Latest topics
» கருத்துப்படம் 06/10/2024by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வழிந்து தளும்பும் என் வருத்தம்......
+5
ஜாஹீதாபானு
Manik
முகம்மது ஃபரீத்
உமா
rameshnaga
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வழிந்து தளும்பும் என் வருத்தம்......
இந்த நாடகத்தில்-
நான் எப்போது நடிக்கத் துவங்கினேன்
என எனக்கே தெரியவில்லை.
நான் பிறந்தவுடனேயே-
எனக்கான கதாபாத்திரம் ஒதுக்கப் பட்டிருக்கலாம்.
எனக்கான வசனமோ, இயக்கமோ..
என் விருப்பத்திலேயே இருந்தது.
அவ்வப்போது என்னை மாற்றிக் கொள்ளும் வசதியும்
எனக்குத் தரப்பட்டிருந்தது.
இந்த நாடகத்தில்...
நான் எத்தனை கதாபாத்திரங்களை ஏற்றேன்..என்பது
நானும் அறியாதது.
அவ்வப்போதே அருகிலிருக்கும் இரசிகர்களுக்கான
காட்சியாய் இருந்ததால்...
எனக்கெனத் தனி இரசிகர் மன்றமெல்லாம் இல்லை.
பெரும்பாலும்-
மற்றவர்களால் கடுமையாய் விமர்சிக்கப்பட்ட
எனது கதாபாத்திரம் குறித்து
நான் எதுவும் கூறுவதற்கில்லை.
ஒரு கணமும் இடைவெளியின்றி..
நான் நடித்துக் கொண்டிருக்கும் இந்தக் கதாபாத்திரம்...
திடீரென நீக்கப்படும் என யாரும் எனக்குச் சொல்லவில்லை.
நீக்கப்படுவது குறித்து எனக்கு ...
வருத்தம் எதுவும் இல்லையெனினும்...
நான் இந்த நாடகத்தில்
திடீரென "இல்லாமல் போனது" குறித்து
யாருமே உணரவே இல்லை....
என்பதை அறியும்போதுதான்
நீங்கள் இனி...
ஒருபோதும் பார்க்கமுடியாத எனது கண்களில்...
வழிந்து தளும்புகிறது வருத்தம்.
நான் எப்போது நடிக்கத் துவங்கினேன்
என எனக்கே தெரியவில்லை.
நான் பிறந்தவுடனேயே-
எனக்கான கதாபாத்திரம் ஒதுக்கப் பட்டிருக்கலாம்.
எனக்கான வசனமோ, இயக்கமோ..
என் விருப்பத்திலேயே இருந்தது.
அவ்வப்போது என்னை மாற்றிக் கொள்ளும் வசதியும்
எனக்குத் தரப்பட்டிருந்தது.
இந்த நாடகத்தில்...
நான் எத்தனை கதாபாத்திரங்களை ஏற்றேன்..என்பது
நானும் அறியாதது.
அவ்வப்போதே அருகிலிருக்கும் இரசிகர்களுக்கான
காட்சியாய் இருந்ததால்...
எனக்கெனத் தனி இரசிகர் மன்றமெல்லாம் இல்லை.
பெரும்பாலும்-
மற்றவர்களால் கடுமையாய் விமர்சிக்கப்பட்ட
எனது கதாபாத்திரம் குறித்து
நான் எதுவும் கூறுவதற்கில்லை.
ஒரு கணமும் இடைவெளியின்றி..
நான் நடித்துக் கொண்டிருக்கும் இந்தக் கதாபாத்திரம்...
திடீரென நீக்கப்படும் என யாரும் எனக்குச் சொல்லவில்லை.
நீக்கப்படுவது குறித்து எனக்கு ...
வருத்தம் எதுவும் இல்லையெனினும்...
நான் இந்த நாடகத்தில்
திடீரென "இல்லாமல் போனது" குறித்து
யாருமே உணரவே இல்லை....
என்பதை அறியும்போதுதான்
நீங்கள் இனி...
ஒருபோதும் பார்க்கமுடியாத எனது கண்களில்...
வழிந்து தளும்புகிறது வருத்தம்.
Re: வழிந்து தளும்பும் என் வருத்தம்......
உலகமே ஒரு நாடக மேடை....அதில் நாம் அனைவரும் நடிகர்கள்.
இதில் நம் கதாபாத்திரம் என்ன என்பதை உணர்ந்தே நாமும் நடித்து கொண்டு இருக்கிறோம் நாகா... சில நேரத்தில் நம்மை ஏற்பார்கள்...சில நேரத்தில் நிராகரிப்பார்கள்....இதை உணர்த்தும் வகையிலே உங்கள் கவிதை அல்ல கட்டுரை உள்ளது....
இதில் நம் கதாபாத்திரம் என்ன என்பதை உணர்ந்தே நாமும் நடித்து கொண்டு இருக்கிறோம் நாகா... சில நேரத்தில் நம்மை ஏற்பார்கள்...சில நேரத்தில் நிராகரிப்பார்கள்....இதை உணர்த்தும் வகையிலே உங்கள் கவிதை அல்ல கட்டுரை உள்ளது....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: வழிந்து தளும்பும் என் வருத்தம்......
ரொம்பவும் நன்றி! உமா!
ரொம்பவும் நன்றி! முகம்மதுஃபரீத்.
உமா! உங்களின் "கட்டுரை"க்கான பதிலை சற்று முன்னர்தான்..
மானிக்கிற்காக "அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ்புக்கில்
பின்னூட்டத்தில் கொடுத்திருக்கிறேன். கவிதை குறித்தான எனது அந்தக் கருத்துக்களுக்கு ஈகரைத் தோழர்களின்...விமர்சனங்களுடன் கூடிய
பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்..
நன்றி! உமா.
ரொம்பவும் நன்றி! முகம்மதுஃபரீத்.
உமா! உங்களின் "கட்டுரை"க்கான பதிலை சற்று முன்னர்தான்..
மானிக்கிற்காக "அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ்புக்கில்
பின்னூட்டத்தில் கொடுத்திருக்கிறேன். கவிதை குறித்தான எனது அந்தக் கருத்துக்களுக்கு ஈகரைத் தோழர்களின்...விமர்சனங்களுடன் கூடிய
பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்..
நன்றி! உமா.
Re: வழிந்து தளும்பும் என் வருத்தம்......
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! உமா!
ரொம்பவும் நன்றி! முகம்மதுஃபரீத்.
உமா! உங்களின் "கட்டுரை"க்கான பதிலை சற்று முன்னர்தான்..
மானிக்கிற்காக "அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ்புக்கில்
பின்னூட்டத்தில் கொடுத்திருக்கிறேன். கவிதை குறித்தான எனது அந்தக் கருத்துக்களுக்கு ஈகரைத் தோழர்களின்...விமர்சனங்களுடன் கூடிய
பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்..
நன்றி! உமா.
படித்தேன் நாகா....நீங்கள் சொல்வதும் சரியே.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: வழிந்து தளும்பும் என் வருத்தம்......
உமா wrote:rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! உமா!
ரொம்பவும் நன்றி! முகம்மதுஃபரீத்.
உமா! உங்களின் "கட்டுரை"க்கான பதிலை சற்று முன்னர்தான்..
மானிக்கிற்காக "அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ்புக்கில்
பின்னூட்டத்தில் கொடுத்திருக்கிறேன். கவிதை குறித்தான எனது அந்தக் கருத்துக்களுக்கு ஈகரைத் தோழர்களின்...விமர்சனங்களுடன் கூடிய
பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்..
நன்றி! உமா.
படித்தேன் நாகா....நீங்கள் சொல்வதும் சரியே.
ரொம்பவும் நன்றி! உமா.
Re: வழிந்து தளும்பும் என் வருத்தம்......
ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையா சொல்லிருக்கீங்க நண்பா
அந்த வருத்தம் உண்மையிலே மிகப்பெரும் வருத்தம்தான்
அந்த வருத்தம் உண்மையிலே மிகப்பெரும் வருத்தம்தான்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: வழிந்து தளும்பும் என் வருத்தம்......
நாம் விரும்பியோ விரும்பாமலோ நடித்து கொண்டு தான் இருக்கிறோம் இன்னும் ..........
அது இறுதி நாள் வரை தொடரும் தொடர்கதை தானே
கவிதை அருமை ரமேஷ் அண்ணா
அது இறுதி நாள் வரை தொடரும் தொடர்கதை தானே
கவிதை அருமை ரமேஷ் அண்ணா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|