புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
காலம் காலமாக நோய்களைத் தீர்க்கும் மருத்துவ ஆற்றல் கொண்ட மூலிகைகள் பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளன. ஜலதோஷம் - காய்ச்சல், இரைப்பை - குடல் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய், இதய நோய்கள், தோல் நோய்கள், சிறுநீரக நோய்கள், நரம்பியல் நோய்கள், மகளிர் நோய்களுக்கு மருத்துவ மூலிகைகளின் பயன்பாடு வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
1. சுக்கு-- "சுள்ளுன்னு' காபி சாப்பிடுங்க
"சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய சாமியில்லை' என்பது வழக்கு. தலைவலி, பிரசவ கால குமட்டல் (Nausea in pregnancy) இரண்டுக்கும் சுக்கு முதல் மருந்து. தினமும் காலையில் காபித் தூளுக்குப் பதிலாக சுக்குத் தூளும் மல்லித் தூளும் போட்டு, சர்க்கரை கலந்து சுக்கு-மல்லி காபி சாப்பிட மூக்கடைப்பு, தலைவலி, உடல் பித்தம் காணாமல் போகும். சுக்கைப் பயன்படுத்தும்போது மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.
காலம் காலமாக நோய்களைத் தீர்க்கும் மருத்துவ ஆற்றல் கொண்ட மூலிகைகள் பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளன. ஜலதோஷம் - காய்ச்சல், இரைப்பை - குடல் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய், இதய நோய்கள், தோல் நோய்கள், சிறுநீரக நோய்கள், நரம்பியல் நோய்கள், மகளிர் நோய்களுக்கு மருத்துவ மூலிகைகளின் பயன்பாடு வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
1. சுக்கு-- "சுள்ளுன்னு' காபி சாப்பிடுங்க
"சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய சாமியில்லை' என்பது வழக்கு. தலைவலி, பிரசவ கால குமட்டல் (Nausea in pregnancy) இரண்டுக்கும் சுக்கு முதல் மருந்து. தினமும் காலையில் காபித் தூளுக்குப் பதிலாக சுக்குத் தூளும் மல்லித் தூளும் போட்டு, சர்க்கரை கலந்து சுக்கு-மல்லி காபி சாப்பிட மூக்கடைப்பு, தலைவலி, உடல் பித்தம் காணாமல் போகும். சுக்கைப் பயன்படுத்தும்போது மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.
11. வேம்பு--- மருத்துவப் பொக்கிஷம்
ரபஞ போர்வையில், மேலை நாட்டவரால் கவர நினைக்கப்பட்டு, முறியடிக்கப்பட்ட நமது பாரம்பரிய சொத்து. அம்மனுக்கு அருள் வந்தாலும், "அருளுக்கு' அம்மன் வந்தாலும் தேட வேண்டியது வேப்பிலையைத்தான். சாதாரண வயிற்றுப் புழுவிலிருந்து விஷக் காய்ச்சலை உருவாக்கும் தட்டம்மை (Measles) வரை "ஆன்டிசெப்டிக்'-ஆகவும், "ஆன்டி-வைரல்'-ஆகவும் பலன் தரும். வேம்பிலுள்ள "azadirrachtin" வேதிப் பொருள் மண்ணையும் உணவுப் பயிரையும்கூட காக்கும் உயிர் மருந்தாகும்.
ரபஞ போர்வையில், மேலை நாட்டவரால் கவர நினைக்கப்பட்டு, முறியடிக்கப்பட்ட நமது பாரம்பரிய சொத்து. அம்மனுக்கு அருள் வந்தாலும், "அருளுக்கு' அம்மன் வந்தாலும் தேட வேண்டியது வேப்பிலையைத்தான். சாதாரண வயிற்றுப் புழுவிலிருந்து விஷக் காய்ச்சலை உருவாக்கும் தட்டம்மை (Measles) வரை "ஆன்டிசெப்டிக்'-ஆகவும், "ஆன்டி-வைரல்'-ஆகவும் பலன் தரும். வேம்பிலுள்ள "azadirrachtin" வேதிப் பொருள் மண்ணையும் உணவுப் பயிரையும்கூட காக்கும் உயிர் மருந்தாகும்.
12. நில வேம்பு--- காலத்தை வென்ற "புரூஃபன்'
இதை "காய்ச்சலுக்கான கை மருந்து' எனலாம். காய்ச்சலை உடனடியாகக் குறைக்கும் நில வேம்பு, ஜுரத்தைத் தரும் காரணிகளான வைரஸ்களையும் செயலிழக்கச் செய்யும் ஆற்றல் படைத்தது. உடல் வலியுடன் கூடிய ஜுரத்துக்கும் குளிர் உதறலுடன் கூடிய மலேரியா ஜுரத்துக்கும் நில வேம்பு, ஒரு கைப்பிடி எடுத்து கஷாயமிட்டு 100 மி.லி. அளவு இரு வேளை கொடுக்க ஜுரம் நீங்கும்.
இதை "காய்ச்சலுக்கான கை மருந்து' எனலாம். காய்ச்சலை உடனடியாகக் குறைக்கும் நில வேம்பு, ஜுரத்தைத் தரும் காரணிகளான வைரஸ்களையும் செயலிழக்கச் செய்யும் ஆற்றல் படைத்தது. உடல் வலியுடன் கூடிய ஜுரத்துக்கும் குளிர் உதறலுடன் கூடிய மலேரியா ஜுரத்துக்கும் நில வேம்பு, ஒரு கைப்பிடி எடுத்து கஷாயமிட்டு 100 மி.லி. அளவு இரு வேளை கொடுக்க ஜுரம் நீங்கும்.
13. கீழாநெல்லி--- மூலிகைகளின் "சூப்பர் ஸ்டார்'
தமிழனை தரணியில் தலைநிமிரச் செய்த மூலிகை. ஹெபடைடிஸ்-பி எனும் கொடிய வைரஸ் நோயினால் பாதிப்புற்ற கல்லீரலை நோயிலிருந்து மீட்க, வைரஸின் செயல்திறனை அழிக்க, கீழாநெல்லிக்கு இணை கீழாநெல்லிதான். மருத்துவ அறிவியல் கொடுத்துள்ள அங்கீகாரம் இது.
தமிழனை தரணியில் தலைநிமிரச் செய்த மூலிகை. ஹெபடைடிஸ்-பி எனும் கொடிய வைரஸ் நோயினால் பாதிப்புற்ற கல்லீரலை நோயிலிருந்து மீட்க, வைரஸின் செயல்திறனை அழிக்க, கீழாநெல்லிக்கு இணை கீழாநெல்லிதான். மருத்துவ அறிவியல் கொடுத்துள்ள அங்கீகாரம் இது.
14. கரிசலாங்கண்ணி--- "முடி', "குடி' காக்கும்
"பருப்பில்லாமல் சாம்பாரா?' என்பதுபோல் கரிசாலை இல்லாது கூந்தல் தைலமா எனக் கேட்கலாம். கூந்தல் அல்லது தலைமுடியைக் காக்க கரிசாலைச் சாறு கலந்து காய்ச்சிய தைலம் கட்டாயம் தேவை. மயிர்ப் பிரச்சினை மட்டுமல்லாது உயிர்ப் பிரச்சினைக்கும் உதவிடும் கரிசாலை! ஆம். "Cirrhosis of the liver' என்று அழைக்கப்படும் கல்லீரல் சுருக்க நோயை (பொதுவாக நிரந்தர "குடி'காரர்களுக்கு இப் பிரச்சினை வரும்.) குணப்படுத்தும்; ஹெபடைடீஸ் ஏ, பி மஞ்சள்காமாலையையும் கட்டுப்படுத்துவதில் கீழாநெல்லிக்கு இணை கரிசாலைதான்.
"பருப்பில்லாமல் சாம்பாரா?' என்பதுபோல் கரிசாலை இல்லாது கூந்தல் தைலமா எனக் கேட்கலாம். கூந்தல் அல்லது தலைமுடியைக் காக்க கரிசாலைச் சாறு கலந்து காய்ச்சிய தைலம் கட்டாயம் தேவை. மயிர்ப் பிரச்சினை மட்டுமல்லாது உயிர்ப் பிரச்சினைக்கும் உதவிடும் கரிசாலை! ஆம். "Cirrhosis of the liver' என்று அழைக்கப்படும் கல்லீரல் சுருக்க நோயை (பொதுவாக நிரந்தர "குடி'காரர்களுக்கு இப் பிரச்சினை வரும்.) குணப்படுத்தும்; ஹெபடைடீஸ் ஏ, பி மஞ்சள்காமாலையையும் கட்டுப்படுத்துவதில் கீழாநெல்லிக்கு இணை கரிசாலைதான்.
15. கடுகுரோகிணி---"குடி'மகன்களே-ஒரு நிமிஷம்
குடித்து குடித்து ஈரலை நாசப்படுத்திக் கொள்ளும் "குடி'மகன்கள் நாட வேண்டியது கடுகுரோகிணியைத்தான். கல்லீரல் சுருக்க நோய் (Cirrhosis of the liver) நிலையில், கல்லீரலைக் காக்க கடுகுரோகிணியில் உள்ள "Picrorhizin" சத்து பயன்படுகிறது. கல்லீரல் கட்டியால் (Carcinoma of Liver) ஏற்படும் கல்லீரல் மற்றும் உடல் வீக்கத்தை கடுகுரோகிணி கஷாயம் ஒரு "கை' பார்க்கும்.
குடித்து குடித்து ஈரலை நாசப்படுத்திக் கொள்ளும் "குடி'மகன்கள் நாட வேண்டியது கடுகுரோகிணியைத்தான். கல்லீரல் சுருக்க நோய் (Cirrhosis of the liver) நிலையில், கல்லீரலைக் காக்க கடுகுரோகிணியில் உள்ள "Picrorhizin" சத்து பயன்படுகிறது. கல்லீரல் கட்டியால் (Carcinoma of Liver) ஏற்படும் கல்லீரல் மற்றும் உடல் வீக்கத்தை கடுகுரோகிணி கஷாயம் ஒரு "கை' பார்க்கும்.
16. வெட்டிவேர்-- பானைக்குள் ஒரு "மந்திரவாதி'
வெட்டிவேரு வாசம்! குடிக்கும் பானைத் தண்ணீருக்குள் "இவர்' இருந்தால் போதும்--உடலின் அதிக பித்தம், உடல் சூட்டைத் தன் வசம் உள்ள நறுமண எண்ணெய்யால் குணப்படுத்தும் பேராளன். நீரும் மணக்கும். சிறுநீர் எரிச்சலும் போகும்.
வெட்டிவேரு வாசம்! குடிக்கும் பானைத் தண்ணீருக்குள் "இவர்' இருந்தால் போதும்--உடலின் அதிக பித்தம், உடல் சூட்டைத் தன் வசம் உள்ள நறுமண எண்ணெய்யால் குணப்படுத்தும் பேராளன். நீரும் மணக்கும். சிறுநீர் எரிச்சலும் போகும்.
17. கடுக்காய்-- "சீனியர் சிட்டிசன்'களின் நண்பன்
"தாயைவிட மேலானது' என சித்தர்கள் அங்கீகரித்தது கடுக்காயை மட்டும்தான். கடுக்காய் பிஞ்சை விளக்கெண்ணெய்யில் வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு, பெரியவர்கள் இரவுதோறும் ஒரு ஸ்பூன் சாப்பிட, முதுமையில் வரும் மலச்சிக்கல் மறையும். தினசரி சாப்பிடுவது ஆயுளை அதிகரிக்கும். கடுக்காய் ஒரு காயகல்பமும்கூட.
"தாயைவிட மேலானது' என சித்தர்கள் அங்கீகரித்தது கடுக்காயை மட்டும்தான். கடுக்காய் பிஞ்சை விளக்கெண்ணெய்யில் வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு, பெரியவர்கள் இரவுதோறும் ஒரு ஸ்பூன் சாப்பிட, முதுமையில் வரும் மலச்சிக்கல் மறையும். தினசரி சாப்பிடுவது ஆயுளை அதிகரிக்கும். கடுக்காய் ஒரு காயகல்பமும்கூட.
18. ஆமணக்கு--- இனி முகம் சுளிக்காதீர்
""சுத்த விளக்கெண்ணெய்'' என்று இனி எவரும் கோபித்தால் வருந்த வேண்டாம். விளக்கெண்ணெய் அளவுக்குப் பலன் அளிக்கும் எண்ணெய் உலகில் இல்லை. ஆமணக்கு இலையை அதே எண்ணெய்யில் வதக்கி கட்ட மூட்டு வலி மறையும். இலைச் சூரணம் கீழாநெல்லியுடன் தர ஈரல் நோய்க்கு மருந்து. வெளிப்பிரயோகமாக தோல் நோய்க்கும் உள் மருந்தாக மலச் சிக்கலுக்கும் விளக்கெண்ணெய் மருந்து. Antiviral activity நிரூபிக்கப்பட்ட ஆமணக்கு மேல் வேண்டாமே பிணக்கு.
""சுத்த விளக்கெண்ணெய்'' என்று இனி எவரும் கோபித்தால் வருந்த வேண்டாம். விளக்கெண்ணெய் அளவுக்குப் பலன் அளிக்கும் எண்ணெய் உலகில் இல்லை. ஆமணக்கு இலையை அதே எண்ணெய்யில் வதக்கி கட்ட மூட்டு வலி மறையும். இலைச் சூரணம் கீழாநெல்லியுடன் தர ஈரல் நோய்க்கு மருந்து. வெளிப்பிரயோகமாக தோல் நோய்க்கும் உள் மருந்தாக மலச் சிக்கலுக்கும் விளக்கெண்ணெய் மருந்து. Antiviral activity நிரூபிக்கப்பட்ட ஆமணக்கு மேல் வேண்டாமே பிணக்கு.
19. வாழை--- எள்ளுப் பேரனைப் பார்க்க...
"வாழையடி வாழையாய்...' என்ற சொற்றொடரை காதில் கேட்காத ஆசாமி இருக்க முடியாது. ஆப்பிளும் ஆரஞ்சும் ஆக்கிரமித்ததில் வாழைப்பழம் ஏழையின் ஏக்கமானது. பொட்டாஷியம் சத்து நிறைந்த கனி. குடல் புண் உள்ளோருக்கு மருத்துவ உணவு. வாழைத் தண்டும், வாழைப் பூவும் சிறுநீரகக் கல்லை கரைத்து வெளியேற்றும் இயற்கை "சர்ஜன்கள்'. வாழைமர அடியிலிருக்கும் வாழைக் கிழங்கில் இருந்து ஊறும் நீர் அமுரி நீரென்று அழைக்கப்படுகிறது. உடலை இளக்கச் செய்யும் இந் நீர், எல்லா நோயாளிகளுக்கும் ஏற்ற மருந்து. "வாழ்க வாழையுடன் வளமுடன்' என்றால் மிகையாகாது.
"வாழையடி வாழையாய்...' என்ற சொற்றொடரை காதில் கேட்காத ஆசாமி இருக்க முடியாது. ஆப்பிளும் ஆரஞ்சும் ஆக்கிரமித்ததில் வாழைப்பழம் ஏழையின் ஏக்கமானது. பொட்டாஷியம் சத்து நிறைந்த கனி. குடல் புண் உள்ளோருக்கு மருத்துவ உணவு. வாழைத் தண்டும், வாழைப் பூவும் சிறுநீரகக் கல்லை கரைத்து வெளியேற்றும் இயற்கை "சர்ஜன்கள்'. வாழைமர அடியிலிருக்கும் வாழைக் கிழங்கில் இருந்து ஊறும் நீர் அமுரி நீரென்று அழைக்கப்படுகிறது. உடலை இளக்கச் செய்யும் இந் நீர், எல்லா நோயாளிகளுக்கும் ஏற்ற மருந்து. "வாழ்க வாழையுடன் வளமுடன்' என்றால் மிகையாகாது.
20. ஓமம்-- "காஸ்'-"குளோஸ்'
வாரம் ஒரு முறை ஓமத்தீநீர் சாப்பிட வாயுக்கோளாறு நோயை முற்றிலும் விரட்டலாம். ஓமத்தில் உள்ள "Thymol" அடங்கிய நறுமண எண்ணெய், வாயுவை அகற்றி பசியைத் தூண்டும். செரியாமையையும் நீக்கும். ஓமத்தை நேரடியாகப் பயன்படுத்தாமல், மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஓமத்தின் "டிஸ்டிலேட்டட் வாட்டர்' (தீநீர்) பயன்படுத்துவது உடனடி பலன் தரும்.
வாரம் ஒரு முறை ஓமத்தீநீர் சாப்பிட வாயுக்கோளாறு நோயை முற்றிலும் விரட்டலாம். ஓமத்தில் உள்ள "Thymol" அடங்கிய நறுமண எண்ணெய், வாயுவை அகற்றி பசியைத் தூண்டும். செரியாமையையும் நீக்கும். ஓமத்தை நேரடியாகப் பயன்படுத்தாமல், மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஓமத்தின் "டிஸ்டிலேட்டட் வாட்டர்' (தீநீர்) பயன்படுத்துவது உடனடி பலன் தரும்.
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|