புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
30 Posts - 86%
heezulia
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Oct 10, 2011 10:03 am

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Loversseries

அதே காலை மாலைப் பொழுதுகள்
சூரியப் பிரகாசங்களும்
சந்திர நிழல்களும்...


நல்லதும் கெட்டதுமான
கடிகார முள்ளின்
கவனமான ஓட்டம்


வாங்கித்
தோற்றவை கொஞ்சம்
விற்றுத்
தொலைத்தது நிறைய...


இதோ
இந்தக் கடற்கரையின்
சொரிமாணலில் பாதம் பதித்து
பையப்பைய என் பக்கத்தில்


மனதில் நினைக்கும் போதே
மகிழ்ச்சியை மலர்த்தும் அவள்


எத்தனை மாலைகள்
எத்தனை மணித்துகள்கள்
எங்களின் எச்சில் பட்ட
தித்திக்கும் திகட்டாத
மறைந்தும் மறையாத பொழுதுகள்


அவளின் வருகைக்காக தினமும்
கரையில் காத்திருப்பதில்
முதலில் இடம் பிடிப்பது நான்


வருமுன் மனசுசொல்லிவிடும்
திரும்பிப் பார்ப்பேன்
அவள்


எதோ ஒரு வண்ணத்தில்
கைப்பையும் முகத்தில்
எண்ணெய்ப் பசையுமாக


ஆவல்கள் அவளை நோக்கும்
ஆசைகள் அசைபோடும்
அனுபவங்கள் அப்படியே நிற்கும்
அசையாமல்


ஒரு நாள் வந்தாள்
வாடிய முகத்தில்
வடிந்த கண்ணீர் தடங்கள்


அதே வார்த்தை
போதும்... போதும்......
முற்றாக நின்று போனது

காதல் உணர்வுகளில்
மனம் தொலைத்த நான்
அங்கே மூச்சற்று


ஒட்டியிருந்த சொறி மணலை
உள்ளங்கையிலிருந்து
தட்டிவிட்டாள்
உதிர்ந்தது போக
கொஞ்சம்
புடவையில் தேய்த்து
நிமிர்ந்தாள் ...
அவளைத் தொடர்ந்தேன்..


மணலில் ஒட்டிய படியே
மனதில் நிலைத்த காட்சிகளை தினமும்
மறையும் சூரியனோடு
மயக்க நிலையில்

மனம் முழுக்க வெறுமையோடு...


அவள் வருமுன்
மனசு சொல்லிவிடும்
திரும்பிப் பார்த்தேன்


அங்கே அவள்


அருகில் காதலை மறந்த
நான் கணவனாய்
இடையில்
குழந்தைகள்


மெல்ல எழுந்தேன்
சூரியன்கள் சந்திரன்கள்
தொடாமல்
கையில் பொத்திய
என் காதலோடு
நழுவி நழுவிப் போகிறேன்..


காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்


என்னைத்தான்




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Aகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Bகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Dகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Uகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Lகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Lகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Aகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 10, 2011 10:39 am

அப்துல்லாஹ் wrote:

அவளின் வருகைக்காக தினமும்
கரையில் காத்திருப்பதில்
முதலில் இடம் பிடிப்பது நான்


வருமுன் மனசுசொல்லிவிடும்
திரும்பிப் பார்ப்பேன்
அவள்


எதோ ஒரு வண்ணத்தில்
கைப்பையும் முகத்தில்
எண்ணெய்ப் பசையுமாக


ஆவல்கள் அவளை நோக்கும்
ஆசைகள் அசைபோடும்
அனுபவங்கள் அப்படியே நிற்கும்
அசையாமல்


ஒரு நாள் வந்தாள்
வாடிய முகத்தில்
வடிந்த கண்ணீர் தடங்கள்


அதே வார்த்தை
போதும்... போதும்......
முற்றாக நின்று போனது

காதல் உணர்வுகளில்
மனம் தொலைத்த நான்
அங்கே மூச்சற்று


ஒட்டியிருந்த சொறி மணலை
உள்ளங்கையிலிருந்து
தட்டிவிட்டாள்
உதிர்ந்தது போக
கொஞ்சம்
புடவையில் தேய்த்து
நிமிர்ந்தாள் ...
அவளைத் தொடர்ந்தேன்..


மணலில் ஒட்டிய படியே
மனதில் நிலைத்த காட்சிகளை தினமும்
மறையும் சூரியனோடு
மயக்க நிலையில்

மனம் முழுக்க வெறுமையோடு...


அவள் வருமுன்
மனசு சொல்லிவிடும்
திரும்பிப் பார்த்தேன்


அங்கே அவள்


அருகில் காதலை மறந்த
நான் கணவனாய்
இடையில்
குழந்தைகள்


மெல்ல எழுந்தேன்
சூரியன்கள் சந்திரன்கள்
தொடாமல்
கையில் பொத்திய
என் காதலோடு
நழுவி நழுவிப் போகிறேன்..


காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்


என்னைத்தான்[/color]

காதலின் பிரிவை அனுபவித்து எழுதி இருப்பதை போல தோன்றுகிறது..........
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 10, 2011 11:27 am

அப்துல்லாஹ் wrote:காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Loversseries


நல்லதும் கெட்டதுமான
கடிகார முள்ளின்
கவனமான ஓட்டம்

வாங்கித்
தோற்றவை கொஞ்சம்
விற்றுத்
தொலைத்தது நிறைய...

காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்
என்னைத்தான்

நல்ல கவிநயம்! குறிப்பாய் வாங்கி தோற்றவை கொஞ்சம் : வித்ரு தொலைத்தது நிறைய என்பதில் வேறு பொருள் இருப்பதாய் தோன்றுகிறது. நல்ல கவிதை, நன்றி ! கடிகார முள்ளிற்க்கும் புதிய ஓட்டம் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி ! வாழ்த்துகள் !



காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Thank-you015
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Oct 10, 2011 11:34 am

ரேவதி wrote:
அப்துல்லாஹ் wrote:

அவளின் வருகைக்காக தினமும்
கரையில் காத்திருப்பதில்
முதலில் இடம் பிடிப்பது நான்


காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்


என்னைத்தான்[/color]

காதலின் பிரிவை அனுபவித்து எழுதி இருப்பதை போல தோன்றுகிறது..........
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி ரேவதி உங்களின் குறும்பு கொப்பளிக்கும் பின்னூட்டத்திர்க்கு...
சோகம் சோகம் சோகம்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Aகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Bகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Dகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Uகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Lகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Lகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Aகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Oct 10, 2011 11:35 am

அய்யம் பெருமாள் .நா wrote:
அப்துல்லாஹ் wrote:காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Loversseries


நல்லதும் கெட்டதுமான
கடிகார முள்ளின்
கவனமான ஓட்டம்

வாங்கித்
தோற்றவை கொஞ்சம்
விற்றுத்
தொலைத்தது நிறைய...

காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்
என்னைத்தான்

நல்ல கவிநயம்! குறிப்பாய் வாங்கி தோற்றவை கொஞ்சம் : வித்ரு தொலைத்தது நிறைய என்பதில் வேறு பொருள் இருப்பதாய் தோன்றுகிறது. நல்ல கவிதை, நன்றி ! கடிகார முள்ளிற்க்கும் புதிய ஓட்டம் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி ! வாழ்த்துகள் !

அன்புச் சகோதரர்
தங்களின் மதிப்புமிக்க மறுமொழிக்கு என் நன்றி...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Aகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Bகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Dகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Uகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Lகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Lகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Aகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  H
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 10, 2011 11:37 am

அப்துல்லாஹ் wrote:
அன்புச் சகோதரர்
தங்களின் மதிப்புமிக்க மறுமொழிக்கு என் நன்றி...

ஒரு காலணா தேறுமா ? சகோதரரே





காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 10, 2011 11:41 am

அப்துல்லாஹ் wrote:

நன்றி ரேவதி உங்களின் குறும்பு கொப்பளிக்கும் பின்னூட்டத்திர்க்கு...
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806

அடடா இதில் குறும்பு எதுவும் இல்லை காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 .....கவிதை எழுதுபவர்கள் ஒன்று யாராவது
சொல்லி எழுதுவார்கள் அல்லது அனுபவித்து எழுதுவார்கள் ஆனால் இதில் உள்ள
ஒவொரு வரியும் சோகமே உருவாக இருக்கிறது அதனால்தான் கேட்டேன்......
உங்களின் அந்த ஸ்மைலி என்னை வருத்தம் கொள்ள செய்கிறது நான் சொன்னதில் தவறு இருப்பின் மன்னிக்கவும் காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806



அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Oct 10, 2011 11:46 am

ரேவதி wrote:
அப்துல்லாஹ் wrote:

நன்றி ரேவதி உங்களின் குறும்பு கொப்பளிக்கும் பின்னூட்டத்திர்க்கு...
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806

அடடா இதில் குறும்பு எதுவும் இல்லை காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 .....கவிதை எழுதுபவர்கள் ஒன்று யாராவது
சொல்லி எழுதுவார்கள் அல்லது அனுபவித்து எழுதுவார்கள் ஆனால் இதில் உள்ள
ஒவொரு வரியும் சோகமே உருவாக இருக்கிறது அதனால்தான் கேட்டேன்......
உங்களின் அந்த ஸ்மைலி என்னை வருத்தம் கொள்ள செய்கிறது நான் சொன்னதில் தவறு இருப்பின் மன்னிக்கவும் காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806

மன்னித்துவிடுங்கள் ரேவதி.... ஸ்மைலி சும்மா போட்டேன் உரிமையோடு .... உயரிய பன்புகளுடைய உங்களிடம் சும்மா வருந்துவது போல நடித்தேன்.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Aகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Bகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Dகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Uகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Lகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Lகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Aகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 10, 2011 11:48 am

அப்துல்லாஹ் wrote:

மன்னித்துவிடுங்கள் ரேவதி.... ஸ்மைலி சும்மா போட்டேன் உரிமையோடு .... உயரிய பன்புகளுடைய உங்களிடம் சும்மா வருந்துவது போல நடித்தேன்.

அப்படியா காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  168113 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  168113 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  168113 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  168113 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  168113 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  168113 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  168113
நன்றி காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  154550



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 10, 2011 11:50 am

அவள் வருமுன்
மனசு சொல்லிவிடும்
திரும்பிப் பார்த்தேன்


அங்கே அவள்

அனைத்து வரிகளுமே ரசிக்கும்படி உள்ளது.
காதலில் நடக்கும் சிறு சிறு விஷயங்களை கூட
பெரிதாய் நினைத்து வர்ணிக்கும் வரிகள்...உண்மை காதலில் இவையெல்லாமே இருக்கும் ...கையில் உள்ள மண்ணை தட்டி விடுவதை கூட கவிதையில் சேர்த்த்தது கூட சிந்திக்க வைக்கும் உணர்வே...

நல்ல வரிகள். எளிய வார்த்தைகள்
அழகிய காதல் உணர்வுகள்.
சியர்ஸ்

சூப்பர் அண்ணா.





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக