புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்காவுக்கு வந்த சோதனை...
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
அமெரிக்காவுக்கு வந்த சோதனை...
வேலைவாய்ப்புகள் ,முதலீடு தேடி இந்தியர்கள் அமெரிக்கா ஒடியது போய் இன்று இந்தியா தனது நாட்டில் முதலீடு செய்து தொழில் வாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கு ஏற்படுத்தித் தர அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிகளவில் முதலீடுகளை எதிர்பார்ப்பதாக அமெரிக்காவின் முன்னணி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது போன்ற முதலீடுகளால் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளைஉருவாக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் அமெரிக்காவை தவிர்த்து பிற நாடுகளிலேயே முதலீடு செய்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிகளவிலான நேரடி அந்நிய முதலீடுகளால் வேலைவாய்ப்பை அதிகப்படுவதுடன் அமெரிக்காவின் பொருளாதார நிலையையும் சீரடையச் செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். 1990 ம் ஆண்டுகளில் உலகளவில் வளர்ச்சியில் அமெரிக்காவின் பங்கு 25 சதவீதம் இருந்த்து.ஆனால் தற்போது 12 சதவீதம் பங்கு மட்டுமே உள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார நவீனமயமாக்கல்-தாராளமயமாக்கல்-உலகமயமாக்கள் தொடர்பான புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவைத்தான் இப்போது உலகம் அனுபவித்து வருகிறது.
அடுக்கி வைத்த சீட்டுக்கட்டின் நிலையில் உலக நாடுகள் இருந்தது.அமெரிக்காவின் கடன் வாங்கல் பொருளாதாரம் சரிவை எதிர்நோக்க ஆரம்பித்ததும் உலக நாடுகள் அனைத்துமே சரிந்து விழ ஆரம்பித்தன.
அந்த நிலையிலும் தாக்கு பிடித்து நின்ற நாடுகளில் மிக முக்கியமானவை சீனாவும்,இந்தியாவும்தான்.
காரணம் இரு நாடுகளும் முற்றிலும் புதிய பொருளாதாரக் கொள்கையில் இறங்கி விடவில்லை.இடதுசாரிக் கொள்கையால் சீனாவும்.இடது சாரிக்கட்சிகளினால் இந்தியாவும் தப்பின.
மக்களவையில் இடதுசாரிகளின் தயவுனால் ஆட்சியை நடத்தவேண்டியது மன்மோகனுக்கும்-சோனியாவுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தினாலும் இடதுசாரிகள் எல்.ஐ.சி,வங்கிகளை தனியார் மயமாக்க விடாமல் தடுத்து உறுதியாக நின்றதால் இந்தியா பொருளாதார வீழ்ச்சி அலையில் இருந்து தப்பியது.
இதே காலக்கட்டத்தில் அமெரிக்காவில் மொத்தம் 400க்கும் மேற்பட்ட வங்கிகளும்- காப்பீட்டு நிறுவனங்களும் மூடப்பட்டு மக்களின் பணம்,சேமிப்பு பறிபோனது.லட்சக்கணக்கில் மக்கள் தாங்கள் பார்த்துவந்த வேலைகளையு இழந்தனர்.
அமெரிக்காவிடம் கணினி தொடர்பான பணிகளை பெற்று இந்தியாவில் நிறுவனங்களை நடத்திய நிறுவனங்கள் முதலில் தள்ளாடிய போதும் உலகின் மற்ற நாடுகளிலும் பணிகளை ,ஒப்பந்தங்களைப் பெற்றதால் சமாளித்துக்கொண்டன
இன்று பொருளாதரத்தை நிமிர்த்துவதாகக் கூறிவந்த ஓபாமாவும் தோல்வியைத்தழுவி விட்டார்.
அடுத்த முறை ஆட்சியைக்கைப்பற்ற முடியாதவாறு செல்வாக்கை இழந்து விட்டதாகக் குறப்படுகிறது.
இன்றைய நிலையில் இளைய தலைமுறையின அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் இழந்து துன்பப்படுகின்றனர்.
அமெரிக்க அரசின் மீதும் அரசை ஆட்டிப்படைக்கும் ’வால்ஸ்ட்ரீட்’ பங்குச்சந்தை தரகர்களின் மீதும் கடுங்கோபம் அடைந்துள்ளனர்.அதன் பாதிப்புதான் ‘வால் ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம்”போராட்டமாக வெடித்துள்ளது.
ஆயிரக்கணக்கான வாலிப வயதினர் சாலைகளில் தங்கி போராடுகின்றனர்.
இந்த போராட்டம் அமெரிக்க மாநிலங்கள்தோறும் பரவி வருகிறது.
அமெரிக்க அரசு போராட்டக்காரர்களைஅடக்க பல்வேறு முயற்சிகளில் இறங்கி வருகிறது.ஆனால் போராட்டமோ பரவிக்கொண்டிருக்கிறது.
இந்திய ஊடகங்களோ அதைப்பற்றி செய்திகளைத்தராமல் அமைதி காத்துவருகிறது.
ஆனாலும் இதோ அமெரிக்க ஆட்சியாளர்கள் இந்தியா,சீனா ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளில் முதலீடு செய்து வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுமளவு நிலைமை உருவாகிவிட்டது.
மன்மோகன் சிங் அமெரிக்காவில் ஐ.நா.கூட்டத்தில் புதிய பொருளாதாரக்கொள்கையின் எதிர்விளைவுகளை இந்தியாவும் ,உலகமும் சந்திக்கும் நேரம் இது என்று திருவாய் மலர்ந்துள்ளார்.
