புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:29 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 12:14 pm

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 9:03 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 9:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 2:22 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:02 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 11:16 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 3:29 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 2:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:37 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:34 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:32 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:24 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:23 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:22 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:21 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 20, 2024 12:55 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 7:02 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:35 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 2:39 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
62 Posts - 41%
heezulia
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
6 Posts - 4%
prajai
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
4 Posts - 3%
Saravananj
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
3 Posts - 2%
mruthun
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
21 Posts - 5%
prajai
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
7 Posts - 2%
mruthun
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_m10மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Oct 08, 2011 12:49 pm

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Mazhaiyilazhukiren

அன்பு எனும் மாயமந்திரம்
மனதுக்குள் நிகழ்ந்தபோது

என்காலடிகளைக் கூட
தரையில் பதிக்கத் தயங்கினேன்
என்னால் எறும்பு கூட
நசுங்கிவிடக் கூடாதே....
பாதங்களை பக்குவமாய்
உள்ளிழுத்து விட்டேன்

வார்த்தைகளை உச்சரிக்கையில்
அவை வலி கொண்டால்
ரணம் கொடுத்தால்...
வாய் வழி வார்த்தைகளுக்கு
வாசலை அடைத்தேன்...

காண்பவை கருத்தை
சேதப்படுத்துகின்றன..
அழுதழுது வற்றி
கண்ணீரின்றி வறண்டு
வலிக்கும் என் முகத்திரண்டு
கண்களின் காட்சியை
முடக்கி விட்டேன்

இறந்து போன நிகழ்வுகளின்
வேட்டைக் களமாக
மனம் மாறியதால்
இறந்து இறந்து
நான் இன்னலுடன்
வாழ்வதை தவிர்க்க
இதயத்தின் இதயத்தை
இல்லாமல் ஆக்கினேன்

காய்ந்து போன
சருகைப் போன்ற நான்
மாய்ந்து மாய்ந்து
மருகியும் உருகியும்
அன்பைச் செலுத்த
ஆசைப்பட்ட போது...

என்னில் எதுவும் இல்லாது
இங்கே உறவுகள் சூழ

நான் ஒரு சூனியம்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Bமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Dமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Uமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் H
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 08, 2011 1:08 pm

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் 67637ஏன் அண்ணா இவ்வளவு சோகமான வரிகள்,

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 08, 2011 1:11 pm

அண்ணா வரிகளில் ஏன் இத்தனை வேதனைகள்...படிக்கவே வருத்தமா இருக்கு....

என்காலடிகளைக் கூட
தரையில் பதிக்கத் தயங்கினேன்
என்னால் எறும்பு கூட
நசுங்கிவிடக் கூடாதே....
பாதங்களை பக்குவமாய்
உள்ளிழுத்து விட்டேன்

இந்த வரிகள் மிகவும் பிடித்து இருக்கு,,,,சிறு எறும்புக்கு கூட நம்மால் காயம் ஏற்பட கூடாது என்று நினைக்கும் மனப்பான்மை
அனைவருக்குமே வந்துவிடாது அண்ணா.....

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Oct 08, 2011 1:52 pm

ச்சும்மா ....

அன்பு சகோதரர் ராசா மற்றும் உமா உங்களின் ஆதரவான மறுமொழிக்கு என் மனம் நிறைந்த மகிழ்ச்சிகள்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Bமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Dமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Uமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் H
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 1:55 pm

இறந்து போன நிகழ்வுகளின்
வேட்டைக் களமாக
மனம் மாறியதால்
இறந்து இறந்து
நான் இன்னலுடன்
வாழ்வதை தவிர்க்க
இதயத்தின் இதயத்தை
இல்லாமல் ஆக்கினேன்

காய்ந்து போன
சருகைப் போன்ற நான்
மாய்ந்து மாய்ந்து
மருகியும் உருகியும்
அன்பைச் செலுத்த
ஆசைப்பட்ட போது... சூப்பருங்க சூப்பருங்க

சோகத்தின் வெளிப்பாடு சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 1:59 pm

சூப்பருங்க அருமையிருக்கு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 08, 2011 2:00 pm

அனைத்து வரிகளுமே அருமை அண்ணா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கண்கள் கலங்கி விட்டது
உங்கள் கவிதைகள் படித்தாலே எனக்கு எப்போதோ நடந்த நிகழ்வை சொல்லுவது போல உள்ளது நன்றி அண்ணா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sat Oct 08, 2011 2:00 pm

அருமையான கவிதை ஐயா..........உங்களின் கவிதைக்கு மறுமொழியாக கீழுள்ள கவிதையை எடுதுக் கொள்ளுங்கள்..தவறு இருப்பின் மன்னிக்கவும்.....


சூனியமான நீர்
உறவுகள் சூழவிருப்பதால்
கை முளைத்து கால் முளைத்து
இதயம் பெற்று அதில் பல
புதுமை பெற்று - இனி
நாட்கள் நலமாய் சுகமாய்
கழியும் என்பதில் ஐயமெனக்கில்லை..........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Oct 08, 2011 2:21 pm

பிஜிராமன் wrote:அருமையான கவிதை ஐயா..........உங்களின் கவிதைக்கு மறுமொழியாக கீழுள்ள கவிதையை எடுதுக் கொள்ளுங்கள்..தவறு இருப்பின் மன்னிக்கவும்.....


சூனியமான நீர்
உறவுகள் சூழவிருப்பதால்
கை முளைத்து கால் முளைத்து
இதயம் பெற்று அதில் பல
புதுமை பெற்று - இனி
நாட்கள் நலமாய் சுகமாய்
கழியும் என்பதில் ஐயமெனக்கில்லை..........

உறவும் துறவும் உலக இயற்கை
வசந்தமும் வாடையும் வரும் போகும்
சிறகடித்தலும் சிதைந்து போதலும்
பிறரைக் கொண்டதல்ல சுயம் அது
சுதந்திரமானது... சுகமானது...

அழகிய பின்னுட்டமிடும் உங்களின் மொழியழகு ரசிக்கும் படியானது ராமன் நன்றி..








மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Bமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Dமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Uமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Oct 09, 2011 1:41 am

ஹிஷாலீ wrote: சூப்பருங்க அருமையிருக்கு
நன்றி ஹிசாலி நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Bமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Dமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Uமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Lமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் Aமழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ் H
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக