புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுமுறை விண்ணப்பம் -ரபீக்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
First topic message reminder :
அன்பார்ந்த ஈகரை உறவுகளே
இன்னும் இரண்டு நாளில் இந்தியாவுக்கு விடுமுறையில் செல்லவிருப்பதால் ஓரிரு மாதங்களுக்கு ஈகரையில் முழுமையாய் இணைய முடியாது என்பதால் எனக்கு விடுமுறை அளிக்க உறவுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்
அன்பார்ந்த ஈகரை உறவுகளே
இன்னும் இரண்டு நாளில் இந்தியாவுக்கு விடுமுறையில் செல்லவிருப்பதால் ஓரிரு மாதங்களுக்கு ஈகரையில் முழுமையாய் இணைய முடியாது என்பதால் எனக்கு விடுமுறை அளிக்க உறவுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
இந்த வயதில் அவர் என்னவெல்லாம் நினைத்திருப்பார். என்னென்ன கனவெல்லாம் கண்டிருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.கே. பாலா wrote:ஆறுதல் கூற இயலா இழப்பு !..முப்பது வயதில் வாழ்வை முடித்துக்கொள்வார் என்று யார் எதிர்பார்திருக்க முடியும் !...ஒரு வயது குழந்தை ..தன் தந்தை முகத்தை இனி என்றுமே காணமுடியாதே ..!அப்பாவின் இதமான ஸ்பரிசத்தை இனி என்றுமே அதனால் .உணரமுடியாதே ...! இளம் வயதில் தன் துணைவரை இழந்த சகோதரிக்கு என்ன சொல்லி தேற்ற முடியும் ..! இதையெல்லாம் எண்ணும்தோறும் கண்ணீர்தான் விடமுடிகிறது ..!கலைவேந்தன் wrote:மனம் மிகவும் வேதனையில் ஆழ்ந்துள்ளது. நினைத்து நினைத்து நான் கண்ணீர்விடுவதை இல்லத்தோர் கண்டு வேதனையடைகிறார்கள்..
போய்விட்டாயே ..! ரபீக் /
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கலைவேந்தன் wrote:இந்த செய்தியை இப்போதுதான் பார்க்கிறேன். ஆஃப்லைனில் இருக்கும் ரஃபீக் சட்டென்று ஆன்லைனில் வந்து உரையாடக்கூடாதா..
கண்களில் வழியும் நீருடன் இத்திரியை வாசிக்கின்றேன்..
எப்படி இதயத்தைச் சமாதானப்படுத்துவது..? அறிகிலேன்..
ரொம்ப கஷ்டமாக இருக்கு கலை நமக்கே இப்படி என்றால் , அவங்க வீட்டு உறவுகள் எப்படி கஷ்டப்படுவார்கள் என்று நினைக்கும் போது................. மனம் ரொம்பவும் கனத்து போகிறது
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
நீ யாருடனும் 1 மணி நேரம் கூட பேசாமல் இருந்ததில்லயே. யாரையும் கடிந்து ஒரு சொல் சொல்லமாட்டாயே. யாருடைய மனதும் புண்படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பாயே.
அடிக்கடி என்னுடன் விவாதம் செய்வாயே. இனி நான் யாருடன் செய்வேன்.
இன்று எங்கள் எல்லோருடைய மனதும் உன்னை நினைத்து அழுது கொண்டிருக்கிறதே நண்பா.
எங்களை அழவைத்து விட்டு சென்று விட்டாயே.
அடிக்கடி என்னுடன் விவாதம் செய்வாயே. இனி நான் யாருடன் செய்வேன்.
இன்று எங்கள் எல்லோருடைய மனதும் உன்னை நினைத்து அழுது கொண்டிருக்கிறதே நண்பா.
எங்களை அழவைத்து விட்டு சென்று விட்டாயே.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
எல்லோரும் சற்று பொறுமையுடன் இருங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எல்லோரும் சற்று பொறுமையுடன் இருங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
ரபீக் தன் உடல் நிலை மாற்றத்தை மறைக்காது வெளிபடுத்தி இருந்திருந்தால் நிச்சயமாக தகுந்த மருத்துவ ஆலோசனை கிடைத்திருக்கலாம் என்பதை இன்று நினைக்கும் போது எனக்குள் வேதனையாக இருக்கிறது.
