புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:38 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:05 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:39 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 11:10 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:26 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 02/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:51 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:48 am
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm
by heezulia Today at 3:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:38 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:05 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:39 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 11:10 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:26 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 02/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:51 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:48 am
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
Rutu |
| |||
Saravananj |
| |||
Ratha Vetrivel |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
சுகவனேஷ் |
| |||
Rutu |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
இந்தத் தீபாவளி கொஞ்சம் ஸ்பெஷல்...
எனக்கும் என் மனைவிக்கும்.
அம்மாவை-
நான் முதியோர் இல்லத்திலிருந்து
மூன்று நாட்களுக்கு மட்டும்
அழைத்து வரப் போகிறேன்.
குழந்தைகளிடம்-
பாட்டி...வெளியூரிலிருந்து வரப் போவதாய்
சொல்லி வைத்திருக்கிறேன்.
அவர்கள்-என்னைத்
தப்பாய் நினைத்துவிடக் கூடாதுதானே.
தவிரவும்-
நான் எப்போதோ படித்த
அப்பாவிற்காக பையன் பாதுகாத்து வைக்கச் சொன்ன
"செருப்பு மூலைத் தட்டு" கதை
என்னை அவ்வப்போது உறுத்திக் கொண்டே இருந்தது.
அம்மா-
என்னை வளர்த்த நாட்களிலெல்லாம்-
கால் தேய கறிகாய் விற்றும்...
கை ரேகைகள் அழியப் பாத்திரம் தேய்த்தும்..
ஒரு அலுவலகத்தில்..பெருக்கியும்..கூட்டியும்..
வளர்த்த நாட்களிலும் வந்த தீபாவளியை....
அசுரனைக் கடவுள் அழித்த நாள் என்பார்.
பாவம்! கடவுளுக்கு இப்போது அசுரர்களைக்
கொல்ல முடியாமல் போயிருக்கலாம்.
அவருக்கும் வயதாகிக் கொண்டே போகிறதுதானே.
தவிரவும்...இப்போதெல்லாம் தினம் தினம்
புதுப் புது வடிவத்தில் அசுரர்கள்.
எத்தனை பேரைத்தான்..எத்தனை விதத்தில் கொல்ல
கடவுளாலும் முடியும்?
இந்த முறை...தீபாவளிக்கு..
என் சம்பளத்தை அப்படியே அவள் கையில்
கொடுத்த போது...
அவள்தான் "விழித்துக் கொண்டு கேட்டது"...
அம்மாவின் கணக்கில் தீபாவளி மாத வரவு எப்படியும்
போனஸ்.,பஞ்சப்படி எல்லாம் சேர்ந்து
ஒரு பத்தாயிரம் வருமென.
அன்று இரவில்தான்..
அவளுக்கு மாமியார் மேலும் எனக்கு என் அம்மா மேலும்
பாசம் பீறிட்டு வந்ததே.
அவளும் நானும் "அன்புடை நெஞ்சமாய்"
அம்மாவின் பென்ஷன் பாஸ் புக்கை புரட்டிப் புரட்டிப் பார்த்தது.
பாவம்தான்! கடவுள்!
அவரும் இத்தனை அசுரர்களை எப்படி...
அவர் காலத்திற்குள்...அழித்து முடிப்பார்?
இந்தத் தீபாவளி கொஞ்சம் ஸ்பெஷல்...
எனக்கும் என் மனைவிக்கும்.
அம்மாவை-
நான் முதியோர் இல்லத்திலிருந்து
மூன்று நாட்களுக்கு மட்டும்
அழைத்து வரப் போகிறேன்.
குழந்தைகளிடம்-
பாட்டி...வெளியூரிலிருந்து வரப் போவதாய்
சொல்லி வைத்திருக்கிறேன்.
அவர்கள்-என்னைத்
தப்பாய் நினைத்துவிடக் கூடாதுதானே.
தவிரவும்-
நான் எப்போதோ படித்த
அப்பாவிற்காக பையன் பாதுகாத்து வைக்கச் சொன்ன
"செருப்பு மூலைத் தட்டு" கதை
என்னை அவ்வப்போது உறுத்திக் கொண்டே இருந்தது.
அம்மா-
என்னை வளர்த்த நாட்களிலெல்லாம்-
கால் தேய கறிகாய் விற்றும்...
கை ரேகைகள் அழியப் பாத்திரம் தேய்த்தும்..
ஒரு அலுவலகத்தில்..பெருக்கியும்..கூட்டியும்..
வளர்த்த நாட்களிலும் வந்த தீபாவளியை....
அசுரனைக் கடவுள் அழித்த நாள் என்பார்.
பாவம்! கடவுளுக்கு இப்போது அசுரர்களைக்
கொல்ல முடியாமல் போயிருக்கலாம்.
அவருக்கும் வயதாகிக் கொண்டே போகிறதுதானே.
தவிரவும்...இப்போதெல்லாம் தினம் தினம்
புதுப் புது வடிவத்தில் அசுரர்கள்.
எத்தனை பேரைத்தான்..எத்தனை விதத்தில் கொல்ல
கடவுளாலும் முடியும்?
இந்த முறை...தீபாவளிக்கு..
என் சம்பளத்தை அப்படியே அவள் கையில்
கொடுத்த போது...
அவள்தான் "விழித்துக் கொண்டு கேட்டது"...
அம்மாவின் கணக்கில் தீபாவளி மாத வரவு எப்படியும்
போனஸ்.,பஞ்சப்படி எல்லாம் சேர்ந்து
ஒரு பத்தாயிரம் வருமென.
அன்று இரவில்தான்..
அவளுக்கு மாமியார் மேலும் எனக்கு என் அம்மா மேலும்
பாசம் பீறிட்டு வந்ததே.
அவளும் நானும் "அன்புடை நெஞ்சமாய்"
அம்மாவின் பென்ஷன் பாஸ் புக்கை புரட்டிப் புரட்டிப் பார்த்தது.
பாவம்தான்! கடவுள்!
அவரும் இத்தனை அசுரர்களை எப்படி...
அவர் காலத்திற்குள்...அழித்து முடிப்பார்?
rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! இளமாறன்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
படிக்கவே வேதனையாய் இருந்தது,,,,
இந்த உலகில் இப்போது நடக்கும் கொடுமைகளில் இதுவும் ஒன்றே.
என்ன செய்வது....மகன்கள் சரியில்லாத வீட்டில் மருமகள்களை குற்றம் சொல்லி என்ன பயன்....
உங்களின் வித்யாசமான சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.
இந்த உலகில் இப்போது நடக்கும் கொடுமைகளில் இதுவும் ஒன்றே.
என்ன செய்வது....மகன்கள் சரியில்லாத வீட்டில் மருமகள்களை குற்றம் சொல்லி என்ன பயன்....
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
உங்களின் வித்யாசமான சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நண்பா கவிதை ரொம்ப நல்லாயிருக்கு
இதை கட்டுரை வடிவில் கொடுத்துட்டீங்களே.............
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
இதை கட்டுரை வடிவில் கொடுத்துட்டீங்களே.............
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
ரொம்பவும் நன்றி! உமா..மாணிக்..முகம்மதுஃபரீத்.
நீங்கள் சொல்கிறதை நானும் உணர்கிறேன்...மாணிக். ஆனால் கவிதை
என்றாலே..மிகப் பெரிய அறிவுஜீவியான விஷயம்..அது நமக்குக் கைவராது என இந்தத் தளத்தில் பலரும் நினைப்பதாக நான் உணர்கிறேன். கவிதையின் தளம் மிகப் பெரியது என்பதையும்.. படிப்பவர்களின் மனத்தைத் தொடும் ஒரு திருப்பத்தோடு கொடுத்தால்...அதுவும் ஒரு அழகான கவிதையாகிவிடும் என்பதை உணர்த்தவும்தான் நான் இந்த முறையைத் தேர்ந்தெடுத்து இப்படிச் சில கவிதைகளும் பதிகிறேன்.கவிதை
உரைநடை வடிவிலும் எழுதலாம் என்பதைத்தான் நான் இதன் மூலம் வலியுறுத்த விரும்புகிறேன். இதே பாணியில் "வழிந்து தளும்பும் என் வருத்தம்" என்றொரு கவிதையும் பதிந்திருக்கிறேன்.. இது கவிதை மேலான...நம்முடைய பழைய எண்ணங்களை முற்றாகவும்..உடைக்கும். எல்லோரும் கவிதை எழுத முடியும்..என்பதைச் சொல்லவும்..கவிதை குறித்தான மாயையை உடைத்தெறிவதும்தான் இந்தப் பதிவுகளின் நோக்கம்.
நன்றி! மாணிக்.
