Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவும் உறவுகளும்
+2
ரேவதி
செய்தாலி
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
உறவும் உறவுகளும்
First topic message reminder :
தவழுகையில்
நம்மை கொஞ்சிக் குலவிய
முதிர்ந்த குழந்தைகளான
தாய்தந்தை
பால்யங்கள்
உதிரும் அந்நாட்களில்
மெல்ல மெல்ல விலகும்
நேற்றுவரை விளையாடிய
உடன்பிறப்புக்கள்
காளைப் பருவத்தில்
உபதேசங்களில் மட்டும்
உறவை வெளிப் படுத்தும்
உறவும் உறவுகளும்
சந்தோச
துக்க சடங்குகளில்
வெறும் கடமைகளுக்காக
உறவை பதியும் உறவுகள்
கால நாழிகையின்
இடைவெளிப் பருவங்களில்
உறவுகளில் உதிர்கிறது
உறவின் பிணைப்பு
காலத்தின் முதிச்சியில்
வெறும் அடையாளங்களில்
அகப்பட்டு பரிதாபமாய்
நேற்றைய உறவுகள்
கருவில்
ஒட்டப்பட்ட உறவை
தொப்புள்கொடி வெட்டி
உறவின் உறவைப் போதிக்கிறான்
இறைவன்
வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
தம் சுயத்தில்
துளியும் நிறம்பூசாமல்
உறவுக் கொடியில் உறவுகளை தளிர்க்கிறது
உறவு
தவழுகையில்
நம்மை கொஞ்சிக் குலவிய
முதிர்ந்த குழந்தைகளான
தாய்தந்தை
பால்யங்கள்
உதிரும் அந்நாட்களில்
மெல்ல மெல்ல விலகும்
நேற்றுவரை விளையாடிய
உடன்பிறப்புக்கள்
காளைப் பருவத்தில்
உபதேசங்களில் மட்டும்
உறவை வெளிப் படுத்தும்
உறவும் உறவுகளும்
சந்தோச
துக்க சடங்குகளில்
வெறும் கடமைகளுக்காக
உறவை பதியும் உறவுகள்
கால நாழிகையின்
இடைவெளிப் பருவங்களில்
உறவுகளில் உதிர்கிறது
உறவின் பிணைப்பு
காலத்தின் முதிச்சியில்
வெறும் அடையாளங்களில்
அகப்பட்டு பரிதாபமாய்
நேற்றைய உறவுகள்
கருவில்
ஒட்டப்பட்ட உறவை
தொப்புள்கொடி வெட்டி
உறவின் உறவைப் போதிக்கிறான்
இறைவன்
வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
தம் சுயத்தில்
துளியும் நிறம்பூசாமல்
உறவுக் கொடியில் உறவுகளை தளிர்க்கிறது
உறவு
Re: உறவும் உறவுகளும்
உமா wrote:செய்தாலி wrote:
தவழுகையில்
நம்மை கொஞ்சிக் குலவிய
முதிர்ந்த குழந்தைகளான
தாய்தந்தை
அக்குழந்தைகளை இன்னும் சிலர் முதியோர் இல்லத்திலே விட்டு விடுகின்றனர் செய்தாலி.
பால்யங்கள்
உதிரும் அந்நாட்களில்
மெல்ல மெல்ல விலகும்
நேற்றுவரை விளையாடிய
உடன்பிறப்புக்கள்
உண்மை தான்...வயது ஏற ஏற நம்மை ஓதுக்கி வைப்பது போலே ஒரு உணர்வு.
காளைப் பருவத்தில்
உபதேசங்களில் மட்டும்
உறவை வெளிப் படுத்தும்
உறவும் உறவுகளும்
அறிவுரை சொல்ல மட்டும் அழைக்காமல் வருவார்கள்...குறை சொல்லியே பழகியே சில உறவுகள்.
சந்தோச
துக்க சடங்குகளில்
வெறும் கடமைகளுக்காக
உறவை பதியும் உறவுகள்
மற்ற உறவுகள் என்ன சொல்லுமோ என்ற கடமை உணர்வே இதற்க்கு காரணம்
கால நாழிகையின்
இடைவெளிப் பருவங்களில்
உறவுகளில் உதிர்கிறது
உறவின் பிணைப்பு
காலத்தின் முதிச்சியில்
வெறும் அடையாளங்களில்
அகப்பட்டு பரிதாபமாய்
நேற்றைய உறவுகள்
உண்மை ...
கருவில்
ஒட்டப்பட்ட உறவை
தொப்புள்கொடி வெட்டி
உறவின் உறவைப் போதிக்கிறான்
இறைவன்
இறைவன் அனைத்தையுமே அறிந்தவன்.
வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
தம் சுயத்தில்
துளியும் நிறம்பூசாமல்
உறவுக் கொடியில் உறவுகளை தளிர்க்கிறது
உறவு
நிரந்தரம் அற்ற உறவுகள்....சந்தர்ப்ப சூழ்நிலைக்கேர்ப்ப நாமும் சில வேளையில் மாறித்தான் ஆகவேண்டும்.
உங்கள் பின்னூட்டம்
ரெம்ப தேர்ச்சி பெற்ற பக்குவமான பின்னூட்டமாக அமைந்து உள்ளது
இதற்கு முன் என் கிறுக்கலுக்கு இப்படி பின்னூட்டம் இட்டவர்கள்
தோழி மஞ்சுபாஷினி ,தோழி யாதுமானவள் அவர்கள்
அவர்களை போல் எதையும் ஆழமாக வாசிக்கிறீங்க
என் கிறுக்கலில் எண்ண சொல்ல வந்தேனோ
அதனை உங்கள் பின்னூட்டத்தில் சொல்லிவிடீர்கள்
மிக்க நன்றி தோழி
Re: உறவும் உறவுகளும்
செய்தாலி wrote:
உங்கள் பின்னூட்டம்
ரெம்ப தேர்ச்சி பெற்ற பக்குவமான பின்னூட்டமாக அமைந்து உள்ளது
இதற்கு முன் என் கிறுக்கலுக்கு இப்படி பின்னூட்டம் இட்டவர்கள்
தோழி மஞ்சுபாஷினி ,தோழி யாதுமானவள் அவர்கள்
அவர்களை போல் எதையும் ஆழமாக வாசிக்கிறீங்க
என் கிறுக்கலில் எண்ண சொல்ல வந்தேனோ
அதனை உங்கள் பின்னூட்டத்தில் சொல்லிவிடீர்கள்
மிக்க நன்றி தோழி
மிக்க நன்றி செய்தாலி.
பொறுமையாக படிப்பேன்...அர்த்தம் புரியும் வரை பலமுறை படித்து பிறகு தான் மேர்க்கோலிடுவேன்,
சில நேரத்தில் வேலை இருந்தால் ஒரே வரியில் அருமை என்று சொல்லிவிடுவேன்.
ஆனால், மனதில் இன்னும் ஏதேனும் சொல்லி இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றும்.
கவிதைகளை படிக்க கூட ஒரு கலை வேணும். வேகமாக படித்தால் அதன் கருத்து நமக்கு புரியாது.
பொறுமை இதில் மிக அவசியமே....உங்களின் இந்த நன்றிக்கு என் நன்றிகள் தோழா..
உங்களின் இந்த கவிதை வரிகளை வந்த உறவுகளை என் வாழ்விலே அதிகம் சந்தித்து இருக்கேன்...
அதன் வெளிப்பாடே இந்த பின்னூட்டம்....
நன்றி.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: உறவும் உறவுகளும்
உமா wrote:செய்தாலி wrote:
உங்கள் பின்னூட்டம்
ரெம்ப தேர்ச்சி பெற்ற பக்குவமான பின்னூட்டமாக அமைந்து உள்ளது
இதற்கு முன் என் கிறுக்கலுக்கு இப்படி பின்னூட்டம் இட்டவர்கள்
தோழி மஞ்சுபாஷினி ,தோழி யாதுமானவள் அவர்கள்
அவர்களை போல் எதையும் ஆழமாக வாசிக்கிறீங்க
என் கிறுக்கலில் எண்ண சொல்ல வந்தேனோ
அதனை உங்கள் பின்னூட்டத்தில் சொல்லிவிடீர்கள்
மிக்க நன்றி தோழி
மிக்க நன்றி செய்தாலி.
பொறுமையாக படிப்பேன்...அர்த்தம் புரியும் வரை பலமுறை படித்து பிறகு தான் மேர்க்கோலிடுவேன்,
சில நேரத்தில் வேலை இருந்தால் ஒரே வரியில் அருமை என்று சொல்லிவிடுவேன்.
ஆனால், மனதில் இன்னும் ஏதேனும் சொல்லி இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றும்.
கவிதைகளை படிக்க கூட ஒரு கலை வேணும். வேகமாக படித்தால் அதன் கருத்து நமக்கு புரியாது.
பொறுமை இதில் மிக அவசியமே....உங்களின் இந்த நன்றிக்கு என் நன்றிகள் தோழா..
உங்களின் இந்த கவிதை வரிகளை வந்த உறவுகளை என் வாழ்விலே அதிகம் சந்தித்து இருக்கேன்...
அதன் வெளிப்பாடே இந்த பின்னூட்டம்....
நன்றி.
மிக்க நன்றி தோழி
உங்கள் வாசிப்பும் இரசனையும் இன்னும் மெருகேறட்டும்
மிக்க நன்றி தோழி
Page 2 of 2 • 1, 2
Similar topics
» உறவுகளும்..நாமும்...
» அந்தநாள் ஞாபகம் - வீடுகளும் உறவுகளும்!
» உறவும் பருவமும்
» அன்பும் உறவும்
» மகாபிரபு திருமணத்தில் நானும் ஈகரை உறவுகளும் - அருண்வினோ
» அந்தநாள் ஞாபகம் - வீடுகளும் உறவுகளும்!
» உறவும் பருவமும்
» அன்பும் உறவும்
» மகாபிரபு திருமணத்தில் நானும் ஈகரை உறவுகளும் - அருண்வினோ
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|