Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
4 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
First topic message reminder :
காலம் காலமாக நோய்களைத் தீர்க்கும் மருத்துவ ஆற்றல் கொண்ட மூலிகைகள் பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளன. ஜலதோஷம் - காய்ச்சல், இரைப்பை - குடல் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய், இதய நோய்கள், தோல் நோய்கள், சிறுநீரக நோய்கள், நரம்பியல் நோய்கள், மகளிர் நோய்களுக்கு மருத்துவ மூலிகைகளின் பயன்பாடு வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
1. சுக்கு-- "சுள்ளுன்னு' காபி சாப்பிடுங்க
"சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய சாமியில்லை' என்பது வழக்கு. தலைவலி, பிரசவ கால குமட்டல் (Nausea in pregnancy) இரண்டுக்கும் சுக்கு முதல் மருந்து. தினமும் காலையில் காபித் தூளுக்குப் பதிலாக சுக்குத் தூளும் மல்லித் தூளும் போட்டு, சர்க்கரை கலந்து சுக்கு-மல்லி காபி சாப்பிட மூக்கடைப்பு, தலைவலி, உடல் பித்தம் காணாமல் போகும். சுக்கைப் பயன்படுத்தும்போது மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.
காலம் காலமாக நோய்களைத் தீர்க்கும் மருத்துவ ஆற்றல் கொண்ட மூலிகைகள் பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளன. ஜலதோஷம் - காய்ச்சல், இரைப்பை - குடல் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய், இதய நோய்கள், தோல் நோய்கள், சிறுநீரக நோய்கள், நரம்பியல் நோய்கள், மகளிர் நோய்களுக்கு மருத்துவ மூலிகைகளின் பயன்பாடு வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
1. சுக்கு-- "சுள்ளுன்னு' காபி சாப்பிடுங்க
"சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய சாமியில்லை' என்பது வழக்கு. தலைவலி, பிரசவ கால குமட்டல் (Nausea in pregnancy) இரண்டுக்கும் சுக்கு முதல் மருந்து. தினமும் காலையில் காபித் தூளுக்குப் பதிலாக சுக்குத் தூளும் மல்லித் தூளும் போட்டு, சர்க்கரை கலந்து சுக்கு-மல்லி காபி சாப்பிட மூக்கடைப்பு, தலைவலி, உடல் பித்தம் காணாமல் போகும். சுக்கைப் பயன்படுத்தும்போது மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.
Re: காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
11. வேம்பு--- மருத்துவப் பொக்கிஷம்
ரபஞ போர்வையில், மேலை நாட்டவரால் கவர நினைக்கப்பட்டு, முறியடிக்கப்பட்ட நமது பாரம்பரிய சொத்து. அம்மனுக்கு அருள் வந்தாலும், "அருளுக்கு' அம்மன் வந்தாலும் தேட வேண்டியது வேப்பிலையைத்தான். சாதாரண வயிற்றுப் புழுவிலிருந்து விஷக் காய்ச்சலை உருவாக்கும் தட்டம்மை (Measles) வரை "ஆன்டிசெப்டிக்'-ஆகவும், "ஆன்டி-வைரல்'-ஆகவும் பலன் தரும். வேம்பிலுள்ள "azadirrachtin" வேதிப் பொருள் மண்ணையும் உணவுப் பயிரையும்கூட காக்கும் உயிர் மருந்தாகும்.
ரபஞ போர்வையில், மேலை நாட்டவரால் கவர நினைக்கப்பட்டு, முறியடிக்கப்பட்ட நமது பாரம்பரிய சொத்து. அம்மனுக்கு அருள் வந்தாலும், "அருளுக்கு' அம்மன் வந்தாலும் தேட வேண்டியது வேப்பிலையைத்தான். சாதாரண வயிற்றுப் புழுவிலிருந்து விஷக் காய்ச்சலை உருவாக்கும் தட்டம்மை (Measles) வரை "ஆன்டிசெப்டிக்'-ஆகவும், "ஆன்டி-வைரல்'-ஆகவும் பலன் தரும். வேம்பிலுள்ள "azadirrachtin" வேதிப் பொருள் மண்ணையும் உணவுப் பயிரையும்கூட காக்கும் உயிர் மருந்தாகும்.
Re: காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
12. நில வேம்பு--- காலத்தை வென்ற "புரூஃபன்'
இதை "காய்ச்சலுக்கான கை மருந்து' எனலாம். காய்ச்சலை உடனடியாகக் குறைக்கும் நில வேம்பு, ஜுரத்தைத் தரும் காரணிகளான வைரஸ்களையும் செயலிழக்கச் செய்யும் ஆற்றல் படைத்தது. உடல் வலியுடன் கூடிய ஜுரத்துக்கும் குளிர் உதறலுடன் கூடிய மலேரியா ஜுரத்துக்கும் நில வேம்பு, ஒரு கைப்பிடி எடுத்து கஷாயமிட்டு 100 மி.லி. அளவு இரு வேளை கொடுக்க ஜுரம் நீங்கும்.
இதை "காய்ச்சலுக்கான கை மருந்து' எனலாம். காய்ச்சலை உடனடியாகக் குறைக்கும் நில வேம்பு, ஜுரத்தைத் தரும் காரணிகளான வைரஸ்களையும் செயலிழக்கச் செய்யும் ஆற்றல் படைத்தது. உடல் வலியுடன் கூடிய ஜுரத்துக்கும் குளிர் உதறலுடன் கூடிய மலேரியா ஜுரத்துக்கும் நில வேம்பு, ஒரு கைப்பிடி எடுத்து கஷாயமிட்டு 100 மி.லி. அளவு இரு வேளை கொடுக்க ஜுரம் நீங்கும்.
Re: காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
13. கீழாநெல்லி--- மூலிகைகளின் "சூப்பர் ஸ்டார்'
தமிழனை தரணியில் தலைநிமிரச் செய்த மூலிகை. ஹெபடைடிஸ்-பி எனும் கொடிய வைரஸ் நோயினால் பாதிப்புற்ற கல்லீரலை நோயிலிருந்து மீட்க, வைரஸின் செயல்திறனை அழிக்க, கீழாநெல்லிக்கு இணை கீழாநெல்லிதான். மருத்துவ அறிவியல் கொடுத்துள்ள அங்கீகாரம் இது.
தமிழனை தரணியில் தலைநிமிரச் செய்த மூலிகை. ஹெபடைடிஸ்-பி எனும் கொடிய வைரஸ் நோயினால் பாதிப்புற்ற கல்லீரலை நோயிலிருந்து மீட்க, வைரஸின் செயல்திறனை அழிக்க, கீழாநெல்லிக்கு இணை கீழாநெல்லிதான். மருத்துவ அறிவியல் கொடுத்துள்ள அங்கீகாரம் இது.
Re: காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
14. கரிசலாங்கண்ணி--- "முடி', "குடி' காக்கும்
"பருப்பில்லாமல் சாம்பாரா?' என்பதுபோல் கரிசாலை இல்லாது கூந்தல் தைலமா எனக் கேட்கலாம். கூந்தல் அல்லது தலைமுடியைக் காக்க கரிசாலைச் சாறு கலந்து காய்ச்சிய தைலம் கட்டாயம் தேவை. மயிர்ப் பிரச்சினை மட்டுமல்லாது உயிர்ப் பிரச்சினைக்கும் உதவிடும் கரிசாலை! ஆம். "Cirrhosis of the liver' என்று அழைக்கப்படும் கல்லீரல் சுருக்க நோயை (பொதுவாக நிரந்தர "குடி'காரர்களுக்கு இப் பிரச்சினை வரும்.) குணப்படுத்தும்; ஹெபடைடீஸ் ஏ, பி மஞ்சள்காமாலையையும் கட்டுப்படுத்துவதில் கீழாநெல்லிக்கு இணை கரிசாலைதான்.
"பருப்பில்லாமல் சாம்பாரா?' என்பதுபோல் கரிசாலை இல்லாது கூந்தல் தைலமா எனக் கேட்கலாம். கூந்தல் அல்லது தலைமுடியைக் காக்க கரிசாலைச் சாறு கலந்து காய்ச்சிய தைலம் கட்டாயம் தேவை. மயிர்ப் பிரச்சினை மட்டுமல்லாது உயிர்ப் பிரச்சினைக்கும் உதவிடும் கரிசாலை! ஆம். "Cirrhosis of the liver' என்று அழைக்கப்படும் கல்லீரல் சுருக்க நோயை (பொதுவாக நிரந்தர "குடி'காரர்களுக்கு இப் பிரச்சினை வரும்.) குணப்படுத்தும்; ஹெபடைடீஸ் ஏ, பி மஞ்சள்காமாலையையும் கட்டுப்படுத்துவதில் கீழாநெல்லிக்கு இணை கரிசாலைதான்.
Re: காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
15. கடுகுரோகிணி---"குடி'மகன்களே-ஒரு நிமிஷம்
குடித்து குடித்து ஈரலை நாசப்படுத்திக் கொள்ளும் "குடி'மகன்கள் நாட வேண்டியது கடுகுரோகிணியைத்தான். கல்லீரல் சுருக்க நோய் (Cirrhosis of the liver) நிலையில், கல்லீரலைக் காக்க கடுகுரோகிணியில் உள்ள "Picrorhizin" சத்து பயன்படுகிறது. கல்லீரல் கட்டியால் (Carcinoma of Liver) ஏற்படும் கல்லீரல் மற்றும் உடல் வீக்கத்தை கடுகுரோகிணி கஷாயம் ஒரு "கை' பார்க்கும்.
