Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்
+2
ரேவதி
அப்துல்லாஹ்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்
அதே காலை மாலைப் பொழுதுகள்
சூரியப் பிரகாசங்களும்
சந்திர நிழல்களும்...
நல்லதும் கெட்டதுமான
கடிகார முள்ளின்
கவனமான ஓட்டம்
வாங்கித்
தோற்றவை கொஞ்சம்
விற்றுத்
தொலைத்தது நிறைய...
இதோ
இந்தக் கடற்கரையின்
சொரிமாணலில் பாதம் பதித்து
பையப்பைய என் பக்கத்தில்
மனதில் நினைக்கும் போதே
மகிழ்ச்சியை மலர்த்தும் அவள்
எத்தனை மாலைகள்
எத்தனை மணித்துகள்கள்
எங்களின் எச்சில் பட்ட
தித்திக்கும் திகட்டாத
மறைந்தும் மறையாத பொழுதுகள்
அவளின் வருகைக்காக தினமும்
கரையில் காத்திருப்பதில்
முதலில் இடம் பிடிப்பது நான்
வருமுன் மனசுசொல்லிவிடும்
திரும்பிப் பார்ப்பேன்
அவள்
எதோ ஒரு வண்ணத்தில்
கைப்பையும் முகத்தில்
எண்ணெய்ப் பசையுமாக
ஆவல்கள் அவளை நோக்கும்
ஆசைகள் அசைபோடும்
அனுபவங்கள் அப்படியே நிற்கும்
அசையாமல்
ஒரு நாள் வந்தாள்
வாடிய முகத்தில்
வடிந்த கண்ணீர் தடங்கள்
அதே வார்த்தை
போதும்... போதும்......
முற்றாக நின்று போனது
காதல் உணர்வுகளில்
மனம் தொலைத்த நான்
அங்கே மூச்சற்று
ஒட்டியிருந்த சொறி மணலை
உள்ளங்கையிலிருந்து
தட்டிவிட்டாள்
உதிர்ந்தது போக
கொஞ்சம்
புடவையில் தேய்த்து
நிமிர்ந்தாள் ...
அவளைத் தொடர்ந்தேன்..
மணலில் ஒட்டிய படியே
மனதில் நிலைத்த காட்சிகளை தினமும்
மறையும் சூரியனோடு
மயக்க நிலையில்
மனம் முழுக்க வெறுமையோடு...
அவள் வருமுன்
மனசு சொல்லிவிடும்
திரும்பிப் பார்த்தேன்
அங்கே அவள்
அருகில் காதலை மறந்த
நான் கணவனாய்
இடையில்
குழந்தைகள்
மெல்ல எழுந்தேன்
சூரியன்கள் சந்திரன்கள்
தொடாமல்
கையில் பொத்திய
என் காதலோடு
நழுவி நழுவிப் போகிறேன்..
காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்
என்னைத்தான்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்
அப்துல்லாஹ் wrote:
அவளின் வருகைக்காக தினமும்
கரையில் காத்திருப்பதில்
முதலில் இடம் பிடிப்பது நான்
வருமுன் மனசுசொல்லிவிடும்
திரும்பிப் பார்ப்பேன்
அவள்
எதோ ஒரு வண்ணத்தில்
கைப்பையும் முகத்தில்
எண்ணெய்ப் பசையுமாக
ஆவல்கள் அவளை நோக்கும்
ஆசைகள் அசைபோடும்
அனுபவங்கள் அப்படியே நிற்கும்
அசையாமல்
ஒரு நாள் வந்தாள்
வாடிய முகத்தில்
வடிந்த கண்ணீர் தடங்கள்
அதே வார்த்தை
போதும்... போதும்......
முற்றாக நின்று போனது
காதல் உணர்வுகளில்
மனம் தொலைத்த நான்
அங்கே மூச்சற்று
ஒட்டியிருந்த சொறி மணலை
உள்ளங்கையிலிருந்து
தட்டிவிட்டாள்
உதிர்ந்தது போக
கொஞ்சம்
புடவையில் தேய்த்து
நிமிர்ந்தாள் ...
அவளைத் தொடர்ந்தேன்..
மணலில் ஒட்டிய படியே
மனதில் நிலைத்த காட்சிகளை தினமும்
மறையும் சூரியனோடு
மயக்க நிலையில்
மனம் முழுக்க வெறுமையோடு...
அவள் வருமுன்
மனசு சொல்லிவிடும்
திரும்பிப் பார்த்தேன்
அங்கே அவள்
அருகில் காதலை மறந்த
நான் கணவனாய்
இடையில்
குழந்தைகள்
மெல்ல எழுந்தேன்
சூரியன்கள் சந்திரன்கள்
தொடாமல்
கையில் பொத்திய
என் காதலோடு
நழுவி நழுவிப் போகிறேன்..
காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்
என்னைத்தான்[/color]
காதலின் பிரிவை அனுபவித்து எழுதி இருப்பதை போல தோன்றுகிறது..........
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்
அப்துல்லாஹ் wrote:
நல்லதும் கெட்டதுமான
கடிகார முள்ளின்
கவனமான ஓட்டம்
வாங்கித்
தோற்றவை கொஞ்சம்
விற்றுத்
தொலைத்தது நிறைய...
காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்
என்னைத்தான்
நல்ல கவிநயம்! குறிப்பாய் வாங்கி தோற்றவை கொஞ்சம் : வித்ரு தொலைத்தது நிறைய என்பதில் வேறு பொருள் இருப்பதாய் தோன்றுகிறது. நல்ல கவிதை, நன்றி ! கடிகார முள்ளிற்க்கும் புதிய ஓட்டம் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி ! வாழ்த்துகள் !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்
ரேவதி wrote:அப்துல்லாஹ் wrote:
அவளின் வருகைக்காக தினமும்
கரையில் காத்திருப்பதில்
முதலில் இடம் பிடிப்பது நான்
காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்
என்னைத்தான்[/color]
காதலின் பிரிவை அனுபவித்து எழுதி இருப்பதை போல தோன்றுகிறது..........
நன்றி ரேவதி உங்களின் குறும்பு கொப்பளிக்கும் பின்னூட்டத்திர்க்கு...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்
அய்யம் பெருமாள் .நா wrote:அப்துல்லாஹ் wrote:
நல்லதும் கெட்டதுமான
கடிகார முள்ளின்
கவனமான ஓட்டம்
வாங்கித்
தோற்றவை கொஞ்சம்
விற்றுத்
தொலைத்தது நிறைய...
காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்
என்னைத்தான்
நல்ல கவிநயம்! குறிப்பாய் வாங்கி தோற்றவை கொஞ்சம் : வித்ரு தொலைத்தது நிறைய என்பதில் வேறு பொருள் இருப்பதாய் தோன்றுகிறது. நல்ல கவிதை, நன்றி ! கடிகார முள்ளிற்க்கும் புதிய ஓட்டம் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி ! வாழ்த்துகள் !
அன்புச் சகோதரர்
தங்களின் மதிப்புமிக்க மறுமொழிக்கு என் நன்றி...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்
அப்துல்லாஹ் wrote:
அன்புச் சகோதரர்
தங்களின் மதிப்புமிக்க மறுமொழிக்கு என் நன்றி...
ஒரு காலணா தேறுமா ? சகோதரரே
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்
அப்துல்லாஹ் wrote:
நன்றி ரேவதி உங்களின் குறும்பு கொப்பளிக்கும் பின்னூட்டத்திர்க்கு...
அடடா இதில் குறும்பு எதுவும் இல்லை .....கவிதை எழுதுபவர்கள் ஒன்று யாராவது
சொல்லி எழுதுவார்கள் அல்லது அனுபவித்து எழுதுவார்கள் ஆனால் இதில் உள்ள
ஒவொரு வரியும் சோகமே உருவாக இருக்கிறது அதனால்தான் கேட்டேன்......
உங்களின் அந்த ஸ்மைலி என்னை வருத்தம் கொள்ள செய்கிறது நான் சொன்னதில் தவறு இருப்பின் மன்னிக்கவும்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்
ரேவதி wrote:அப்துல்லாஹ் wrote:
நன்றி ரேவதி உங்களின் குறும்பு கொப்பளிக்கும் பின்னூட்டத்திர்க்கு...
அடடா இதில் குறும்பு எதுவும் இல்லை .....கவிதை எழுதுபவர்கள் ஒன்று யாராவது
சொல்லி எழுதுவார்கள் அல்லது அனுபவித்து எழுதுவார்கள் ஆனால் இதில் உள்ள
ஒவொரு வரியும் சோகமே உருவாக இருக்கிறது அதனால்தான் கேட்டேன்......
உங்களின் அந்த ஸ்மைலி என்னை வருத்தம் கொள்ள செய்கிறது நான் சொன்னதில் தவறு இருப்பின் மன்னிக்கவும்
மன்னித்துவிடுங்கள் ரேவதி.... ஸ்மைலி சும்மா போட்டேன் உரிமையோடு .... உயரிய பன்புகளுடைய உங்களிடம் சும்மா வருந்துவது போல நடித்தேன்.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்
அப்துல்லாஹ் wrote:
மன்னித்துவிடுங்கள் ரேவதி.... ஸ்மைலி சும்மா போட்டேன் உரிமையோடு .... உயரிய பன்புகளுடைய உங்களிடம் சும்மா வருந்துவது போல நடித்தேன்.
அப்படியா
நன்றி
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்
அவள் வருமுன்
மனசு சொல்லிவிடும்
திரும்பிப் பார்த்தேன்
அங்கே அவள்
அனைத்து வரிகளுமே ரசிக்கும்படி உள்ளது.
காதலில் நடக்கும் சிறு சிறு விஷயங்களை கூட
பெரிதாய் நினைத்து வர்ணிக்கும் வரிகள்...உண்மை காதலில் இவையெல்லாமே இருக்கும் ...கையில் உள்ள மண்ணை தட்டி விடுவதை கூட கவிதையில் சேர்த்த்தது கூட சிந்திக்க வைக்கும் உணர்வே...
நல்ல வரிகள். எளிய வார்த்தைகள்
அழகிய காதல் உணர்வுகள்.
சூப்பர் அண்ணா.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தொலைந்தவன் நான் தொலைந்தவன்
» காதலோடு ஓர் கடிதம்
» இன்று காதலோடு ஒரு பயணம் !
» முற்று...அப்துல்லாஹ்
» உன்னில் தொலைந்தவன்!
» காதலோடு ஓர் கடிதம்
» இன்று காதலோடு ஒரு பயணம் !
» முற்று...அப்துல்லாஹ்
» உன்னில் தொலைந்தவன்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|