப் பனை மரங்கள் இருக்கு. அதில் ஐந்து கோடிப் பனை மரங்கள் தமிழகத்தின் விருதுநகர், நாகப்பட்டினம் பகுதிகளில்தான் இருக்கு.



கொங்கு மண்டலத்தில் பனை மரங்கள் குறைவு. அதனால் பனை மரங்களை நிறைய வளர்க்கணும்னு முடிவு செஞ்சோம். தமிழர்களை உலக அளவில் தலை நிமிரவெச்ச உலகப் பொதுமறை நமக்குக் கிடைச்சிருக்குன்னா, அதுக்குக் காரணம் பனை ஓலைதான். கல்வெட்டு, பனை ஓலை ரெண்டைத் தவிர, வேறு எதில் எழுதப்பட்டு இருந்தாலும் திருக்குறள் அழிஞ்சுபோயிருக்கும். அதனால், 1,330 திருக்குறள்கள் மாதிரி 100 மடங்கு அதிகமா அதாவது, ஒரு லட்சத்து 33 ஆயிரம் பனை மரக் கன்றுகளை நடலாம்னு முடிவுசெஞ்சு, பல இடங்களில் இருந்தும் பனை விதைகளை வாங்கி நட்டுக்கிட்டு இருக்கோம்'' என்றார்.

இந்த இயக்கத்துக்கு உதவியாக இருப்பவர் கா.இரா.முத்துச்சாமி. இவர் 40 ஆண்டுகளாகப் பனை மரம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருபவர்.



''பனம் பால், தாய்ப் பாலுக்கு நிகரானது. கோடைக் காலத்தில் உடல் சூட்டைக் குறைக்கச்சிறந்த உணவு நுங்கு. பனை ஓலைகளில் கட்டப்படும் வீடுகள் கோடைக் காலத்தில் குளிர்ச்சியாகவும் குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும். பல நன்மைகளைத் தருகிற பனை மர வளர்ப்பை அரசு ஊக்கப்படுத்தினால், நம் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லலாம்.

இன்னிக்கு பனை மரம் மட்டும் இல்லாமல், அந்த மரம் ஏறும் ஆட்களும் இல்லாமப் போயிட்டாங்க. நிலைமை இப்படியே தொடர்ந்தால், நாளை பனை மரத்தைப் படத்தில் மட்டுமே பார்க்க முடியும்!'' என்கிறார் முத்துச்சாமி கவலையுடன்!.



http://karurkirukkan.blogspot.com/2011/10/blog-post_6949.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 10, 2011 5:00 pm

நல்லது...இதன் மூலம் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்தால் நல்லதே.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக