Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைக்கூ கவிதை...!
+3
ஜாஹீதாபானு
kitcha
ஹிஷாலீ
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஹைக்கூ கவிதை...!
First topic message reminder :
தொடும் வானமாய்
தொலைகிறேன் நிழலில்லா
கல்லறையில் நிம்மதியை தேடி
sssssssssssssssssssssssssssssss
சுரக்கும் மாதங்கள்
பத்தானாலும் பிறக்கும் பால்
அமிர்தமாகும் அன்னை மடியில்
ssssssssssssssssssssssssssssssss
பிறக்கிறேன் இறக்கிறேன்
இருந்தும் புன்னகை பூவாய்
சிரிக்கிறேன் முள்ளைகண்டு
ssssssssssssssssssssssssssssssss
தொலைகிறேன் நிழலில்லா
கல்லறையில் நிம்மதியை தேடி
sssssssssssssssssssssssssssssss
சுரக்கும் மாதங்கள்
பத்தானாலும் பிறக்கும் பால்
அமிர்தமாகும் அன்னை மடியில்
ssssssssssssssssssssssssssssssss
பிறக்கிறேன் இறக்கிறேன்
இருந்தும் புன்னகை பூவாய்
சிரிக்கிறேன் முள்ளைகண்டு
ssssssssssssssssssssssssssssssss
Last edited by ஹிஷாலீ on Mon Oct 10, 2011 3:00 pm; edited 1 time in total
Re: ஹைக்கூ கவிதை...!
Manik wrote:இப்ப புரியுது ஹிஷா நல்லாயிருக்கு
ரொம்ப நல்லா யோசிக்கிற
ஆனா இந்த எழுத்துப்பிழையை நீ இன்னும் தொடர்கிறாயே எப்பதான் எழுத்துப்பிழை இல்லாம எழுதுவியோ
இதில் என்னா பிழை கூறுங்கள் மணி.
Re: ஹைக்கூ கவிதை...!
ஹிஷாலீ wrote:மிக்க நன்றி அண்ணா. இப்போதுதான் ஹைக்கூ கவிதை எழுத பழகுகிறேன்
இன்னும் எழுதலாமா என யோசனையாக உல்லாது.
நீ எழுத பழுகுறாயா....சூப்பரா எழுதுற,,,,ஆனால் எழுத்து பிழை கொஞ்சம் தவிர்த்தால் இன்னும் கலை கட்டும்....
இப்போ அந்த அளவு பிழைகள் இல்லை....இருந்தால் நான் சொல்லிடுவேன்..அப்போதான் அந்த பிழை மீண்டும் வராது.
சரியா ஹிஷூ.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஹைக்கூ கவிதை...!
சுரக்கும் மாதங்கள்
பத்தனாலும் பிறக்கும் பால்
அமிர்தமாகும் அன்னை மடியில்
மிக நல்ல கருத்துமிக்க கவிதை ஹிஷாலி அவர்களே. ஹைக்கூ கவிதை உலகில் ஒரு நல்ல இடம் இருக்கிறது உங்களுக்கு.
மேலும் தங்களுக்கு ஒரு சிறந்த ஹைக்கூ படைக்க குறிப்புகள்.
ஹைக்கூ கவிதையில் எளிய வார்த்தைகள் வேண்டும் .
முதல் இரண்டு வரிகளில் ஒரு செய்தியை கூற வேண்டும். மூன்றாவது வரியில் முதல் இரண்டு வரைகளின் வெளிப்பாட்டை மின்னல்வெட்டினார் போன்ற சிறந்த பரிமாணங்களோடு கூடிய சொல் வேண்டும்.
உங்கள் கவிதையில் .....
சுமந்த மாதங்களை விட
மடியில் இருந்து சுவைத்தபோதுதான்....
அமிர்தமானது அன்னையின் பால்!
என்று சொல்லும்போது மழலையின் வாழ்வியல் தன்மை மேம்படுகிறது.
தங்களின் மேலான கருத்துமிக்க இந்த ஹைக்கூ கவிதை பல மொழிகளில் மொழிபெயர்க்கவேண்டிய ஒன்று.
வாழ்த்துக்களும் தங்கள் கவிதைக்கு எனது வணக்கமும்.
பத்தனாலும் பிறக்கும் பால்
அமிர்தமாகும் அன்னை மடியில்
மிக நல்ல கருத்துமிக்க கவிதை ஹிஷாலி அவர்களே. ஹைக்கூ கவிதை உலகில் ஒரு நல்ல இடம் இருக்கிறது உங்களுக்கு.
மேலும் தங்களுக்கு ஒரு சிறந்த ஹைக்கூ படைக்க குறிப்புகள்.
ஹைக்கூ கவிதையில் எளிய வார்த்தைகள் வேண்டும் .
முதல் இரண்டு வரிகளில் ஒரு செய்தியை கூற வேண்டும். மூன்றாவது வரியில் முதல் இரண்டு வரைகளின் வெளிப்பாட்டை மின்னல்வெட்டினார் போன்ற சிறந்த பரிமாணங்களோடு கூடிய சொல் வேண்டும்.
உங்கள் கவிதையில் .....
சுமந்த மாதங்களை விட
மடியில் இருந்து சுவைத்தபோதுதான்....
அமிர்தமானது அன்னையின் பால்!
என்று சொல்லும்போது மழலையின் வாழ்வியல் தன்மை மேம்படுகிறது.
தங்களின் மேலான கருத்துமிக்க இந்த ஹைக்கூ கவிதை பல மொழிகளில் மொழிபெயர்க்கவேண்டிய ஒன்று.
வாழ்த்துக்களும் தங்கள் கவிதைக்கு எனது வணக்கமும்.
Last edited by Kaa Na Kalyanasundaram on Mon Oct 10, 2011 2:56 pm; edited 1 time in total
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: ஹைக்கூ கவிதை...!
உமா wrote:ஹிஷாலீ சுமக்கும் என்று வருமா 2வது கவிதையில்....
மூன்றாவது கவிதையில் நீ சொன்னது ரோஜாவையா ...
எனக்கு கொஞ்சம் விளக்கம் சொல் ஹிஷூ.
1.சுமாந்தால் அது குழந்தை so சுரக்கும் என்று எழுதினேன்.
2.ஆமாம், பாதுகாப்பை மீறியும் மரணம் வந்தடையும் அதை தான் மையமாக வைத்து எழுதினேன் உமா.
Re: ஹைக்கூ கவிதை...!
ஹிஷாலீ wrote:
sssssssssssssssssssssssssssssss
சுரக்கும் மாதங்கள்
பத்தனாலும் பிறக்கும் பால்
அமிர்தமாகும் அன்னை மடியில்
ssssssssssssssssssssssssssssssss
பத்தானாலும் இப்படி வரனும் நீ பிழையாதான் எழுதியிருக்க ஹிஷா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஹைக்கூ கவிதை...!
Kaa Na Kalyanasundaram wrote:சுரக்கும் மாதங்கள்
பத்தனாலும் பிறக்கும் பால்
அமிர்தமாகும் அன்னை மடியில்
மிக நல்ல கருத்துமிக்க கவிதை ஹிஷாலி அவர்களே. ஹைக்கூ கவிதை உலகில் ஒரு நல்ல இடம் இருக்கிறது உங்களுக்கு.
மேலும் தங்களுக்கு ஒரு சிறந்த ஹைக்கூ படைக்க குறிப்புகள்.
ஹைக்கூ கவிதையில் எளிய வார்த்தைகள் வேண்டும் .
முதல் இரண்டு வரிகளில் ஒரு செய்தியை கூற வேண்டும். மூன்றாவது வரியில் முதல் இரண்டு வரைகளின் வெளிப்பாட்டை மின்னல்வெட்டினார் போன்ற சிறந்த பரிமாணங்களோடு கூடிய சொல் வேண்டும்.
