புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
6 Posts - 86%
cordiac
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
251 Posts - 52%
heezulia
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
18 Posts - 4%
prajai
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
2 Posts - 0%
Barushree
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
2 Posts - 0%
cordiac
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Oct 09, 2011 6:39 pm

கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது?


எது உண்மையென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?

உண்மையையும் கற்பனையையும் பிரித்துப்பார்க்கும் மக்களின் திறமை கர்ப்பகாலத்தின் இறுதிப்பகுதியில்தான் மூளையின் முன்புறத்தில் ஒரு மடிப்பாக உருவாகின்றது என்கிறது ஓர் புதிய ஆய்வு.

இந்த மடிப்பு 27 வீதமானோரில் காணப்படுவதில்லையென்றும் ஆய்வு கூறுகின்றது.

இந்த நரம்பியல் கண்டுபிடிப்பானது உண்மையையும் கற்பனையையும் பிரித்துப்பார்க்க முடியாமலுள்ள குழப்பத்தினைக் கண்டுபிடிப்பதில் முன்னேற்றத்தைத் தந்துள்ளதெனலாம்.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மடிப்பினை paracingulate sulcus (PCS) என்கின்றனர்.

இது திட்டமிடல், எண்ணங்கள் மற்றும் தீர்மானமெடுத்தல் போன்றவற்றுடன் தொடர்புடைய மூளையின் முன்பக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

இதன் அளவு சாதாரண மக்களில் பெருமளவில் வேறுபட்டுக் காணப்படும். சிலரில் இந்த மடிப்பு ஒரு பக்கத்தில் மட்டுமே காணப்படும்.

சிலரில் மூளையின் இரு பக்கங்களிலும் காணப்படும். சுகாதாரமான மக்களில் 44 வீதமானோரில் இந்த மடிப்புக் காணப்படுவதில்லை.

இது காணப்படாமையினாலேயே நோய்கள் ஏற்படக்கூடிய நிலை இவர்களுக்கு ஏற்படலாம்.

இந்த ஆய்வு 53 பேரில் மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்த மடிப்பு உள்ளவர்கள், இல்லாதவர்கள், இருபக்கமும் இல்லாதவர்களெனப் பிரித்துப் பார்க்கப்பட்டது.

இதன்போது ஒரு சொற்றொடர் கூறப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டது. இதில் சிலர் சொற்றொடரின் பின்பாதியைக் கூறாமல் விட்டுவிட்டார்கள்.

இதனால் அவர்களைப் பின்னர் அதுபற்றிக் கேட்டபோது தாம் அதைக் கேட்டோமா அல்லது அது அவர்களுக்குக் கூறப்படவில்லையா என்று கேட்டனர்.

மடிப்பு அற்றவர்கள் ஏனையவர்களைவிடவும் மோசமாகப் பதிலளித்தனர் என்பது இந்த ஆய்வு மூலம் கண்டறியப்பட்டது.

http://www.vanakkamnet.com

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 09, 2011 6:57 pm

அரிய தகவல். அறிந்து கொள்ள வேண்டிய தகவல். பகிர்வுக்கு நன்றி பிரச்ன்ன.



கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Aகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Aகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Tகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Hகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Iகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Rகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Aகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 09, 2011 9:28 pm

அருமையான தகவல் ....

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 09, 2011 9:35 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல தகவல்



எனக்கு அந்த மடிப்பு இருக்கா இல்லையா எப்படி அறிவது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Oct 09, 2011 9:40 pm

சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? 1357389கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? 59010615கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Images3ijfகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக