புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
காலம் காலமாக நோய்களைத் தீர்க்கும் மருத்துவ ஆற்றல் கொண்ட மூலிகைகள் பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளன. ஜலதோஷம் - காய்ச்சல், இரைப்பை - குடல் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய், இதய நோய்கள், தோல் நோய்கள், சிறுநீரக நோய்கள், நரம்பியல் நோய்கள், மகளிர் நோய்களுக்கு மருத்துவ மூலிகைகளின் பயன்பாடு வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
1. சுக்கு-- "சுள்ளுன்னு' காபி சாப்பிடுங்க
"சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய சாமியில்லை' என்பது வழக்கு. தலைவலி, பிரசவ கால குமட்டல் (Nausea in pregnancy) இரண்டுக்கும் சுக்கு முதல் மருந்து. தினமும் காலையில் காபித் தூளுக்குப் பதிலாக சுக்குத் தூளும் மல்லித் தூளும் போட்டு, சர்க்கரை கலந்து சுக்கு-மல்லி காபி சாப்பிட மூக்கடைப்பு, தலைவலி, உடல் பித்தம் காணாமல் போகும். சுக்கைப் பயன்படுத்தும்போது மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.
காலம் காலமாக நோய்களைத் தீர்க்கும் மருத்துவ ஆற்றல் கொண்ட மூலிகைகள் பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளன. ஜலதோஷம் - காய்ச்சல், இரைப்பை - குடல் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய், இதய நோய்கள், தோல் நோய்கள், சிறுநீரக நோய்கள், நரம்பியல் நோய்கள், மகளிர் நோய்களுக்கு மருத்துவ மூலிகைகளின் பயன்பாடு வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
1. சுக்கு-- "சுள்ளுன்னு' காபி சாப்பிடுங்க
"சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய சாமியில்லை' என்பது வழக்கு. தலைவலி, பிரசவ கால குமட்டல் (Nausea in pregnancy) இரண்டுக்கும் சுக்கு முதல் மருந்து. தினமும் காலையில் காபித் தூளுக்குப் பதிலாக சுக்குத் தூளும் மல்லித் தூளும் போட்டு, சர்க்கரை கலந்து சுக்கு-மல்லி காபி சாப்பிட மூக்கடைப்பு, தலைவலி, உடல் பித்தம் காணாமல் போகும். சுக்கைப் பயன்படுத்தும்போது மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.
11. வேம்பு--- மருத்துவப் பொக்கிஷம்
ரபஞ போர்வையில், மேலை நாட்டவரால் கவர நினைக்கப்பட்டு, முறியடிக்கப்பட்ட நமது பாரம்பரிய சொத்து. அம்மனுக்கு அருள் வந்தாலும், "அருளுக்கு' அம்மன் வந்தாலும் தேட வேண்டியது வேப்பிலையைத்தான். சாதாரண வயிற்றுப் புழுவிலிருந்து விஷக் காய்ச்சலை உருவாக்கும் தட்டம்மை (Measles) வரை "ஆன்டிசெப்டிக்'-ஆகவும், "ஆன்டி-வைரல்'-ஆகவும் பலன் தரும். வேம்பிலுள்ள "azadirrachtin" வேதிப் பொருள் மண்ணையும் உணவுப் பயிரையும்கூட காக்கும் உயிர் மருந்தாகும்.
ரபஞ போர்வையில், மேலை நாட்டவரால் கவர நினைக்கப்பட்டு, முறியடிக்கப்பட்ட நமது பாரம்பரிய சொத்து. அம்மனுக்கு அருள் வந்தாலும், "அருளுக்கு' அம்மன் வந்தாலும் தேட வேண்டியது வேப்பிலையைத்தான். சாதாரண வயிற்றுப் புழுவிலிருந்து விஷக் காய்ச்சலை உருவாக்கும் தட்டம்மை (Measles) வரை "ஆன்டிசெப்டிக்'-ஆகவும், "ஆன்டி-வைரல்'-ஆகவும் பலன் தரும். வேம்பிலுள்ள "azadirrachtin" வேதிப் பொருள் மண்ணையும் உணவுப் பயிரையும்கூட காக்கும் உயிர் மருந்தாகும்.
