புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:29 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 12:14 pm

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 9:03 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 9:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 2:22 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:02 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 11:16 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 3:29 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 2:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:37 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:34 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:32 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:24 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:23 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:22 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:21 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 20, 2024 12:55 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 7:02 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:35 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 2:39 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
62 Posts - 41%
heezulia
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
6 Posts - 4%
prajai
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
4 Posts - 3%
Saravananj
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
3 Posts - 2%
mruthun
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
21 Posts - 5%
prajai
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
7 Posts - 2%
mruthun
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Oct 10, 2011 11:33 am

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Loversseries

அதே காலை மாலைப் பொழுதுகள்
சூரியப் பிரகாசங்களும்
சந்திர நிழல்களும்...


நல்லதும் கெட்டதுமான
கடிகார முள்ளின்
கவனமான ஓட்டம்


வாங்கித்
தோற்றவை கொஞ்சம்
விற்றுத்
தொலைத்தது நிறைய...


இதோ
இந்தக் கடற்கரையின்
சொரிமாணலில் பாதம் பதித்து
பையப்பைய என் பக்கத்தில்


மனதில் நினைக்கும் போதே
மகிழ்ச்சியை மலர்த்தும் அவள்


எத்தனை மாலைகள்
எத்தனை மணித்துகள்கள்
எங்களின் எச்சில் பட்ட
தித்திக்கும் திகட்டாத
மறைந்தும் மறையாத பொழுதுகள்


அவளின் வருகைக்காக தினமும்
கரையில் காத்திருப்பதில்
முதலில் இடம் பிடிப்பது நான்


வருமுன் மனசுசொல்லிவிடும்
திரும்பிப் பார்ப்பேன்
அவள்


எதோ ஒரு வண்ணத்தில்
கைப்பையும் முகத்தில்
எண்ணெய்ப் பசையுமாக


ஆவல்கள் அவளை நோக்கும்
ஆசைகள் அசைபோடும்
அனுபவங்கள் அப்படியே நிற்கும்
அசையாமல்


ஒரு நாள் வந்தாள்
வாடிய முகத்தில்
வடிந்த கண்ணீர் தடங்கள்


அதே வார்த்தை
போதும்... போதும்......
முற்றாக நின்று போனது

காதல் உணர்வுகளில்
மனம் தொலைத்த நான்
அங்கே மூச்சற்று


ஒட்டியிருந்த சொறி மணலை
உள்ளங்கையிலிருந்து
தட்டிவிட்டாள்
உதிர்ந்தது போக
கொஞ்சம்
புடவையில் தேய்த்து
நிமிர்ந்தாள் ...
அவளைத் தொடர்ந்தேன்..


மணலில் ஒட்டிய படியே
மனதில் நிலைத்த காட்சிகளை தினமும்
மறையும் சூரியனோடு
மயக்க நிலையில்

மனம் முழுக்க வெறுமையோடு...


அவள் வருமுன்
மனசு சொல்லிவிடும்
திரும்பிப் பார்த்தேன்


அங்கே அவள்


அருகில் காதலை மறந்த
நான் கணவனாய்
இடையில்
குழந்தைகள்


மெல்ல எழுந்தேன்
சூரியன்கள் சந்திரன்கள்
தொடாமல்
கையில் பொத்திய
என் காதலோடு
நழுவி நழுவிப் போகிறேன்..


காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்


என்னைத்தான்




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Aகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Bகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Dகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Uகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Lகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Lகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Aகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 10, 2011 12:09 pm

அப்துல்லாஹ் wrote:

அவளின் வருகைக்காக தினமும்
கரையில் காத்திருப்பதில்
முதலில் இடம் பிடிப்பது நான்


வருமுன் மனசுசொல்லிவிடும்
திரும்பிப் பார்ப்பேன்
அவள்


எதோ ஒரு வண்ணத்தில்
கைப்பையும் முகத்தில்
எண்ணெய்ப் பசையுமாக


ஆவல்கள் அவளை நோக்கும்
ஆசைகள் அசைபோடும்
அனுபவங்கள் அப்படியே நிற்கும்
அசையாமல்


ஒரு நாள் வந்தாள்
வாடிய முகத்தில்
வடிந்த கண்ணீர் தடங்கள்


அதே வார்த்தை
போதும்... போதும்......
முற்றாக நின்று போனது

காதல் உணர்வுகளில்
மனம் தொலைத்த நான்
அங்கே மூச்சற்று


ஒட்டியிருந்த சொறி மணலை
உள்ளங்கையிலிருந்து
தட்டிவிட்டாள்
உதிர்ந்தது போக
கொஞ்சம்
புடவையில் தேய்த்து
நிமிர்ந்தாள் ...
அவளைத் தொடர்ந்தேன்..


மணலில் ஒட்டிய படியே
மனதில் நிலைத்த காட்சிகளை தினமும்
மறையும் சூரியனோடு
மயக்க நிலையில்

மனம் முழுக்க வெறுமையோடு...


அவள் வருமுன்
மனசு சொல்லிவிடும்
திரும்பிப் பார்த்தேன்


அங்கே அவள்


அருகில் காதலை மறந்த
நான் கணவனாய்
இடையில்
குழந்தைகள்


மெல்ல எழுந்தேன்
சூரியன்கள் சந்திரன்கள்
தொடாமல்
கையில் பொத்திய
என் காதலோடு
நழுவி நழுவிப் போகிறேன்..


காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்


என்னைத்தான்[/color]

காதலின் பிரிவை அனுபவித்து எழுதி இருப்பதை போல தோன்றுகிறது..........
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 10, 2011 12:57 pm

அப்துல்லாஹ் wrote:காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Loversseries


நல்லதும் கெட்டதுமான
கடிகார முள்ளின்
கவனமான ஓட்டம்

வாங்கித்
தோற்றவை கொஞ்சம்
விற்றுத்
தொலைத்தது நிறைய...

காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்
என்னைத்தான்

நல்ல கவிநயம்! குறிப்பாய் வாங்கி தோற்றவை கொஞ்சம் : வித்ரு தொலைத்தது நிறைய என்பதில் வேறு பொருள் இருப்பதாய் தோன்றுகிறது. நல்ல கவிதை, நன்றி ! கடிகார முள்ளிற்க்கும் புதிய ஓட்டம் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி ! வாழ்த்துகள் !



காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Thank-you015
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Oct 10, 2011 1:04 pm

ரேவதி wrote:
அப்துல்லாஹ் wrote:

அவளின் வருகைக்காக தினமும்
கரையில் காத்திருப்பதில்
முதலில் இடம் பிடிப்பது நான்


காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்


என்னைத்தான்[/color]

காதலின் பிரிவை அனுபவித்து எழுதி இருப்பதை போல தோன்றுகிறது..........
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி ரேவதி உங்களின் குறும்பு கொப்பளிக்கும் பின்னூட்டத்திர்க்கு...
சோகம் சோகம் சோகம்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Aகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Bகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Dகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Uகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Lகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Lகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Aகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Oct 10, 2011 1:05 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
அப்துல்லாஹ் wrote:காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Loversseries


நல்லதும் கெட்டதுமான
கடிகார முள்ளின்
கவனமான ஓட்டம்

வாங்கித்
தோற்றவை கொஞ்சம்
விற்றுத்
தொலைத்தது நிறைய...

காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்
என்னைத்தான்

நல்ல கவிநயம்! குறிப்பாய் வாங்கி தோற்றவை கொஞ்சம் : வித்ரு தொலைத்தது நிறைய என்பதில் வேறு பொருள் இருப்பதாய் தோன்றுகிறது. நல்ல கவிதை, நன்றி ! கடிகார முள்ளிற்க்கும் புதிய ஓட்டம் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி ! வாழ்த்துகள் !

அன்புச் சகோதரர்
தங்களின் மதிப்புமிக்க மறுமொழிக்கு என் நன்றி...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Aகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Bகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Dகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Uகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Lகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Lகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Aகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  H
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 10, 2011 1:07 pm

அப்துல்லாஹ் wrote:
அன்புச் சகோதரர்
தங்களின் மதிப்புமிக்க மறுமொழிக்கு என் நன்றி...

ஒரு காலணா தேறுமா ? சகோதரரே





காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 10, 2011 1:11 pm

அப்துல்லாஹ் wrote:

நன்றி ரேவதி உங்களின் குறும்பு கொப்பளிக்கும் பின்னூட்டத்திர்க்கு...
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806

அடடா இதில் குறும்பு எதுவும் இல்லை காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 .....கவிதை எழுதுபவர்கள் ஒன்று யாராவது
சொல்லி எழுதுவார்கள் அல்லது அனுபவித்து எழுதுவார்கள் ஆனால் இதில் உள்ள
ஒவொரு வரியும் சோகமே உருவாக இருக்கிறது அதனால்தான் கேட்டேன்......
உங்களின் அந்த ஸ்மைலி என்னை வருத்தம் கொள்ள செய்கிறது நான் சொன்னதில் தவறு இருப்பின் மன்னிக்கவும் காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806



அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Oct 10, 2011 1:16 pm

ரேவதி wrote:
அப்துல்லாஹ் wrote:

நன்றி ரேவதி உங்களின் குறும்பு கொப்பளிக்கும் பின்னூட்டத்திர்க்கு...
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806

அடடா இதில் குறும்பு எதுவும் இல்லை காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 .....கவிதை எழுதுபவர்கள் ஒன்று யாராவது
சொல்லி எழுதுவார்கள் அல்லது அனுபவித்து எழுதுவார்கள் ஆனால் இதில் உள்ள
ஒவொரு வரியும் சோகமே உருவாக இருக்கிறது அதனால்தான் கேட்டேன்......
உங்களின் அந்த ஸ்மைலி என்னை வருத்தம் கொள்ள செய்கிறது நான் சொன்னதில் தவறு இருப்பின் மன்னிக்கவும் காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806

மன்னித்துவிடுங்கள் ரேவதி.... ஸ்மைலி சும்மா போட்டேன் உரிமையோடு .... உயரிய பன்புகளுடைய உங்களிடம் சும்மா வருந்துவது போல நடித்தேன்.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Aகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Bகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Dகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Uகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Lகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Lகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Aகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 10, 2011 1:18 pm

அப்துல்லாஹ் wrote:

மன்னித்துவிடுங்கள் ரேவதி.... ஸ்மைலி சும்மா போட்டேன் உரிமையோடு .... உயரிய பன்புகளுடைய உங்களிடம் சும்மா வருந்துவது போல நடித்தேன்.

அப்படியா காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  168113 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  168113 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  168113 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  168113 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  168113 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  168113 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  168113
நன்றி காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  154550



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 10, 2011 1:20 pm

அவள் வருமுன்
மனசு சொல்லிவிடும்
திரும்பிப் பார்த்தேன்


அங்கே அவள்

அனைத்து வரிகளுமே ரசிக்கும்படி உள்ளது.
காதலில் நடக்கும் சிறு சிறு விஷயங்களை கூட
பெரிதாய் நினைத்து வர்ணிக்கும் வரிகள்...உண்மை காதலில் இவையெல்லாமே இருக்கும் ...கையில் உள்ள மண்ணை தட்டி விடுவதை கூட கவிதையில் சேர்த்த்தது கூட சிந்திக்க வைக்கும் உணர்வே...

நல்ல வரிகள். எளிய வார்த்தைகள்
அழகிய காதல் உணர்வுகள்.
சியர்ஸ்

சூப்பர் அண்ணா.





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக