ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:58 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:37 am

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 11:31 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:46 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:36 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:17 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:10 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:31 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:18 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:00 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 8:06 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 3:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 3:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 3:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 3:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 3:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 3:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 3:39 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 4:57 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 4:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 9:23 am

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 9:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 8:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 8:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 8:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 5:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 10:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:10 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:09 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:08 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:07 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:07 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:04 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:03 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ கவிதை...!

+3
ஜாஹீதாபானு
kitcha
ஹிஷாலீ
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஹைக்கூ கவிதை...! - Page 2 Empty ஹைக்கூ கவிதை...!

Post by ஹிஷாலீ Mon Oct 10, 2011 11:07 am

First topic message reminder :

தொடும் வானமாய்
தொலைகிறேன் நிழலில்லா
கல்லறையில் நிம்மதியை தேடி
sssssssssssssssssssssssssssssss
சுரக்கும் மாதங்கள்
பத்தானாலும் பிறக்கும் பால்
அமிர்தமாகும் அன்னை மடியில்
ssssssssssssssssssssssssssssssss
பிறக்கிறேன் இறக்கிறேன்
இருந்தும் புன்னகை பூவாய்
சிரிக்கிறேன் முள்ளைகண்டு
ssssssssssssssssssssssssssssssss









Last edited by ஹிஷாலீ on Mon Oct 10, 2011 11:30 am; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


ஹைக்கூ கவிதை...! - Page 2 Empty Re: ஹைக்கூ கவிதை...!

Post by ஹிஷாலீ Mon Oct 10, 2011 11:21 am

Manik wrote:இப்ப புரியுது ஹிஷா மகிழ்ச்சி நல்லாயிருக்கு

ரொம்ப நல்லா யோசிக்கிற

ஆனா இந்த எழுத்துப்பிழையை நீ இன்னும் தொடர்கிறாயே எப்பதான் எழுத்துப்பிழை இல்லாம எழுதுவியோ

இதில் என்னா பிழை கூறுங்கள் மணி.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ கவிதை...! - Page 2 Empty Re: ஹைக்கூ கவிதை...!

Post by உமா Mon Oct 10, 2011 11:24 am

ஹிஷாலீ wrote:மிக்க நன்றி அண்ணா. இப்போதுதான் ஹைக்கூ கவிதை எழுத பழகுகிறேன்
இன்னும் எழுதலாமா என யோசனையாக உல்லாது.

நீ எழுத பழுகுறாயா....சூப்பரா எழுதுற,,,,ஆனால் எழுத்து பிழை கொஞ்சம் தவிர்த்தால் இன்னும் கலை கட்டும்....
இப்போ அந்த அளவு பிழைகள் இல்லை....இருந்தால் நான் சொல்லிடுவேன்..அப்போதான் அந்த பிழை மீண்டும் வராது.
சரியா ஹிஷூ.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஹைக்கூ கவிதை...! - Page 2 Empty Re: ஹைக்கூ கவிதை...!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 10, 2011 11:25 am

சுரக்கும் மாதங்கள்
பத்தனாலும் பிறக்கும் பால்
அமிர்தமாகும் அன்னை மடியில்

மிக நல்ல கருத்துமிக்க கவிதை ஹிஷாலி அவர்களே. ஹைக்கூ கவிதை உலகில் ஒரு நல்ல இடம் இருக்கிறது உங்களுக்கு.

மேலும் தங்களுக்கு ஒரு சிறந்த ஹைக்கூ படைக்க குறிப்புகள்.

ஹைக்கூ கவிதையில் எளிய வார்த்தைகள் வேண்டும் .
முதல் இரண்டு வரிகளில் ஒரு செய்தியை கூற வேண்டும். மூன்றாவது வரியில் முதல் இரண்டு வரைகளின் வெளிப்பாட்டை மின்னல்வெட்டினார் போன்ற சிறந்த பரிமாணங்களோடு கூடிய சொல் வேண்டும்.

உங்கள் கவிதையில் .....


சுமந்த மாதங்களை விட
மடியில் இருந்து சுவைத்தபோதுதான்....
அமிர்தமானது அன்னையின் பால்!

என்று சொல்லும்போது மழலையின் வாழ்வியல் தன்மை மேம்படுகிறது.
தங்களின் மேலான கருத்துமிக்க இந்த ஹைக்கூ கவிதை பல மொழிகளில் மொழிபெயர்க்கவேண்டிய ஒன்று.

வாழ்த்துக்களும் தங்கள் கவிதைக்கு எனது வணக்கமும்.


Last edited by Kaa Na Kalyanasundaram on Mon Oct 10, 2011 11:26 am; edited 1 time in total


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஹைக்கூ கவிதை...! - Page 2 Empty Re: ஹைக்கூ கவிதை...!

Post by ஹிஷாலீ Mon Oct 10, 2011 11:25 am

உமா wrote:ஹிஷாலீ சுமக்கும் என்று வருமா 2வது கவிதையில்....

மூன்றாவது கவிதையில் நீ சொன்னது ரோஜாவையா ...
எனக்கு கொஞ்சம் விளக்கம் சொல் ஹிஷூ. ஒன்னும் புரியல

1.சுமாந்தால் அது குழந்தை so சுரக்கும் என்று எழுதினேன்.
2.ஆமாம், பாதுகாப்பை மீறியும் மரணம் வந்தடையும் அதை தான் மையமாக வைத்து எழுதினேன் உமா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ கவிதை...! - Page 2 Empty Re: ஹைக்கூ கவிதை...!

Post by Manik Mon Oct 10, 2011 11:26 am

ஹிஷாலீ wrote:

sssssssssssssssssssssssssssssss
சுரக்கும் மாதங்கள்
பத்தனாலும் பிறக்கும் பால்
அமிர்தமாகும் அன்னை மடியில்
ssssssssssssssssssssssssssssssss

பத்தானாலும் இப்படி வரனும் நீ பிழையாதான் எழுதியிருக்க ஹிஷா










சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஹைக்கூ கவிதை...! - Page 2 Empty Re: ஹைக்கூ கவிதை...!

Post by ஹிஷாலீ Mon Oct 10, 2011 11:30 am

Kaa Na Kalyanasundaram wrote:சுரக்கும் மாதங்கள்
பத்தனாலும் பிறக்கும் பால்
அமிர்தமாகும் அன்னை மடியில்

மிக நல்ல கருத்துமிக்க கவிதை ஹிஷாலி அவர்களே. ஹைக்கூ கவிதை உலகில் ஒரு நல்ல இடம் இருக்கிறது உங்களுக்கு.

மேலும் தங்களுக்கு ஒரு சிறந்த ஹைக்கூ படைக்க குறிப்புகள்.

ஹைக்கூ கவிதையில் எளிய வார்த்தைகள் வேண்டும் .
முதல் இரண்டு வரிகளில் ஒரு செய்தியை கூற வேண்டும். மூன்றாவது வரியில் முதல் இரண்டு வரைகளின் வெளிப்பாட்டை மின்னல்வெட்டினார் போன்ற சிறந்த பரிமாணங்களோடு கூடிய சொல் வேண்டும்.

உங்கள் கவிதையில் .....


சுமந்த மாதங்களை விட
மடியில் இருந்து சுவைத்தபோதுதான்....
அமிர்தமானது அன்னையின் பால்!

என்று சொல்லும்போது மழலையின் வாழ்வியல் தன்மை மேம்படுகிறது.
தங்களின் மேலான கருத்துமிக்க இந்த ஹைக்கூ கவிதை பல மொழிகளில் மொழிபெயர்க்கவேண்டிய ஒன்று.

வாழ்த்துக்களும் தங்கள் கவிதைக்கு எனது வணக்கமும்.

எனக்கும் ஆசைதான் உங்களிடம் ஹைக்கூ கவிதை தெளிவுரையை அறிந்துகொள்ள வேண்டும் என்று. ஆனால் தாங்களே எனக்கு விளக்கம் கூறியமைக்கு மிக்க நன்றி.

சுமந்த மாதங்களை விட
மடியில் இருந்து சுவைத்தபோதுதான்....
அமிர்தமானது அன்னையின் பால்!

இந்த வரிகள் நான் எழுதியதைவிட நீங்கள் கூறும் அழகு தனி தான்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ கவிதை...! - Page 2 Empty Re: ஹைக்கூ கவிதை...!

Post by ஹிஷாலீ Mon Oct 10, 2011 11:32 am

Manik wrote:
ஹிஷாலீ wrote:

sssssssssssssssssssssssssssssss
சுரக்கும் மாதங்கள்
பத்தனாலும் பிறக்கும் பால்
அமிர்தமாகும் அன்னை மடியில்
ssssssssssssssssssssssssssssssss

பத்தானாலும் இப்படி வரனும் நீ பிழையாதான் எழுதியிருக்க ஹிஷா









ஆமாம் நான் ஆங்கிலத்தில் சரியாகதான் டைப் செய்கிறேன் என்னையும் அறியாமல் தவறு நடந்துவிட்டது. sorry


Last edited by ஹிஷாலீ on Mon Oct 10, 2011 11:33 am; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ கவிதை...! - Page 2 Empty Re: ஹைக்கூ கவிதை...!

Post by kitcha Mon Oct 10, 2011 11:33 am

kitcha wrote:
ஹிஷாலீ wrote:மிக்க நன்றி அண்ணா. இப்போதுதான் ஹைக்கூ கவிதை எழுத பழகுகிறேன்
இன்னும் எழுதலாமா என யோசனையாக உல்லாது.

கவிதையில் பல உண்டு ஹிஷாலி.அது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.ஆனால் ஒரு கவிஞர் என்றால் எல்லா கவிதைகளிலும் சிறப்பாக எழுதத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.பொதுவாக அப்படி யாரும் இல்லை.நீங்கள் இப்போ எழுதிய ஹைக்கூ கவிதையும் நன்றாகத் தான் உள்ளது,எழுதிப் பழகுங்கள் எழுத எழுதத் தானே கவிஞர்கள் சிறப்பு அடைய முடியும்

அனைத்து விதமான கவிதைகளை வடிக்க,சுவை பட எங்களுக்கு அளிக்க,நீங்கள் மேலும் சிறக்க வாழ்த்துகள்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஹைக்கூ கவிதை...! - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஹைக்கூ கவிதை...! - Page 2 Empty Re: ஹைக்கூ கவிதை...!

Post by பூஜிதா Mon Oct 10, 2011 11:34 am

3 நல்லா இருக்கு, ஆனாலும் 2 வது கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஹைக்கூ கவிதை...! - Page 2 Empty Re: ஹைக்கூ கவிதை...!

Post by Manik Mon Oct 10, 2011 11:34 am

என்ன ஹிஷா இது இப்பதான் பாக்குறேன்

உனது சிக்னேச்சரில் நாட்டை காக்க ரவுடிகளை வளர்க்கலாமான்னு ஒரு கேள்வி ஏன் இப்படி கேக்குற

அதுக்குத்தானே உன்ன வளக்குறோம் தெரியாதா உனக்கு சிப்பு வருது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஹைக்கூ கவிதை...! - Page 2 Empty Re: ஹைக்கூ கவிதை...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum