Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...
+8
Manik
உமா
இளமாறன்
சதாசிவம்
பிளேடு பக்கிரி
கோவிந்தராஜ்
kitcha
rameshnaga
12 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
"அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...
First topic message reminder :
இந்தத் தீபாவளி கொஞ்சம் ஸ்பெஷல்...
எனக்கும் என் மனைவிக்கும்.
அம்மாவை-
நான் முதியோர் இல்லத்திலிருந்து
மூன்று நாட்களுக்கு மட்டும்
அழைத்து வரப் போகிறேன்.
குழந்தைகளிடம்-
பாட்டி...வெளியூரிலிருந்து வரப் போவதாய்
சொல்லி வைத்திருக்கிறேன்.
அவர்கள்-என்னைத்
தப்பாய் நினைத்துவிடக் கூடாதுதானே.
தவிரவும்-
நான் எப்போதோ படித்த
அப்பாவிற்காக பையன் பாதுகாத்து வைக்கச் சொன்ன
"செருப்பு மூலைத் தட்டு" கதை
என்னை அவ்வப்போது உறுத்திக் கொண்டே இருந்தது.
அம்மா-
என்னை வளர்த்த நாட்களிலெல்லாம்-
கால் தேய கறிகாய் விற்றும்...
கை ரேகைகள் அழியப் பாத்திரம் தேய்த்தும்..
ஒரு அலுவலகத்தில்..பெருக்கியும்..கூட்டியும்..
வளர்த்த நாட்களிலும் வந்த தீபாவளியை....
அசுரனைக் கடவுள் அழித்த நாள் என்பார்.
பாவம்! கடவுளுக்கு இப்போது அசுரர்களைக்
கொல்ல முடியாமல் போயிருக்கலாம்.
அவருக்கும் வயதாகிக் கொண்டே போகிறதுதானே.
தவிரவும்...இப்போதெல்லாம் தினம் தினம்
புதுப் புது வடிவத்தில் அசுரர்கள்.
எத்தனை பேரைத்தான்..எத்தனை விதத்தில் கொல்ல
கடவுளாலும் முடியும்?
இந்த முறை...தீபாவளிக்கு..
என் சம்பளத்தை அப்படியே அவள் கையில்
கொடுத்த போது...
அவள்தான் "விழித்துக் கொண்டு கேட்டது"...
அம்மாவின் கணக்கில் தீபாவளி மாத வரவு எப்படியும்
போனஸ்.,பஞ்சப்படி எல்லாம் சேர்ந்து
ஒரு பத்தாயிரம் வருமென.
அன்று இரவில்தான்..
அவளுக்கு மாமியார் மேலும் எனக்கு என் அம்மா மேலும்
பாசம் பீறிட்டு வந்ததே.
அவளும் நானும் "அன்புடை நெஞ்சமாய்"
அம்மாவின் பென்ஷன் பாஸ் புக்கை புரட்டிப் புரட்டிப் பார்த்தது.
பாவம்தான்! கடவுள்!
அவரும் இத்தனை அசுரர்களை எப்படி...
அவர் காலத்திற்குள்...அழித்து முடிப்பார்?
இந்தத் தீபாவளி கொஞ்சம் ஸ்பெஷல்...
எனக்கும் என் மனைவிக்கும்.
அம்மாவை-
நான் முதியோர் இல்லத்திலிருந்து
மூன்று நாட்களுக்கு மட்டும்
அழைத்து வரப் போகிறேன்.
குழந்தைகளிடம்-
பாட்டி...வெளியூரிலிருந்து வரப் போவதாய்
சொல்லி வைத்திருக்கிறேன்.
அவர்கள்-என்னைத்
தப்பாய் நினைத்துவிடக் கூடாதுதானே.
தவிரவும்-
நான் எப்போதோ படித்த
அப்பாவிற்காக பையன் பாதுகாத்து வைக்கச் சொன்ன
"செருப்பு மூலைத் தட்டு" கதை
என்னை அவ்வப்போது உறுத்திக் கொண்டே இருந்தது.
அம்மா-
என்னை வளர்த்த நாட்களிலெல்லாம்-
கால் தேய கறிகாய் விற்றும்...
கை ரேகைகள் அழியப் பாத்திரம் தேய்த்தும்..
ஒரு அலுவலகத்தில்..பெருக்கியும்..கூட்டியும்..
வளர்த்த நாட்களிலும் வந்த தீபாவளியை....
அசுரனைக் கடவுள் அழித்த நாள் என்பார்.
பாவம்! கடவுளுக்கு இப்போது அசுரர்களைக்
கொல்ல முடியாமல் போயிருக்கலாம்.
அவருக்கும் வயதாகிக் கொண்டே போகிறதுதானே.
தவிரவும்...இப்போதெல்லாம் தினம் தினம்
புதுப் புது வடிவத்தில் அசுரர்கள்.
எத்தனை பேரைத்தான்..எத்தனை விதத்தில் கொல்ல
கடவுளாலும் முடியும்?
இந்த முறை...தீபாவளிக்கு..
என் சம்பளத்தை அப்படியே அவள் கையில்
கொடுத்த போது...
அவள்தான் "விழித்துக் கொண்டு கேட்டது"...
அம்மாவின் கணக்கில் தீபாவளி மாத வரவு எப்படியும்
போனஸ்.,பஞ்சப்படி எல்லாம் சேர்ந்து
ஒரு பத்தாயிரம் வருமென.
அன்று இரவில்தான்..
அவளுக்கு மாமியார் மேலும் எனக்கு என் அம்மா மேலும்
பாசம் பீறிட்டு வந்ததே.
அவளும் நானும் "அன்புடை நெஞ்சமாய்"
அம்மாவின் பென்ஷன் பாஸ் புக்கை புரட்டிப் புரட்டிப் பார்த்தது.
பாவம்தான்! கடவுள்!
அவரும் இத்தனை அசுரர்களை எப்படி...
அவர் காலத்திற்குள்...அழித்து முடிப்பார்?
Re: "அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...
படிக்கவே வேதனையாய் இருந்தது,,,,
இந்த உலகில் இப்போது நடக்கும் கொடுமைகளில் இதுவும் ஒன்றே.
என்ன செய்வது....மகன்கள் சரியில்லாத வீட்டில் மருமகள்களை குற்றம் சொல்லி என்ன பயன்....
உங்களின் வித்யாசமான சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.
இந்த உலகில் இப்போது நடக்கும் கொடுமைகளில் இதுவும் ஒன்றே.
என்ன செய்வது....மகன்கள் சரியில்லாத வீட்டில் மருமகள்களை குற்றம் சொல்லி என்ன பயன்....
உங்களின் வித்யாசமான சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: "அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...
நண்பா கவிதை ரொம்ப நல்லாயிருக்கு
இதை கட்டுரை வடிவில் கொடுத்துட்டீங்களே.............
இதை கட்டுரை வடிவில் கொடுத்துட்டீங்களே.............
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: "அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...
ரொம்பவும் நன்றி! உமா..மாணிக்..முகம்மதுஃபரீத்.
நீங்கள் சொல்கிறதை நானும் உணர்கிறேன்...மாணிக். ஆனால் கவிதை
என்றாலே..மிகப் பெரிய அறிவுஜீவியான விஷயம்..அது நமக்குக் கைவராது என இந்தத் தளத்தில் பலரும் நினைப்பதாக நான் உணர்கிறேன். கவிதையின் தளம் மிகப் பெரியது என்பதையும்.. படிப்பவர்களின் மனத்தைத் தொடும் ஒரு திருப்பத்தோடு கொடுத்தால்...அதுவும் ஒரு அழகான கவிதையாகிவிடும் என்பதை உணர்த்தவும்தான் நான் இந்த முறையைத் தேர்ந்தெடுத்து இப்படிச் சில கவிதைகளும் பதிகிறேன்.கவிதை
உரைநடை வடிவிலும் எழுதலாம் என்பதைத்தான் நான் இதன் மூலம் வலியுறுத்த விரும்புகிறேன். இதே பாணியில் "வழிந்து தளும்பும் என் வருத்தம்" என்றொரு கவிதையும் பதிந்திருக்கிறேன்.. இது கவிதை மேலான...நம்முடைய பழைய எண்ணங்களை முற்றாகவும்..உடைக்கும். எல்லோரும் கவிதை எழுத முடியும்..என்பதைச் சொல்லவும்..கவிதை குறித்தான மாயையை உடைத்தெறிவதும்தான் இந்தப் பதிவுகளின் நோக்கம்.
நன்றி! மாணிக்.
நீங்கள் சொல்கிறதை நானும் உணர்கிறேன்...மாணிக். ஆனால் கவிதை
என்றாலே..மிகப் பெரிய அறிவுஜீவியான விஷயம்..அது நமக்குக் கைவராது என இந்தத் தளத்தில் பலரும் நினைப்பதாக நான் உணர்கிறேன். கவிதையின் தளம் மிகப் பெரியது என்பதையும்.. படிப்பவர்களின் மனத்தைத் தொடும் ஒரு திருப்பத்தோடு கொடுத்தால்...அதுவும் ஒரு அழகான கவிதையாகிவிடும் என்பதை உணர்த்தவும்தான் நான் இந்த முறையைத் தேர்ந்தெடுத்து இப்படிச் சில கவிதைகளும் பதிகிறேன்.கவிதை
உரைநடை வடிவிலும் எழுதலாம் என்பதைத்தான் நான் இதன் மூலம் வலியுறுத்த விரும்புகிறேன். இதே பாணியில் "வழிந்து தளும்பும் என் வருத்தம்" என்றொரு கவிதையும் பதிந்திருக்கிறேன்.. இது கவிதை மேலான...நம்முடைய பழைய எண்ணங்களை முற்றாகவும்..உடைக்கும். எல்லோரும் கவிதை எழுத முடியும்..என்பதைச் சொல்லவும்..கவிதை குறித்தான மாயையை உடைத்தெறிவதும்தான் இந்தப் பதிவுகளின் நோக்கம்.
நன்றி! மாணிக்.
Last edited by rameshnaga on Mon Oct 10, 2011 2:27 pm; edited 1 time in total
Re: "அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...
உண்மையிலேயே....இதை படிக்கவே நல்லா இருக்கு நாகா....
கருத்து தெளிவாக புரிகிறது...கவிதைகளில் இந்த மாதிரி கட்டுரை மாதிரியும் சொல்லலாம்....
கருத்து தெளிவாக புரிகிறது...கவிதைகளில் இந்த மாதிரி கட்டுரை மாதிரியும் சொல்லலாம்....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: "அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...
நான் சொன்னதற்கு வருத்தம் இல்லைல நண்பா
நான் எழுதும் கவிதை கூட கட்டுரை வடிவில்தான் இருக்கும் சிலசமயம்.... ஆனால் இப்படி எழுதுவது எல்லோரும் புரிந்து கொள்ள சுலபமாகவும் இருக்கும் சொல்ல வந்த கருத்தை நன்றாகவும் சொல்லமுடியும் இது வித்தியாசமான யோசனைதான் நண்பா நன்று...........
நான் எழுதும் கவிதை கூட கட்டுரை வடிவில்தான் இருக்கும் சிலசமயம்.... ஆனால் இப்படி எழுதுவது எல்லோரும் புரிந்து கொள்ள சுலபமாகவும் இருக்கும் சொல்ல வந்த கருத்தை நன்றாகவும் சொல்லமுடியும் இது வித்தியாசமான யோசனைதான் நண்பா நன்று...........
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: "அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...
வருத்தமெல்லாம் இல்லை நண்பா. உரைநடைக் கவிதை என்னுடைய
idea..கிடையாது. பாரதியின் வசன கவிதை தாண்டி..பிரமிள் கூட ஓரிரு கவிதைகள் எழுதி இருக்கிறார். இப்போது நிறையப் பேர் எழுதுகிறார்கள். நான் அதில் படித்தது....சங்கர் ராம சுப்ரமணியனின் கவிதைகள்.....
கவிதையின் விரிவான தளத்தை நான் அறிந்த வகையில்..ஈகரைக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன். அவ்வளவுதான். உங்களுடைய அந்தக் கேள்விக்கு எனது நன்றிகள் தோழா. அதுதான் என் மனத்திலுள்ள விளக்கத்தை ஈகரையில் பதியும்படி செய்தது. நன்றி! மாணிக்.
idea..கிடையாது. பாரதியின் வசன கவிதை தாண்டி..பிரமிள் கூட ஓரிரு கவிதைகள் எழுதி இருக்கிறார். இப்போது நிறையப் பேர் எழுதுகிறார்கள். நான் அதில் படித்தது....சங்கர் ராம சுப்ரமணியனின் கவிதைகள்.....
கவிதையின் விரிவான தளத்தை நான் அறிந்த வகையில்..ஈகரைக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன். அவ்வளவுதான். உங்களுடைய அந்தக் கேள்விக்கு எனது நன்றிகள் தோழா. அதுதான் என் மனத்திலுள்ள விளக்கத்தை ஈகரையில் பதியும்படி செய்தது. நன்றி! மாணிக்.
Re: "அன்புடை நெஞ்சம்"-அம்மாவின் பாஸ் புக்கில்...
நன்றி நண்பா
இதே வடிவில் மேலும் பல கவிதைகளை தந்து அற்புதமாக்குங்கள் ஈகரையை
இதே வடிவில் மேலும் பல கவிதைகளை தந்து அற்புதமாக்குங்கள் ஈகரையை
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே...
» அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
» அன்புடை உறவுகளே
» பேஸ் புக்கில் கனிமொழி ராஜாவும்!!
» பேஸ் புக்கில் விளம்பரம் இல்லாமல் பார்க்க ஒரு வழி..!
» அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
» அன்புடை உறவுகளே
» பேஸ் புக்கில் கனிமொழி ராஜாவும்!!
» பேஸ் புக்கில் விளம்பரம் இல்லாமல் பார்க்க ஒரு வழி..!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|