நீங்கள் சொல்கிறதை நானும் உணர்கிறேன்...மாணிக். ஆனால் கவிதை
என்றாலே..மிகப் பெரிய அறிவுஜீவியான விஷயம்..அது நமக்குக் கைவராது என இந்தத் தளத்தில் பலரும் நினைப்பதாக நான் உணர்கிறேன். கவிதையின் தளம் மிகப் பெரியது என்பதையும்.. படிப்பவர்களின் மனத்தைத் தொடும் ஒரு திருப்பத்தோடு கொடுத்தால்...அதுவும் ஒரு அழகான கவிதையாகிவிடும் என்பதை உணர்த்தவும்தான் நான் இந்த முறையைத் தேர்ந்தெடுத்து இப்படிச் சில கவிதைகளும் பதிகிறேன்.கவிதை
உரைநடை வடிவிலும் எழுதலாம் என்பதைத்தான் நான் இதன் மூலம் வலியுறுத்த விரும்புகிறேன். இதே பாணியில் "வழிந்து தளும்பும் என் வருத்தம்" என்றொரு கவிதையும் பதிந்திருக்கிறேன்.. இது கவிதை மேலான...நம்முடைய பழைய எண்ணங்களை முற்றாகவும்..உடைக்கும். எல்லோரும் கவிதை எழுத முடியும்..என்பதைச் சொல்லவும்..கவிதை குறித்தான மாயையை உடைத்தெறிவதும்தான் இந்தப் பதிவுகளின் நோக்கம்.
நன்றி! மாணிக்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உண்மையிலேயே....இதை படிக்கவே நல்லா இருக்கு நாகா....
கருத்து தெளிவாக புரிகிறது...கவிதைகளில் இந்த மாதிரி கட்டுரை மாதிரியும் சொல்லலாம்....
கருத்து தெளிவாக புரிகிறது...கவிதைகளில் இந்த மாதிரி கட்டுரை மாதிரியும் சொல்லலாம்....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ரொம்பவும் நன்றி! உமா.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நான் சொன்னதற்கு வருத்தம் இல்லைல நண்பா
நான் எழுதும் கவிதை கூட கட்டுரை வடிவில்தான் இருக்கும் சிலசமயம்.... ஆனால் இப்படி எழுதுவது எல்லோரும் புரிந்து கொள்ள சுலபமாகவும் இருக்கும் சொல்ல வந்த கருத்தை நன்றாகவும் சொல்லமுடியும் இது வித்தியாசமான யோசனைதான் நண்பா நன்று...........
நான் எழுதும் கவிதை கூட கட்டுரை வடிவில்தான் இருக்கும் சிலசமயம்.... ஆனால் இப்படி எழுதுவது எல்லோரும் புரிந்து கொள்ள சுலபமாகவும் இருக்கும் சொல்ல வந்த கருத்தை நன்றாகவும் சொல்லமுடியும் இது வித்தியாசமான யோசனைதான் நண்பா நன்று...........
வருத்தமெல்லாம் இல்லை நண்பா. உரைநடைக் கவிதை என்னுடைய
idea..கிடையாது. பாரதியின் வசன கவிதை தாண்டி..பிரமிள் கூட ஓரிரு கவிதைகள் எழுதி இருக்கிறார். இப்போது நிறையப் பேர் எழுதுகிறார்கள். நான் அதில் படித்தது....சங்கர் ராம சுப்ரமணியனின் கவிதைகள்.....
கவிதையின் விரிவான தளத்தை நான் அறிந்த வகையில்..ஈகரைக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன். அவ்வளவுதான். உங்களுடைய அந்தக் கேள்விக்கு எனது நன்றிகள் தோழா. அதுதான் என் மனத்திலுள்ள விளக்கத்தை ஈகரையில் பதியும்படி செய்தது. நன்றி! மாணிக்.
idea..கிடையாது. பாரதியின் வசன கவிதை தாண்டி..பிரமிள் கூட ஓரிரு கவிதைகள் எழுதி இருக்கிறார். இப்போது நிறையப் பேர் எழுதுகிறார்கள். நான் அதில் படித்தது....சங்கர் ராம சுப்ரமணியனின் கவிதைகள்.....
கவிதையின் விரிவான தளத்தை நான் அறிந்த வகையில்..ஈகரைக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன். அவ்வளவுதான். உங்களுடைய அந்தக் கேள்விக்கு எனது நன்றிகள் தோழா. அதுதான் என் மனத்திலுள்ள விளக்கத்தை ஈகரையில் பதியும்படி செய்தது. நன்றி! மாணிக்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நன்றி நண்பா
இதே வடிவில் மேலும் பல கவிதைகளை தந்து அற்புதமாக்குங்கள் ஈகரையை
இதே வடிவில் மேலும் பல கவிதைகளை தந்து அற்புதமாக்குங்கள் ஈகரையை
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|