12. நில வேம்பு--- காலத்தை வென்ற "புரூஃபன்'
இதை "காய்ச்சலுக்கான கை மருந்து' எனலாம். காய்ச்சலை உடனடியாகக் குறைக்கும் நில வேம்பு, ஜுரத்தைத் தரும் காரணிகளான வைரஸ்களையும் செயலிழக்கச் செய்யும் ஆற்றல் படைத்தது. உடல் வலியுடன் கூடிய ஜுரத்துக்கும் குளிர் உதறலுடன் கூடிய மலேரியா ஜுரத்துக்கும் நில வேம்பு, ஒரு கைப்பிடி எடுத்து கஷாயமிட்டு 100 மி.லி. அளவு இரு வேளை கொடுக்க ஜுரம் நீங்கும்.
இதை "காய்ச்சலுக்கான கை மருந்து' எனலாம். காய்ச்சலை உடனடியாகக் குறைக்கும் நில வேம்பு, ஜுரத்தைத் தரும் காரணிகளான வைரஸ்களையும் செயலிழக்கச் செய்யும் ஆற்றல் படைத்தது. உடல் வலியுடன் கூடிய ஜுரத்துக்கும் குளிர் உதறலுடன் கூடிய மலேரியா ஜுரத்துக்கும் நில வேம்பு, ஒரு கைப்பிடி எடுத்து கஷாயமிட்டு 100 மி.லி. அளவு இரு வேளை கொடுக்க ஜுரம் நீங்கும்.
13. கீழாநெல்லி--- மூலிகைகளின் "சூப்பர் ஸ்டார்'
தமிழனை தரணியில் தலைநிமிரச் செய்த மூலிகை. ஹெபடைடிஸ்-பி எனும் கொடிய வைரஸ் நோயினால் பாதிப்புற்ற கல்லீரலை நோயிலிருந்து மீட்க, வைரஸின் செயல்திறனை அழிக்க, கீழாநெல்லிக்கு இணை கீழாநெல்லிதான். மருத்துவ அறிவியல் கொடுத்துள்ள அங்கீகாரம் இது.
தமிழனை தரணியில் தலைநிமிரச் செய்த மூலிகை. ஹெபடைடிஸ்-பி எனும் கொடிய வைரஸ் நோயினால் பாதிப்புற்ற கல்லீரலை நோயிலிருந்து மீட்க, வைரஸின் செயல்திறனை அழிக்க, கீழாநெல்லிக்கு இணை கீழாநெல்லிதான். மருத்துவ அறிவியல் கொடுத்துள்ள அங்கீகாரம் இது.
14. கரிசலாங்கண்ணி--- "முடி', "குடி' காக்கும்
"பருப்பில்லாமல் சாம்பாரா?' என்பதுபோல் கரிசாலை இல்லாது கூந்தல் தைலமா எனக் கேட்கலாம். கூந்தல் அல்லது தலைமுடியைக் காக்க கரிசாலைச் சாறு கலந்து காய்ச்சிய தைலம் கட்டாயம் தேவை. மயிர்ப் பிரச்சினை மட்டுமல்லாது உயிர்ப் பிரச்சினைக்கும் உதவிடும் கரிசாலை! ஆம். "Cirrhosis of the liver' என்று அழைக்கப்படும் கல்லீரல் சுருக்க நோயை (பொதுவாக நிரந்தர "குடி'காரர்களுக்கு இப் பிரச்சினை வரும்.) குணப்படுத்தும்; ஹெபடைடீஸ் ஏ, பி மஞ்சள்காமாலையையும் கட்டுப்படுத்துவதில் கீழாநெல்லிக்கு இணை கரிசாலைதான்.
"பருப்பில்லாமல் சாம்பாரா?' என்பதுபோல் கரிசாலை இல்லாது கூந்தல் தைலமா எனக் கேட்கலாம். கூந்தல் அல்லது தலைமுடியைக் காக்க கரிசாலைச் சாறு கலந்து காய்ச்சிய தைலம் கட்டாயம் தேவை. மயிர்ப் பிரச்சினை மட்டுமல்லாது உயிர்ப் பிரச்சினைக்கும் உதவிடும் கரிசாலை! ஆம். "Cirrhosis of the liver' என்று அழைக்கப்படும் கல்லீரல் சுருக்க நோயை (பொதுவாக நிரந்தர "குடி'காரர்களுக்கு இப் பிரச்சினை வரும்.) குணப்படுத்தும்; ஹெபடைடீஸ் ஏ, பி மஞ்சள்காமாலையையும் கட்டுப்படுத்துவதில் கீழாநெல்லிக்கு இணை கரிசாலைதான்.
15. கடுகுரோகிணி---"குடி'மகன்களே-ஒரு நிமிஷம்
குடித்து குடித்து ஈரலை நாசப்படுத்திக் கொள்ளும் "குடி'மகன்கள் நாட வேண்டியது கடுகுரோகிணியைத்தான். கல்லீரல் சுருக்க நோய் (Cirrhosis of the liver) நிலையில், கல்லீரலைக் காக்க கடுகுரோகிணியில் உள்ள "Picrorhizin" சத்து பயன்படுகிறது. கல்லீரல் கட்டியால் (Carcinoma of Liver) ஏற்படும் கல்லீரல் மற்றும் உடல் வீக்கத்தை கடுகுரோகிணி கஷாயம் ஒரு "கை' பார்க்கும்.
குடித்து குடித்து ஈரலை நாசப்படுத்திக் கொள்ளும் "குடி'மகன்கள் நாட வேண்டியது கடுகுரோகிணியைத்தான். கல்லீரல் சுருக்க நோய் (Cirrhosis of the liver) நிலையில், கல்லீரலைக் காக்க கடுகுரோகிணியில் உள்ள "Picrorhizin" சத்து பயன்படுகிறது. கல்லீரல் கட்டியால் (Carcinoma of Liver) ஏற்படும் கல்லீரல் மற்றும் உடல் வீக்கத்தை கடுகுரோகிணி கஷாயம் ஒரு "கை' பார்க்கும்.
16. வெட்டிவேர்-- பானைக்குள் ஒரு "மந்திரவாதி'
வெட்டிவேரு வாசம்! குடிக்கும் பானைத் தண்ணீருக்குள் "இவர்' இருந்தால் போதும்--உடலின் அதிக பித்தம், உடல் சூட்டைத் தன் வசம் உள்ள நறுமண எண்ணெய்யால் குணப்படுத்தும் பேராளன். நீரும் மணக்கும். சிறுநீர் எரிச்சலும் போகும்.
வெட்டிவேரு வாசம்! குடிக்கும் பானைத் தண்ணீருக்குள் "இவர்' இருந்தால் போதும்--உடலின் அதிக பித்தம், உடல் சூட்டைத் தன் வசம் உள்ள நறுமண எண்ணெய்யால் குணப்படுத்தும் பேராளன். நீரும் மணக்கும். சிறுநீர் எரிச்சலும் போகும்.
17. கடுக்காய்-- "சீனியர் சிட்டிசன்'களின் நண்பன்
"தாயைவிட மேலானது' என சித்தர்கள் அங்கீகரித்தது கடுக்காயை மட்டும்தான். கடுக்காய் பிஞ்சை விளக்கெண்ணெய்யில் வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு, பெரியவர்கள் இரவுதோறும் ஒரு ஸ்பூன் சாப்பிட, முதுமையில் வரும் மலச்சிக்கல் மறையும். தினசரி சாப்பிடுவது ஆயுளை அதிகரிக்கும். கடுக்காய் ஒரு காயகல்பமும்கூட.
"தாயைவிட மேலானது' என சித்தர்கள் அங்கீகரித்தது கடுக்காயை மட்டும்தான். கடுக்காய் பிஞ்சை விளக்கெண்ணெய்யில் வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு, பெரியவர்கள் இரவுதோறும் ஒரு ஸ்பூன் சாப்பிட, முதுமையில் வரும் மலச்சிக்கல் மறையும். தினசரி சாப்பிடுவது ஆயுளை அதிகரிக்கும். கடுக்காய் ஒரு காயகல்பமும்கூட.
18. ஆமணக்கு--- இனி முகம் சுளிக்காதீர்
""சுத்த விளக்கெண்ணெய்'' என்று இனி எவரும் கோபித்தால் வருந்த வேண்டாம். விளக்கெண்ணெய் அளவுக்குப் பலன் அளிக்கும் எண்ணெய் உலகில் இல்லை. ஆமணக்கு இலையை அதே எண்ணெய்யில் வதக்கி கட்ட மூட்டு வலி மறையும். இலைச் சூரணம் கீழாநெல்லியுடன் தர ஈரல் நோய்க்கு மருந்து. வெளிப்பிரயோகமாக தோல் நோய்க்கும் உள் மருந்தாக மலச் சிக்கலுக்கும் விளக்கெண்ணெய் மருந்து. Antiviral activity நிரூபிக்கப்பட்ட ஆமணக்கு மேல் வேண்டாமே பிணக்கு.
""சுத்த விளக்கெண்ணெய்'' என்று இனி எவரும் கோபித்தால் வருந்த வேண்டாம். விளக்கெண்ணெய் அளவுக்குப் பலன் அளிக்கும் எண்ணெய் உலகில் இல்லை. ஆமணக்கு இலையை அதே எண்ணெய்யில் வதக்கி கட்ட மூட்டு வலி மறையும். இலைச் சூரணம் கீழாநெல்லியுடன் தர ஈரல் நோய்க்கு மருந்து. வெளிப்பிரயோகமாக தோல் நோய்க்கும் உள் மருந்தாக மலச் சிக்கலுக்கும் விளக்கெண்ணெய் மருந்து. Antiviral activity நிரூபிக்கப்பட்ட ஆமணக்கு மேல் வேண்டாமே பிணக்கு.
19. வாழை--- எள்ளுப் பேரனைப் பார்க்க...
"வாழையடி வாழையாய்...' என்ற சொற்றொடரை காதில் கேட்காத ஆசாமி இருக்க முடியாது. ஆப்பிளும் ஆரஞ்சும் ஆக்கிரமித்ததில் வாழைப்பழம் ஏழையின் ஏக்கமானது. பொட்டாஷியம் சத்து நிறைந்த கனி. குடல் புண் உள்ளோருக்கு மருத்துவ உணவு. வாழைத் தண்டும், வாழைப் பூவும் சிறுநீரகக் கல்லை கரைத்து வெளியேற்றும் இயற்கை "சர்ஜன்கள்'. வாழைமர அடியிலிருக்கும் வாழைக் கிழங்கில் இருந்து ஊறும் நீர் அமுரி நீரென்று அழைக்கப்படுகிறது. உடலை இளக்கச் செய்யும் இந் நீர், எல்லா நோயாளிகளுக்கும் ஏற்ற மருந்து. "வாழ்க வாழையுடன் வளமுடன்' என்றால் மிகையாகாது.
"வாழையடி வாழையாய்...' என்ற சொற்றொடரை காதில் கேட்காத ஆசாமி இருக்க முடியாது. ஆப்பிளும் ஆரஞ்சும் ஆக்கிரமித்ததில் வாழைப்பழம் ஏழையின் ஏக்கமானது. பொட்டாஷியம் சத்து நிறைந்த கனி. குடல் புண் உள்ளோருக்கு மருத்துவ உணவு. வாழைத் தண்டும், வாழைப் பூவும் சிறுநீரகக் கல்லை கரைத்து வெளியேற்றும் இயற்கை "சர்ஜன்கள்'. வாழைமர அடியிலிருக்கும் வாழைக் கிழங்கில் இருந்து ஊறும் நீர் அமுரி நீரென்று அழைக்கப்படுகிறது. உடலை இளக்கச் செய்யும் இந் நீர், எல்லா நோயாளிகளுக்கும் ஏற்ற மருந்து. "வாழ்க வாழையுடன் வளமுடன்' என்றால் மிகையாகாது.
20. ஓமம்-- "காஸ்'-"குளோஸ்'
வாரம் ஒரு முறை ஓமத்தீநீர் சாப்பிட வாயுக்கோளாறு நோயை முற்றிலும் விரட்டலாம். ஓமத்தில் உள்ள "Thymol" அடங்கிய நறுமண எண்ணெய், வாயுவை அகற்றி பசியைத் தூண்டும். செரியாமையையும் நீக்கும். ஓமத்தை நேரடியாகப் பயன்படுத்தாமல், மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஓமத்தின் "டிஸ்டிலேட்டட் வாட்டர்' (தீநீர்) பயன்படுத்துவது உடனடி பலன் தரும்.
வாரம் ஒரு முறை ஓமத்தீநீர் சாப்பிட வாயுக்கோளாறு நோயை முற்றிலும் விரட்டலாம். ஓமத்தில் உள்ள "Thymol" அடங்கிய நறுமண எண்ணெய், வாயுவை அகற்றி பசியைத் தூண்டும். செரியாமையையும் நீக்கும். ஓமத்தை நேரடியாகப் பயன்படுத்தாமல், மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஓமத்தின் "டிஸ்டிலேட்டட் வாட்டர்' (தீநீர்) பயன்படுத்துவது உடனடி பலன் தரும்.
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|