உங்கள் கவிதையில் .....
சுமந்த மாதங்களை விட
மடியில் இருந்து சுவைத்தபோதுதான்....
அமிர்தமானது அன்னையின் பால்!
என்று சொல்லும்போது மழலையின் வாழ்வியல் தன்மை மேம்படுகிறது.
தங்களின் மேலான கருத்துமிக்க இந்த ஹைக்கூ கவிதை பல மொழிகளில் மொழிபெயர்க்கவேண்டிய ஒன்று.
வாழ்த்துக்களும் தங்கள் கவிதைக்கு எனது வணக்கமும்.
எனக்கும் ஆசைதான் உங்களிடம் ஹைக்கூ கவிதை தெளிவுரையை அறிந்துகொள்ள வேண்டும் என்று. ஆனால் தாங்களே எனக்கு விளக்கம் கூறியமைக்கு மிக்க நன்றி.
சுமந்த மாதங்களை விட
மடியில் இருந்து சுவைத்தபோதுதான்....
அமிர்தமானது அன்னையின் பால்!
இந்த வரிகள் நான் எழுதியதைவிட நீங்கள் கூறும் அழகு தனி தான்.
Re: ஹைக்கூ கவிதை...!
Manik wrote:ஹிஷாலீ wrote:
sssssssssssssssssssssssssssssss
சுரக்கும் மாதங்கள்
பத்தனாலும் பிறக்கும் பால்
அமிர்தமாகும் அன்னை மடியில்
ssssssssssssssssssssssssssssssss
பத்தானாலும் இப்படி வரனும் நீ பிழையாதான் எழுதியிருக்க ஹிஷா
ஆமாம் நான் ஆங்கிலத்தில் சரியாகதான் டைப் செய்கிறேன் என்னையும் அறியாமல் தவறு நடந்துவிட்டது. sorry
Last edited by ஹிஷாலீ on Mon Oct 10, 2011 3:03 pm; edited 1 time in total
Re: ஹைக்கூ கவிதை...!
kitcha wrote:ஹிஷாலீ wrote:மிக்க நன்றி அண்ணா. இப்போதுதான் ஹைக்கூ கவிதை எழுத பழகுகிறேன்
இன்னும் எழுதலாமா என யோசனையாக உல்லாது.
கவிதையில் பல உண்டு ஹிஷாலி.அது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.ஆனால் ஒரு கவிஞர் என்றால் எல்லா கவிதைகளிலும் சிறப்பாக எழுதத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.பொதுவாக அப்படி யாரும் இல்லை.நீங்கள் இப்போ எழுதிய ஹைக்கூ கவிதையும் நன்றாகத் தான் உள்ளது,எழுதிப் பழகுங்கள் எழுத எழுதத் தானே கவிஞர்கள் சிறப்பு அடைய முடியும்
அனைத்து விதமான கவிதைகளை வடிக்க,சுவை பட எங்களுக்கு அளிக்க,நீங்கள் மேலும் சிறக்க வாழ்த்துகள்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ஹைக்கூ கவிதை...!
3 நல்லா இருக்கு, ஆனாலும் 2 வது கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: ஹைக்கூ கவிதை...!
என்ன ஹிஷா இது இப்பதான் பாக்குறேன்
உனது சிக்னேச்சரில் நாட்டை காக்க ரவுடிகளை வளர்க்கலாமான்னு ஒரு கேள்வி ஏன் இப்படி கேக்குற
அதுக்குத்தானே உன்ன வளக்குறோம் தெரியாதா உனக்கு
உனது சிக்னேச்சரில் நாட்டை காக்க ரவுடிகளை வளர்க்கலாமான்னு ஒரு கேள்வி ஏன் இப்படி கேக்குற
அதுக்குத்தானே உன்ன வளக்குறோம் தெரியாதா உனக்கு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|