குடித்து குடித்து ஈரலை நாசப்படுத்திக் கொள்ளும் "குடி'மகன்கள் நாட வேண்டியது கடுகுரோகிணியைத்தான். கல்லீரல் சுருக்க நோய் (Cirrhosis of the liver) நிலையில், கல்லீரலைக் காக்க கடுகுரோகிணியில் உள்ள "Picrorhizin" சத்து பயன்படுகிறது. கல்லீரல் கட்டியால் (Carcinoma of Liver) ஏற்படும் கல்லீரல் மற்றும் உடல் வீக்கத்தை கடுகுரோகிணி கஷாயம் ஒரு "கை' பார்க்கும்.
Re: காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
16. வெட்டிவேர்-- பானைக்குள் ஒரு "மந்திரவாதி'
வெட்டிவேரு வாசம்! குடிக்கும் பானைத் தண்ணீருக்குள் "இவர்' இருந்தால் போதும்--உடலின் அதிக பித்தம், உடல் சூட்டைத் தன் வசம் உள்ள நறுமண எண்ணெய்யால் குணப்படுத்தும் பேராளன். நீரும் மணக்கும். சிறுநீர் எரிச்சலும் போகும்.
வெட்டிவேரு வாசம்! குடிக்கும் பானைத் தண்ணீருக்குள் "இவர்' இருந்தால் போதும்--உடலின் அதிக பித்தம், உடல் சூட்டைத் தன் வசம் உள்ள நறுமண எண்ணெய்யால் குணப்படுத்தும் பேராளன். நீரும் மணக்கும். சிறுநீர் எரிச்சலும் போகும்.
Re: காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
17. கடுக்காய்-- "சீனியர் சிட்டிசன்'களின் நண்பன்
"தாயைவிட மேலானது' என சித்தர்கள் அங்கீகரித்தது கடுக்காயை மட்டும்தான். கடுக்காய் பிஞ்சை விளக்கெண்ணெய்யில் வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு, பெரியவர்கள் இரவுதோறும் ஒரு ஸ்பூன் சாப்பிட, முதுமையில் வரும் மலச்சிக்கல் மறையும். தினசரி சாப்பிடுவது ஆயுளை அதிகரிக்கும். கடுக்காய் ஒரு காயகல்பமும்கூட.
"தாயைவிட மேலானது' என சித்தர்கள் அங்கீகரித்தது கடுக்காயை மட்டும்தான். கடுக்காய் பிஞ்சை விளக்கெண்ணெய்யில் வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு, பெரியவர்கள் இரவுதோறும் ஒரு ஸ்பூன் சாப்பிட, முதுமையில் வரும் மலச்சிக்கல் மறையும். தினசரி சாப்பிடுவது ஆயுளை அதிகரிக்கும். கடுக்காய் ஒரு காயகல்பமும்கூட.
Re: காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
18. ஆமணக்கு--- இனி முகம் சுளிக்காதீர்
""சுத்த விளக்கெண்ணெய்'' என்று இனி எவரும் கோபித்தால் வருந்த வேண்டாம். விளக்கெண்ணெய் அளவுக்குப் பலன் அளிக்கும் எண்ணெய் உலகில் இல்லை. ஆமணக்கு இலையை அதே எண்ணெய்யில் வதக்கி கட்ட மூட்டு வலி மறையும். இலைச் சூரணம் கீழாநெல்லியுடன் தர ஈரல் நோய்க்கு மருந்து. வெளிப்பிரயோகமாக தோல் நோய்க்கும் உள் மருந்தாக மலச் சிக்கலுக்கும் விளக்கெண்ணெய் மருந்து. Antiviral activity நிரூபிக்கப்பட்ட ஆமணக்கு மேல் வேண்டாமே பிணக்கு.
""சுத்த விளக்கெண்ணெய்'' என்று இனி எவரும் கோபித்தால் வருந்த வேண்டாம். விளக்கெண்ணெய் அளவுக்குப் பலன் அளிக்கும் எண்ணெய் உலகில் இல்லை. ஆமணக்கு இலையை அதே எண்ணெய்யில் வதக்கி கட்ட மூட்டு வலி மறையும். இலைச் சூரணம் கீழாநெல்லியுடன் தர ஈரல் நோய்க்கு மருந்து. வெளிப்பிரயோகமாக தோல் நோய்க்கும் உள் மருந்தாக மலச் சிக்கலுக்கும் விளக்கெண்ணெய் மருந்து. Antiviral activity நிரூபிக்கப்பட்ட ஆமணக்கு மேல் வேண்டாமே பிணக்கு.