புதிய பொருளாதாரத்தின் தீவிர ஆதரவாளரான மன்மோகனே இப்படி கூறுமளவு நிலை உருவாகிவிட்டது.
http://suransukumaran.blogspot.com/2011_10_01_archive.html
வேலைவாய்ப்புகள் ,முதலீடு தேடி இந்தியர்கள் அமெரிக்கா ஒடியது போய் இன்று இந்தியா தனது நாட்டில் முதலீடு செய்து தொழில் வாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கு ஏற்படுத்தித் தர அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிகளவில் முதலீடுகளை எதிர்பார்ப்பதாக அமெரிக்காவின் முன்னணி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது போன்ற முதலீடுகளால் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளைஉருவாக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் அமெரிக்காவை தவிர்த்து பிற நாடுகளிலேயே முதலீடு செய்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிகளவிலான நேரடி அந்நிய முதலீடுகளால் வேலைவாய்ப்பை அதிகப்படுவதுடன் அமெரிக்காவின் பொருளாதார நிலையையும் சீரடையச் செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். 1990 ம் ஆண்டுகளில் உலகளவில் வளர்ச்சியில் அமெரிக்காவின் பங்கு 25 சதவீதம் இருந்த்து.ஆனால் தற்போது 12 சதவீதம் பங்கு மட்டுமே உள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார நவீனமயமாக்கல்-தாராளமயமாக்கல்-உலகமயமாக்கள் தொடர்பான புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவைத்தான் இப்போது உலகம் அனுபவித்து வருகிறது.
அடுக்கி வைத்த சீட்டுக்கட்டின் நிலையில் உலக நாடுகள் இருந்தது.அமெரிக்காவின் கடன் வாங்கல் பொருளாதாரம் சரிவை எதிர்நோக்க ஆரம்பித்ததும் உலக நாடுகள் அனைத்துமே சரிந்து விழ ஆரம்பித்தன.
அந்த நிலையிலும் தாக்கு பிடித்து நின்ற நாடுகளில் மிக முக்கியமானவை சீனாவும்,இந்தியாவும்தான்.
காரணம் இரு நாடுகளும் முற்றிலும் புதிய பொருளாதாரக் கொள்கையில் இறங்கி விடவில்லை.இடதுசாரிக் கொள்கையால் சீனாவும்.இடது சாரிக்கட்சிகளினால் இந்தியாவும் தப்பின.
மக்களவையில் இடதுசாரிகளின் தயவுனால் ஆட்சியை நடத்தவேண்டியது மன்மோகனுக்கும்-சோனியாவுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தினாலும் இடதுசாரிகள் எல்.ஐ.சி,வங்கிகளை தனியார் மயமாக்க விடாமல் தடுத்து உறுதியாக நின்றதால் இந்தியா பொருளாதார வீழ்ச்சி அலையில் இருந்து தப்பியது.
இதே காலக்கட்டத்தில் அமெரிக்காவில் மொத்தம் 400க்கும் மேற்பட்ட வங்கிகளும்- காப்பீட்டு நிறுவனங்களும் மூடப்பட்டு மக்களின் பணம்,சேமிப்பு பறிபோனது.லட்சக்கணக்கில் மக்கள் தாங்கள் பார்த்துவந்த வேலைகளையு இழந்தனர்.
அமெரிக்காவிடம் கணினி தொடர்பான பணிகளை பெற்று இந்தியாவில் நிறுவனங்களை நடத்திய நிறுவனங்கள் முதலில் தள்ளாடிய போதும் உலகின் மற்ற நாடுகளிலும் பணிகளை ,ஒப்பந்தங்களைப் பெற்றதால் சமாளித்துக்கொண்டன
இன்று பொருளாதரத்தை நிமிர்த்துவதாகக் கூறிவந்த ஓபாமாவும் தோல்வியைத்தழுவி விட்டார்.
அடுத்த முறை ஆட்சியைக்கைப்பற்ற முடியாதவாறு செல்வாக்கை இழந்து விட்டதாகக் குறப்படுகிறது.
இன்றைய நிலையில் இளைய தலைமுறையின அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் இழந்து துன்பப்படுகின்றனர்.
அமெரிக்க அரசின் மீதும் அரசை ஆட்டிப்படைக்கும் ’வால்ஸ்ட்ரீட்’ பங்குச்சந்தை தரகர்களின் மீதும் கடுங்கோபம் அடைந்துள்ளனர்.அதன் பாதிப்புதான் ‘வால் ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம்”போராட்டமாக வெடித்துள்ளது.
ஆயிரக்கணக்கான வாலிப வயதினர் சாலைகளில் தங்கி போராடுகின்றனர்.
இந்த போராட்டம் அமெரிக்க மாநிலங்கள்தோறும் பரவி வருகிறது.
அமெரிக்க அரசு போராட்டக்காரர்களைஅடக்க பல்வேறு முயற்சிகளில் இறங்கி வருகிறது.ஆனால் போராட்டமோ பரவிக்கொண்டிருக்கிறது.
இந்திய ஊடகங்களோ அதைப்பற்றி செய்திகளைத்தராமல் அமைதி காத்துவருகிறது.
ஆனாலும் இதோ அமெரிக்க ஆட்சியாளர்கள் இந்தியா,சீனா ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளில் முதலீடு செய்து வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுமளவு நிலைமை உருவாகிவிட்டது.
மன்மோகன் சிங் அமெரிக்காவில் ஐ.நா.கூட்டத்தில் புதிய பொருளாதாரக்கொள்கையின் எதிர்விளைவுகளை இந்தியாவும் ,உலகமும் சந்திக்கும் நேரம் இது என்று திருவாய் மலர்ந்துள்ளார்.
புதிய பொருளாதாரத்தின் தீவிர ஆதரவாளரான மன்மோகனே இப்படி கூறுமளவு நிலை உருவாகிவிட்டது.
http://suransukumaran.blogspot.com/2011_10_01_archive.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|