இருவாரம் முன்னால் அவருக்குரிய அறிகுறிகளை பத்தி பேசிட்டிருக்கும் போது கூட இவ்வளவு சீக்கிரம் அவருக்கு முடிவு வரும் என எதிர்பார்க்கவில்லை.
சென்னையில் வேலூரில் கான்சருக்கென சிறப்பு மருத்துவமனை இருக்கும் போது ஏன் கேரளா போனார். கோயம்புத்தூர் போனார் என புரியவும் இலலியே ..
இறுதி வரை என்னவென கண்டு கொள்ளவியலா நிலையில் இருந்தார் என்பதே மனதுக்கு கலக்கத்தினை தருகிறதே..
இருவாரம் முன்னால் அவருக்குரிய அறிகுறிகளை பத்தி பேசிட்டிருக்கும் போது கூட இவ்வளவு சீக்கிரம் அவருக்கு முடிவு வரும் என எதிர்பார்க்கவில்லை.
சென்னையில் வேலூரில் கான்சருக்கென சிறப்பு மருத்துவமனை இருக்கும் போது ஏன் கேரளா போனார். கோயம்புத்தூர் போனார் என புரியவும் இலலியே ..
இறுதி வரை என்னவென கண்டு கொள்ளவியலா நிலையில் இருந்தார் என்பதே மனதுக்கு கலக்கத்தினை தருகிறதே..
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கே. பாலா wrote:ஓரிரு மாதங்கள் கேட்டு இன்று நிரந்த விடுமுறை எடுத்துவிட்டாயே !...ரபீக் .!...ரபீக் wrote:அன்பார்ந்த ஈகரை உறவுகளே
இன்னும் இரண்டு நாளில் இந்தியாவுக்கு விடுமுறையில் செல்லவிருப்பதால் ஓரிரு மாதங்களுக்கு ஈகரையில் முழுமையாய் இணைய முடியாது என்பதால் எனக்கு விடுமுறை அளிக்க உறவுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்
இனி உன்னை என்றுமே ,,காணாதே ஈகரை....ஐயோகோ !....
hega wrote:ரபீக் தன் உடல் நிலை மாற்றத்தை மறைக்காது வெளிபடுத்தி இருந்திருந்தால் நிச்சயமாக தகுந்த மருத்துவ ஆலோசனை கிடைத்திருக்கலாம் என்பதை இன்று நினைக்கும் போது எனக்குள் வேதனையாக இருக்கிறது.
இருவாரம் முன்னால் அவருக்குரிய அறிகுறிகளை பத்தி பேசிட்டிருக்கும் போது கூட இவ்வளவு சீக்கிரம் அவருக்கு முடிவு வரும் என எதிர்பார்க்கவில்லை.
சென்னையில் வேலூரில் கான்சருக்கென சிறப்பு மருத்துவமனை இருக்கும் போது ஏன் கேரளா போனார். கோயம்புத்தூர் போனார் என புரியவும் இலலியே ..
இறுதி வரை என்னவென கண்டு கொள்ளவியலா நிலையில் இருந்தார் என்பதே மனதுக்கு கலக்கத்தினை தருகிறதே..
நிஜம்தான். இதுகுறித்து பானுகமாலுடன் பேசிவிட்டு தங்களிடம் உரையாடியதை நினைவுகூர்கிறேன்.
புதுதில்லி ராஜீவ்காந்தி கேன்சர் ஹாஸ்பிடல் வரவழைத்து பார்க்கலாம் என்று ஆலோசனை சொல்லச்சொல்லி பானுவிடமும் கூறினேன்..
பாவி நான்.. முன்பே இந்த யோசனையைச் சொல்லி வரவழைத்திருந்தால் இன்னும் சில காலம் ரஃபீக் நம்முடன் இருந்திருப்பார்.
விதி வலியது .. இப்படி அவர் நம்மைத் தவிக்க விட்டுச் செல்வார் என்று கருதவில்லை.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கலைவேந்தன் wrote:hega wrote:ரபீக் தன் உடல் நிலை மாற்றத்தை மறைக்காது வெளிபடுத்தி இருந்திருந்தால் நிச்சயமாக தகுந்த மருத்துவ ஆலோசனை கிடைத்திருக்கலாம் என்பதை இன்று நினைக்கும் போது எனக்குள் வேதனையாக இருக்கிறது.
இருவாரம் முன்னால் அவருக்குரிய அறிகுறிகளை பத்தி பேசிட்டிருக்கும் போது கூட இவ்வளவு சீக்கிரம் அவருக்கு முடிவு வரும் என எதிர்பார்க்கவில்லை.
சென்னையில் வேலூரில் கான்சருக்கென சிறப்பு மருத்துவமனை இருக்கும் போது ஏன் கேரளா போனார். கோயம்புத்தூர் போனார் என புரியவும் இலலியே ..
இறுதி வரை என்னவென கண்டு கொள்ளவியலா நிலையில் இருந்தார் என்பதே மனதுக்கு கலக்கத்தினை தருகிறதே..
நிஜம்தான். இதுகுறித்து பானுகமாலுடன் பேசிவிட்டு தங்களிடம் உரையாடியதை நினைவுகூர்கிறேன்.
புதுதில்லி ராஜீவ்காந்தி கேன்சர் ஹாஸ்பிடல் வரவழைத்து பார்க்கலாம் என்று ஆலோசனை சொல்லச்சொல்லி பானுவிடமும் கூறினேன்..
பாவி நான்.. முன்பே இந்த யோசனையைச் சொல்லி வரவழைத்திருந்தால் இன்னும் சில காலம் ரஃபீக் நம்முடன் இருந்திருப்பார்.
விதி வலியது .. இப்படி அவர் நம்மைத் தவிக்க விட்டுச் செல்வார் என்று கருதவில்லை.
இறப்பிலா ரபீக்கிற்கு இத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்று தெரிய வைக்க வேண்டும்...இறைவா இது நியாயமா?...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
அவருக்கு உடல்நிலை சரி இல்லை என்று முகைதீன் பதிவு போட்ட அன்று நான் ஈகரை வரவில்லை என்று எனக்கு தனிமடலில் சொன்னார் துஆ செய்யுங்கள் பானு என்று ...அப்போதே கேட்டேன் என்ன சாதாரமாண நோயாக இருந்தால் துஆ செய்ய சொல்லமாட்டாங்களேனு என்ன செய்யுது அவருக்கு என்று கேட்டதுக்கு அவர் யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டான் என்னிடம் இதைப் பற்றி கேக்காதிங்கனு சொன்னார் அப்போதே சொல்லி இருந்திருந்தால் .............இப்போது ரஃபீக்கை இழந்திருக்க மாட்டோம்....ராஜா wrote:அடப்பாவி , விடுமுறை என்று சொல்லி எங்களை ஏமாற்றிவிடு சென்றுவிட்டாயே, அப்போதே நீ சிகிச்சைக்காக தான் செல்கிறாய் என்று தெரிந்திருந்தால் எங்களின் அனுபவத்தை பகிர்ந்துகொண்டிருப்போமே. நாங்கள் தான் அனுபவம் இல்லாததால் எங்கள் தந்தையை வாரிக்கொடுத்தோம் இப்போது நீயும் உன் மகனை தவிக்க வைத்துவிட்டு சென்றுவிட்டாயே.ரபீக் wrote:அன்பார்ந்த ஈகரை உறவுகளே ,இன்னும் இரண்டு நாளில் இந்தியாவுக்கு விடுமுறையில் செல்லவிருப்பதால் ஓரிரு மாதங்களுக்கு ஈகரையில் முழுமையாய் இணைய முடியாது என்பதால் எனக்கு விடுமுறை அளிக்க உறவுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|