Re: காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
19. வாழை--- எள்ளுப் பேரனைப் பார்க்க...
"வாழையடி வாழையாய்...' என்ற சொற்றொடரை காதில் கேட்காத ஆசாமி இருக்க முடியாது. ஆப்பிளும் ஆரஞ்சும் ஆக்கிரமித்ததில் வாழைப்பழம் ஏழையின் ஏக்கமானது. பொட்டாஷியம் சத்து நிறைந்த கனி. குடல் புண் உள்ளோருக்கு மருத்துவ உணவு. வாழைத் தண்டும், வாழைப் பூவும் சிறுநீரகக் கல்லை கரைத்து வெளியேற்றும் இயற்கை "சர்ஜன்கள்'. வாழைமர அடியிலிருக்கும் வாழைக் கிழங்கில் இருந்து ஊறும் நீர் அமுரி நீரென்று அழைக்கப்படுகிறது. உடலை இளக்கச் செய்யும் இந் நீர், எல்லா நோயாளிகளுக்கும் ஏற்ற மருந்து. "வாழ்க வாழையுடன் வளமுடன்' என்றால் மிகையாகாது.
"வாழையடி வாழையாய்...' என்ற சொற்றொடரை காதில் கேட்காத ஆசாமி இருக்க முடியாது. ஆப்பிளும் ஆரஞ்சும் ஆக்கிரமித்ததில் வாழைப்பழம் ஏழையின் ஏக்கமானது. பொட்டாஷியம் சத்து நிறைந்த கனி. குடல் புண் உள்ளோருக்கு மருத்துவ உணவு. வாழைத் தண்டும், வாழைப் பூவும் சிறுநீரகக் கல்லை கரைத்து வெளியேற்றும் இயற்கை "சர்ஜன்கள்'. வாழைமர அடியிலிருக்கும் வாழைக் கிழங்கில் இருந்து ஊறும் நீர் அமுரி நீரென்று அழைக்கப்படுகிறது. உடலை இளக்கச் செய்யும் இந் நீர், எல்லா நோயாளிகளுக்கும் ஏற்ற மருந்து. "வாழ்க வாழையுடன் வளமுடன்' என்றால் மிகையாகாது.
Re: காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்'
20. ஓமம்-- "காஸ்'-"குளோஸ்'
வாரம் ஒரு முறை ஓமத்தீநீர் சாப்பிட வாயுக்கோளாறு நோயை முற்றிலும் விரட்டலாம். ஓமத்தில் உள்ள "Thymol" அடங்கிய நறுமண எண்ணெய், வாயுவை அகற்றி பசியைத் தூண்டும். செரியாமையையும் நீக்கும். ஓமத்தை நேரடியாகப் பயன்படுத்தாமல், மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஓமத்தின் "டிஸ்டிலேட்டட் வாட்டர்' (தீநீர்) பயன்படுத்துவது உடனடி பலன் தரும்.
வாரம் ஒரு முறை ஓமத்தீநீர் சாப்பிட வாயுக்கோளாறு நோயை முற்றிலும் விரட்டலாம். ஓமத்தில் உள்ள "Thymol" அடங்கிய நறுமண எண்ணெய், வாயுவை அகற்றி பசியைத் தூண்டும். செரியாமையையும் நீக்கும். ஓமத்தை நேரடியாகப் பயன்படுத்தாமல், மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஓமத்தின் "டிஸ்டிலேட்டட் வாட்டர்' (தீநீர்) பயன்படுத்துவது உடனடி பலன் தரும்.
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» காலத்தை வென்ற கணித மேதை !
» அரை நூற்றாண்டுகால நடிப்பு பயணம்: காலத்தை வென்ற மனோரமாவின் திரைவாழ்க்கை
» "பிளஸ் 2' டாக்டர்கள் கைது
» "கீ-போர்டு" மற்றும் "மௌஸ்" - சீனாவின் மூங்கில்களில் தயாரிக்கப்பட்டது
» சந்திரனில் "ஹனிமூன்"! நாசா "புரட்சிகர" திட்டம்
» அரை நூற்றாண்டுகால நடிப்பு பயணம்: காலத்தை வென்ற மனோரமாவின் திரைவாழ்க்கை
» "பிளஸ் 2' டாக்டர்கள் கைது
» "கீ-போர்டு" மற்றும் "மௌஸ்" - சீனாவின் மூங்கில்களில் தயாரிக்கப்பட்டது
» சந்திரனில் "ஹனிமூன்"! நாசா "புரட்சிகர" திட்டம்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|